
Mann Kodatha Somandhu
From the movie Mahasakthi Mariamman
Read the full lyrics of Mann Kodatha Somandhu from Mahasakthi Mariamman (1986), sung by Malaysia Vasudevan and Vani Jayaram and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Mahasakthi Mariamman
Read the full lyrics of Mann Kodatha Somandhu from Mahasakthi Mariamman (1986), sung by Malaysia Vasudevan and Vani Jayaram and written by Vairamuthu, in Tamil & English script.
{Mann kodatha somandhu kittu
Mayilattam poravalae
Oththasai seiyattuma
Naan un kodutha somakkattumae} (2)
{Mann kodatha ketkkuriya
Sangadatha solluriya
Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten} (2)
{Kurukku siruthavarae koothadi mannavarae
Kirukku pudichavarae kinnaram padichavarae} (2)
Sarakku omakirukka andha sandhegam enakkirukku
{Yaarum ketkaadha kelviyadi
Nee kitta vandha theriyumadi} (2)
Idhu kaangaeyum kaalaiyadi kattaana thegamadi
Maalaiyitta marunaalae unakku masakka undagumadi
Mann kodutha somandhu kittu
Mayilattam poravalae
Nee ponn kodatha koduthaalum
Naan en kodatha tharamatten
Kezhakku veluthathenna angae
Keezhvanam sevandhadhenna
Marikolundhu sedi melae
Adiyae maanga pazhuthadhenna
Etti parikkaiyilae adhu etti etti povadhenna
{Oorellaam kaathirukka
Naan unakkaaga kutha vechen} (2)
Thoongadha maanganiyai thuni pottu pothi vechen
Eriyadha en aduppa perumoochil patha vechen
Mann kodatha Ketkkuriya
Sangadatha solluriya
Oththasai seiyattuma
Naan un kodutha somakkattuma
Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten
{மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
ஒத்தாசை செய்யட்டுமா நான்
உன் கொடத்த சொமக்கட்டுமா} ( 2 )
{மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்} ( 2 )
{குறுக்கு சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே
கிறுக்கு புடிச்சவரே கிண்ணாரம் படிச்சவரே} ( 2 )
சரக்கு ஒமக்கிருக்கா அந்த சந்தேகம் எனக்கிருக்கு
{யாரும் கேட்காத கேள்வியடி
நீ கிட்ட வந்தா தெரியுமடி} ( 2 )
இது காங்கேயம் காளையடி கட்டான தேகமடி
மாலையிட்ட மறுநாளே உனக்கு மசக்க உண்டாகுமடி
மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்
கெழக்கு வெளுத்ததென்ன அங்கே
கீழ்வானம் செவந்ததென்ன
மரிக்கொழுந்து செடி மேலே
அடியே மாங்கா பழுத்ததென்ன
எட்டிப் பறிக்கையிலே அது எட்டி எட்டி போவதென்ன
{ஊரெல்லாம் காத்திருக்க
நான் உனக்காக குத்த வச்சேன்} ( 2 )
தூங்காத மாங்கனியை துணிப் போட்டு பொத்தி வச்சேன்
எரியாத என் அடுப்ப பெருமூச்சில் பத்த வச்சேன்
மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
நான் ஒத்தாசை செய்யட்டுமா
உன் கொடத்த சொமக்கட்டுமா
நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்....
{Mann kodatha somandhu kittu
Mayilattam poravalae
Oththasai seiyattuma
Naan un kodutha somakkattumae} (2)
{Mann kodatha ketkkuriya
Sangadatha solluriya
Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten} (2)
{Kurukku siruthavarae koothadi mannavarae
Kirukku pudichavarae kinnaram padichavarae} (2)
Sarakku omakirukka andha sandhegam enakkirukku
{Yaarum ketkaadha kelviyadi
Nee kitta vandha theriyumadi} (2)
Idhu kaangaeyum kaalaiyadi kattaana thegamadi
Maalaiyitta marunaalae unakku masakka undagumadi
Mann kodutha somandhu kittu
Mayilattam poravalae
Nee ponn kodatha koduthaalum
Naan en kodatha tharamatten
Kezhakku veluthathenna angae
Keezhvanam sevandhadhenna
Marikolundhu sedi melae
Adiyae maanga pazhuthadhenna
Etti parikkaiyilae adhu etti etti povadhenna
{Oorellaam kaathirukka
Naan unakkaaga kutha vechen} (2)
Thoongadha maanganiyai thuni pottu pothi vechen
Eriyadha en aduppa perumoochil patha vechen
Mann kodatha Ketkkuriya
Sangadatha solluriya
Oththasai seiyattuma
Naan un kodutha somakkattuma
Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten
{மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
ஒத்தாசை செய்யட்டுமா நான்
உன் கொடத்த சொமக்கட்டுமா} ( 2 )
{மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்} ( 2 )
{குறுக்கு சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே
கிறுக்கு புடிச்சவரே கிண்ணாரம் படிச்சவரே} ( 2 )
சரக்கு ஒமக்கிருக்கா அந்த சந்தேகம் எனக்கிருக்கு
{யாரும் கேட்காத கேள்வியடி
நீ கிட்ட வந்தா தெரியுமடி} ( 2 )
இது காங்கேயம் காளையடி கட்டான தேகமடி
மாலையிட்ட மறுநாளே உனக்கு மசக்க உண்டாகுமடி
மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்
கெழக்கு வெளுத்ததென்ன அங்கே
கீழ்வானம் செவந்ததென்ன
மரிக்கொழுந்து செடி மேலே
அடியே மாங்கா பழுத்ததென்ன
எட்டிப் பறிக்கையிலே அது எட்டி எட்டி போவதென்ன
{ஊரெல்லாம் காத்திருக்க
நான் உனக்காக குத்த வச்சேன்} ( 2 )
தூங்காத மாங்கனியை துணிப் போட்டு பொத்தி வச்சேன்
எரியாத என் அடுப்ப பெருமூச்சில் பத்த வச்சேன்
மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
நான் ஒத்தாசை செய்யட்டுமா
உன் கொடத்த சொமக்கட்டுமா
நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்....
The song Mann Kodatha Somandhu from the movie Mahasakthi Mariamman was sung by Malaysia Vasudevan and Vani Jayaram.
The music for Mahasakthi Mariamman (1986) was composed by K. V. Mahadevan.
The lyrics for Mann Kodatha Somandhu were penned by Vairamuthu.
Mann Kodatha Somandhu is a Tamil film song from Mahasakthi Mariamman (1986).
Share this beautiful lyric line with your friends!