Click any line to highlight and share it as a quote!
Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male

Idhu nyaayamaa

Uyir thaangumaa

Nee vaa pennae

Thadaigalai thaandi

Panchaangathin pazhaiya

Kanakkai maattri

Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Male

Pennai oru poovendru

Solli vaitha poi indru

En kaadhalai kolludhae

Thalaimuraigal ponaalum

Varaimuraigal pogaamal

Thadai podudhae nyaayamaa..

Male

Kaadhalai kannukkul adaithu

Yenadi ennai kondraai

Buddharum mannukkullae

Ponadhai neeyum unarvaai

Kaadhalum uyir pettraal

Pagai thondrudhae

Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male

Kaadhal oru noyendraal

Guna padutha yaar vandhaar

Vidai yedhumae illaiyae

Kaadhal oru theeyendraal

Sutta vadu yaar kandaar

Thadam yedhumae illaiyae

Male

Vedanidam koondu kiligal

Viruppathai solluvadhu illai

Pennae nee oomaiyum illai

Irundhum yen pesidavillai

Kaadhalum uyir pettraal

Pagai thondrudhae..ae…ae….

Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male

Idhu nyaayamaa

Female

Ahaa..aa..

Male

Uyir thaangumaa

Female

Ahaa..aa..

Male

Nee vaa pennae

Thadaigalai thaandi

Panchaangathin pazhaiya

Kanakkai maattri

Maattri maattri

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண்

இது நியாயமா

உயிர் தாங்குமா நீ வா

பெண்ணே தடைகளை

தாண்டி பஞ்சாங்கத்தின்

பழைய கணக்கை மாற்றி

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான்

ஆண்

பெண்ணை ஒரு

பூவென்று சொல்லி வைத்த

பொய் இன்று என் காதலை

கொல்லுதே தலைமுறைகள்

போனாலும் வரைமுறைகள்

போகாமல் தடை போடுதே

நியாயமா

ஆண்

காதலை

கண்ணுக்குள் அடைத்து

ஏனடி என்னை கொன்றாய்

புத்தரும் மண்ணுக்குள்ளே

போனதை நீயும் உணர்வாய்

காதலும் உயிர் பெற்றால்

பகை தோன்றுதே

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண்

காதல் ஒரு

நோயென்றால் குணப்படுத்த

யார் வந்தார் விடையேதுமே

இல்லையே காதல் ஒரு

தீயென்றால் சுட்ட வடு

யார் கண்டார் தடமேதுமே

இல்லையே

ஆண்

வேடனிடம் கூண்டு

கிளிகள் விருப்பத்தை

சொல்லுவது இல்லை

பெண்ணே நீ ஊமையும்

இல்லை இருந்தும் ஏன்

பேசிடவில்லை காதலும்

உயிர் பெற்றால் பகை

தோன்றுதே

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண்

இது நியாயமா

பெண்

ஆஹா ஆ

ஆண்

உயிர் தாங்குமா

பெண்

ஆஹா ஆ

ஆண்

நீ வா பெண்ணே

தடைகளை தாண்டி

பஞ்சாங்கத்தின் பழைய

கணக்கை மாற்றி மாற்றி

மாற்றி

English Script

Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male

Idhu nyaayamaa

Uyir thaangumaa

Nee vaa pennae

Thadaigalai thaandi

Panchaangathin pazhaiya

Kanakkai maattri

Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Male

Pennai oru poovendru

Solli vaitha poi indru

En kaadhalai kolludhae

Thalaimuraigal ponaalum

Varaimuraigal pogaamal

Thadai podudhae nyaayamaa..

Male

Kaadhalai kannukkul adaithu

Yenadi ennai kondraai

Buddharum mannukkullae

Ponadhai neeyum unarvaai

Kaadhalum uyir pettraal

Pagai thondrudhae

Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male

Kaadhal oru noyendraal

Guna padutha yaar vandhaar

Vidai yedhumae illaiyae

Kaadhal oru theeyendraal

Sutta vadu yaar kandaar

Thadam yedhumae illaiyae

Male

Vedanidam koondu kiligal

Viruppathai solluvadhu illai

Pennae nee oomaiyum illai

Irundhum yen pesidavillai

Kaadhalum uyir pettraal

Pagai thondrudhae..ae…ae….

Male

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male

Idhu nyaayamaa

Female

Ahaa..aa..

Male

Uyir thaangumaa

Female

Ahaa..aa..

Male

Nee vaa pennae

Thadaigalai thaandi

Panchaangathin pazhaiya

Kanakkai maattri

Maattri maattri

தமிழ் வரிகள்

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண்

இது நியாயமா

உயிர் தாங்குமா நீ வா

பெண்ணே தடைகளை

தாண்டி பஞ்சாங்கத்தின்

பழைய கணக்கை மாற்றி

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான்

ஆண்

பெண்ணை ஒரு

பூவென்று சொல்லி வைத்த

பொய் இன்று என் காதலை

கொல்லுதே தலைமுறைகள்

போனாலும் வரைமுறைகள்

போகாமல் தடை போடுதே

நியாயமா

ஆண்

காதலை

கண்ணுக்குள் அடைத்து

ஏனடி என்னை கொன்றாய்

புத்தரும் மண்ணுக்குள்ளே

போனதை நீயும் உணர்வாய்

காதலும் உயிர் பெற்றால்

பகை தோன்றுதே

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண்

காதல் ஒரு

நோயென்றால் குணப்படுத்த

யார் வந்தார் விடையேதுமே

இல்லையே காதல் ஒரு

தீயென்றால் சுட்ட வடு

யார் கண்டார் தடமேதுமே

இல்லையே

ஆண்

வேடனிடம் கூண்டு

கிளிகள் விருப்பத்தை

சொல்லுவது இல்லை

பெண்ணே நீ ஊமையும்

இல்லை இருந்தும் ஏன்

பேசிடவில்லை காதலும்

உயிர் பெற்றால் பகை

தோன்றுதே

ஆண்

மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண்

இது நியாயமா

பெண்

ஆஹா ஆ

ஆண்

உயிர் தாங்குமா

பெண்

ஆஹா ஆ

ஆண்

நீ வா பெண்ணே

தடைகளை தாண்டி

பஞ்சாங்கத்தின் பழைய

கணக்கை மாற்றி மாற்றி

மாற்றி

Frequently Asked Questions

The lyrics for Malargalai Padaitha were penned by Snehan.

Malargalai Padaitha is a Tamil film song from Pandavar Bhoomi (2001).