
Maiyalanen Maharajane
From the movie Pandavar Vanavasam
Read the full lyrics of Maiyalanen Maharajane from Pandavar Vanavasam (1961), sung by L. R. Eswari and P. Leela and written by Kuyilan, in Tamil & English script.

From the movie Pandavar Vanavasam
Read the full lyrics of Maiyalanen Maharajane from Pandavar Vanavasam (1961), sung by L. R. Eswari and P. Leela and written by Kuyilan, in Tamil & English script.
Haa…aaa…aaa…
Haa…aaa…aaa…
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Malar paavaiyai sarasa raaniyai
Premai meera yettru kolga ye..rajaa
Mayil aanen maharajanae vaa
Ha…aaa..aa
Indha thandha silaiyoda vilaiyaadum
Madhuvendra kannal idhazhundae kali theerum
Indha thandha silaiyoda
Vilaiyaadum
Madhuvendra kannal idhazhundae
Kali theerum
Kalaithaettilae kavingar paatile
Kalaithaettilae kavingar paatile
Unakkeedu solla veru yaaroo
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Ha…aaa..aa
Ivalai kandeyandro …ho o o
Idaiyai kaanenendroo
Ha…aaa..aa haa…aaa..aa
Azhagil vendraar aridhae endroo
Arungaadhal pesa varadhendro
Pottiyillaamalae rambhai maenagaiyai
Amaralogam yeghinaargal raaja
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Carnatic : ……………….
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
ஹா ..ஆஅ..ஆஅ...
ஹா ...ஆஅ..ஆஅ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மலர்ப் பாவையை சரஸ ராணியை
ப்ரேமை மீரா ஏற்றுக் கொள்க ஏ..ராஜா
மையலானேன் மஹாராஜனே வா
ஹா ..ஆ..ஆ
இந்த தந்தச் சிலையோடே விளையாடும்
மதுவென்ற கன்னல் இதழுண்டே கலி தீரும்
இந்த தந்தச் சிலையோடே
விளையாடும்
மதுவென்ற கன்னல் இதழுண்டே
கலி தீரும்
கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
உனக்கீடு சொல்ல வேறு யாரோ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
ஹா..ஆஆ ...
இவளைக் கண்டேயன்றோ..ஹோ ஓ ஓ
இடையைக் காணேனென்றோ
ஹா..ஆஆ ... ஹா..ஆஆ ...
அழகில் வென்றார் அரிதே என்றோ
அருங்காதல் பேச வராதென்றோ
போட்டியில்லாமலே ரம்பை மேனகையை
அமரலோகம் ஏகினார்கள் ராஜா......
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
கர்நாடிக் : ..................
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
Haa…aaa…aaa…
Haa…aaa…aaa…
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Malar paavaiyai sarasa raaniyai
Premai meera yettru kolga ye..rajaa
Mayil aanen maharajanae vaa
Ha…aaa..aa
Indha thandha silaiyoda vilaiyaadum
Madhuvendra kannal idhazhundae kali theerum
Indha thandha silaiyoda
Vilaiyaadum
Madhuvendra kannal idhazhundae
Kali theerum
Kalaithaettilae kavingar paatile
Kalaithaettilae kavingar paatile
Unakkeedu solla veru yaaroo
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Ha…aaa..aa
Ivalai kandeyandro …ho o o
Idaiyai kaanenendroo
Ha…aaa..aa haa…aaa..aa
Azhagil vendraar aridhae endroo
Arungaadhal pesa varadhendro
Pottiyillaamalae rambhai maenagaiyai
Amaralogam yeghinaargal raaja
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Carnatic : ……………….
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
ஹா ..ஆஅ..ஆஅ...
ஹா ...ஆஅ..ஆஅ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மலர்ப் பாவையை சரஸ ராணியை
ப்ரேமை மீரா ஏற்றுக் கொள்க ஏ..ராஜா
மையலானேன் மஹாராஜனே வா
ஹா ..ஆ..ஆ
இந்த தந்தச் சிலையோடே விளையாடும்
மதுவென்ற கன்னல் இதழுண்டே கலி தீரும்
இந்த தந்தச் சிலையோடே
விளையாடும்
மதுவென்ற கன்னல் இதழுண்டே
கலி தீரும்
கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
உனக்கீடு சொல்ல வேறு யாரோ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
ஹா..ஆஆ ...
இவளைக் கண்டேயன்றோ..ஹோ ஓ ஓ
இடையைக் காணேனென்றோ
ஹா..ஆஆ ... ஹா..ஆஆ ...
அழகில் வென்றார் அரிதே என்றோ
அருங்காதல் பேச வராதென்றோ
போட்டியில்லாமலே ரம்பை மேனகையை
அமரலோகம் ஏகினார்கள் ராஜா......
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
கர்நாடிக் : ..................
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
The song Maiyalanen Maharajane from the movie Pandavar Vanavasam was sung by L. R. Eswari and P. Leela.
The music for Pandavar Vanavasam (1961) was composed by Ghantasala.
The lyrics for Maiyalanen Maharajane were penned by Kuyilan.
Maiyalanen Maharajane is a Tamil film song from Pandavar Vanavasam (1961).
Share this beautiful lyric line with your friends!