Click any line to highlight and share it as a quote!
Male

{Mann kodatha somandhu kittu

Mayilattam poravalae

Oththasai seiyattuma

Naan un kodutha somakkattumae} (2)

Female

{Mann kodatha ketkkuriya

Sangadatha solluriya

Pon kodutha koduthaalum

Naan en kodatha tharamatten} (2)

Female

{Kurukku siruthavarae koothadi mannavarae

Kirukku pudichavarae kinnaram padichavarae} (2)

Sarakku omakirukka andha sandhegam enakkirukku

Male

{Yaarum ketkaadha kelviyadi

Nee kitta vandha theriyumadi} (2)

Idhu kaangaeyum kaalaiyadi kattaana thegamadi

Maalaiyitta marunaalae unakku masakka undagumadi

Male

Mann kodutha somandhu kittu

Mayilattam poravalae

Female

Nee ponn kodatha koduthaalum

Naan en kodatha tharamatten

Male

Kezhakku veluthathenna angae

Keezhvanam sevandhadhenna

Marikolundhu sedi melae

Adiyae maanga pazhuthadhenna

Etti parikkaiyilae adhu etti etti povadhenna

Female

{Oorellaam kaathirukka

Naan unakkaaga kutha vechen} (2)

Thoongadha maanganiyai thuni pottu pothi vechen

Eriyadha en aduppa perumoochil patha vechen

Female

Mann kodatha Ketkkuriya

Sangadatha solluriya

Male

Oththasai seiyattuma

Naan un kodutha somakkattuma

Female

Pon kodutha koduthaalum

Naan en kodatha tharamatten

ஆண்

{மண் கொடத்த சொமந்து கிட்டு

மயிலாட்டம் போறவளே

ஒத்தாசை செய்யட்டுமா நான்

உன் கொடத்த சொமக்கட்டுமா} ( 2 )

பெண்

{மண் கொடத்த கேட்கிறியா

சங்கடத்த சொல்லுறியா

பொன் கொடத்த கொடுத்தாலும்

நான் என் கொடத்த தரமாட்டேன்} ( 2 )

பெண்

{குறுக்கு சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே

கிறுக்கு புடிச்சவரே கிண்ணாரம் படிச்சவரே} ( 2 )

சரக்கு ஒமக்கிருக்கா அந்த சந்தேகம் எனக்கிருக்கு

ஆண்

{யாரும் கேட்காத கேள்வியடி

நீ கிட்ட வந்தா தெரியுமடி} ( 2 )

இது காங்கேயம் காளையடி கட்டான தேகமடி

மாலையிட்ட மறுநாளே உனக்கு மசக்க உண்டாகுமடி

ஆண்

மண் கொடத்த சொமந்து கிட்டு

மயிலாட்டம் போறவளே

பெண்

நீ பொன் கொடத்த கொடுத்தாலும்

நான் என் கொடத்த தரமாட்டேன்

ஆண்

கெழக்கு வெளுத்ததென்ன அங்கே

கீழ்வானம் செவந்ததென்ன

மரிக்கொழுந்து செடி மேலே

அடியே மாங்கா பழுத்ததென்ன

எட்டிப் பறிக்கையிலே அது எட்டி எட்டி போவதென்ன

பெண்

{ஊரெல்லாம் காத்திருக்க

நான் உனக்காக குத்த வச்சேன்} ( 2 )

தூங்காத மாங்கனியை துணிப் போட்டு பொத்தி வச்சேன்

எரியாத என் அடுப்ப பெருமூச்சில் பத்த வச்சேன்

பெண்

மண் கொடத்த கேட்கிறியா

சங்கடத்த சொல்லுறியா

ஆண்

நான் ஒத்தாசை செய்யட்டுமா

உன் கொடத்த சொமக்கட்டுமா

பெண்

நீ பொன் கொடத்த கொடுத்தாலும்

நான் என் கொடத்த தரமாட்டேன்....

English Script

Male

{Mann kodatha somandhu kittu

Mayilattam poravalae

Oththasai seiyattuma

Naan un kodutha somakkattumae} (2)

Female

{Mann kodatha ketkkuriya

Sangadatha solluriya

Pon kodutha koduthaalum

Naan en kodatha tharamatten} (2)

Female

{Kurukku siruthavarae koothadi mannavarae

Kirukku pudichavarae kinnaram padichavarae} (2)

Sarakku omakirukka andha sandhegam enakkirukku

Male

{Yaarum ketkaadha kelviyadi

Nee kitta vandha theriyumadi} (2)

Idhu kaangaeyum kaalaiyadi kattaana thegamadi

Maalaiyitta marunaalae unakku masakka undagumadi

Male

Mann kodutha somandhu kittu

Mayilattam poravalae

Female

Nee ponn kodatha koduthaalum

Naan en kodatha tharamatten

Male

Kezhakku veluthathenna angae

Keezhvanam sevandhadhenna

Marikolundhu sedi melae

Adiyae maanga pazhuthadhenna

Etti parikkaiyilae adhu etti etti povadhenna

Female

{Oorellaam kaathirukka

Naan unakkaaga kutha vechen} (2)

Thoongadha maanganiyai thuni pottu pothi vechen

Eriyadha en aduppa perumoochil patha vechen

Female

Mann kodatha Ketkkuriya

Sangadatha solluriya

Male

Oththasai seiyattuma

Naan un kodutha somakkattuma

Female

Pon kodutha koduthaalum

Naan en kodatha tharamatten

தமிழ் வரிகள்

ஆண்

{மண் கொடத்த சொமந்து கிட்டு

மயிலாட்டம் போறவளே

ஒத்தாசை செய்யட்டுமா நான்

உன் கொடத்த சொமக்கட்டுமா} ( 2 )

பெண்

{மண் கொடத்த கேட்கிறியா

சங்கடத்த சொல்லுறியா

பொன் கொடத்த கொடுத்தாலும்

நான் என் கொடத்த தரமாட்டேன்} ( 2 )

பெண்

{குறுக்கு சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே

கிறுக்கு புடிச்சவரே கிண்ணாரம் படிச்சவரே} ( 2 )

சரக்கு ஒமக்கிருக்கா அந்த சந்தேகம் எனக்கிருக்கு

ஆண்

{யாரும் கேட்காத கேள்வியடி

நீ கிட்ட வந்தா தெரியுமடி} ( 2 )

இது காங்கேயம் காளையடி கட்டான தேகமடி

மாலையிட்ட மறுநாளே உனக்கு மசக்க உண்டாகுமடி

ஆண்

மண் கொடத்த சொமந்து கிட்டு

மயிலாட்டம் போறவளே

பெண்

நீ பொன் கொடத்த கொடுத்தாலும்

நான் என் கொடத்த தரமாட்டேன்

ஆண்

கெழக்கு வெளுத்ததென்ன அங்கே

கீழ்வானம் செவந்ததென்ன

மரிக்கொழுந்து செடி மேலே

அடியே மாங்கா பழுத்ததென்ன

எட்டிப் பறிக்கையிலே அது எட்டி எட்டி போவதென்ன

பெண்

{ஊரெல்லாம் காத்திருக்க

நான் உனக்காக குத்த வச்சேன்} ( 2 )

தூங்காத மாங்கனியை துணிப் போட்டு பொத்தி வச்சேன்

எரியாத என் அடுப்ப பெருமூச்சில் பத்த வச்சேன்

பெண்

மண் கொடத்த கேட்கிறியா

சங்கடத்த சொல்லுறியா

ஆண்

நான் ஒத்தாசை செய்யட்டுமா

உன் கொடத்த சொமக்கட்டுமா

பெண்

நீ பொன் கொடத்த கொடுத்தாலும்

நான் என் கொடத்த தரமாட்டேன்....

Frequently Asked Questions

The song Mann Kodatha Somandhu from the movie Mahasakthi Mariamman was sung by Malaysia Vasudevan and Vani Jayaram.

The music for Mahasakthi Mariamman (1986) was composed by K. V. Mahadevan.

The lyrics for Mann Kodatha Somandhu were penned by Vairamuthu.

Mann Kodatha Somandhu is a Tamil film song from Mahasakthi Mariamman (1986).