
Malargalai Padaitha
From the movie Pandavar Bhoomi
Read the full lyrics of Malargalai Padaitha from Pandavar Bhoomi (2001), written by Snehan, in Tamil & English script.

From the movie Pandavar Bhoomi
Read the full lyrics of Malargalai Padaitha from Pandavar Bhoomi (2001), written by Snehan, in Tamil & English script.
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Manadhinil kaadhalai
Padhiyum pottavan
Yeno bayathai nidhaithuvittaan
Idhu nyaayamaa
Uyir thaangumaa
Nee vaa pennae
Thadaigalai thaandi
Panchaangathin pazhaiya
Kanakkai maattri
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Pennai oru poovendru
Solli vaitha poi indru
En kaadhalai kolludhae
Thalaimuraigal ponaalum
Varaimuraigal pogaamal
Thadai podudhae nyaayamaa..
Kaadhalai kannukkul adaithu
Yenadi ennai kondraai
Buddharum mannukkullae
Ponadhai neeyum unarvaai
Kaadhalum uyir pettraal
Pagai thondrudhae
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Manadhinil kaadhalai
Padhiyum pottavan
Yeno bayathai nidhaithuvittaan
Kaadhal oru noyendraal
Guna padutha yaar vandhaar
Vidai yedhumae illaiyae
Kaadhal oru theeyendraal
Sutta vadu yaar kandaar
Thadam yedhumae illaiyae
Vedanidam koondu kiligal
Viruppathai solluvadhu illai
Pennae nee oomaiyum illai
Irundhum yen pesidavillai
Kaadhalum uyir pettraal
Pagai thondrudhae..ae…ae….
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Manadhinil kaadhalai
Padhiyum pottavan
Yeno bayathai nidhaithuvittaan
Idhu nyaayamaa
Ahaa..aa..
Uyir thaangumaa
Ahaa..aa..
Nee vaa pennae
Thadaigalai thaandi
Panchaangathin pazhaiya
Kanakkai maattri
Maattri maattri
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்
இது நியாயமா
உயிர் தாங்குமா நீ வா
பெண்ணே தடைகளை
தாண்டி பஞ்சாங்கத்தின்
பழைய கணக்கை மாற்றி
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான்
பெண்ணை ஒரு
பூவென்று சொல்லி வைத்த
பொய் இன்று என் காதலை
கொல்லுதே தலைமுறைகள்
போனாலும் வரைமுறைகள்
போகாமல் தடை போடுதே
நியாயமா
காதலை
கண்ணுக்குள் அடைத்து
ஏனடி என்னை கொன்றாய்
புத்தரும் மண்ணுக்குள்ளே
போனதை நீயும் உணர்வாய்
காதலும் உயிர் பெற்றால்
பகை தோன்றுதே
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்
காதல் ஒரு
நோயென்றால் குணப்படுத்த
யார் வந்தார் விடையேதுமே
இல்லையே காதல் ஒரு
தீயென்றால் சுட்ட வடு
யார் கண்டார் தடமேதுமே
இல்லையே
வேடனிடம் கூண்டு
கிளிகள் விருப்பத்தை
சொல்லுவது இல்லை
பெண்ணே நீ ஊமையும்
இல்லை இருந்தும் ஏன்
பேசிடவில்லை காதலும்
உயிர் பெற்றால் பகை
தோன்றுதே
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்
இது நியாயமா
ஆஹா ஆ
உயிர் தாங்குமா
ஆஹா ஆ
நீ வா பெண்ணே
தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய
கணக்கை மாற்றி மாற்றி
மாற்றி
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Manadhinil kaadhalai
Padhiyum pottavan
Yeno bayathai nidhaithuvittaan
Idhu nyaayamaa
Uyir thaangumaa
Nee vaa pennae
Thadaigalai thaandi
Panchaangathin pazhaiya
Kanakkai maattri
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Pennai oru poovendru
Solli vaitha poi indru
En kaadhalai kolludhae
Thalaimuraigal ponaalum
Varaimuraigal pogaamal
Thadai podudhae nyaayamaa..
Kaadhalai kannukkul adaithu
Yenadi ennai kondraai
Buddharum mannukkullae
Ponadhai neeyum unarvaai
Kaadhalum uyir pettraal
Pagai thondrudhae
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Manadhinil kaadhalai
Padhiyum pottavan
Yeno bayathai nidhaithuvittaan
Kaadhal oru noyendraal
Guna padutha yaar vandhaar
Vidai yedhumae illaiyae
Kaadhal oru theeyendraal
Sutta vadu yaar kandaar
Thadam yedhumae illaiyae
Vedanidam koondu kiligal
Viruppathai solluvadhu illai
Pennae nee oomaiyum illai
Irundhum yen pesidavillai
Kaadhalum uyir pettraal
Pagai thondrudhae..ae…ae….
Malargalai padaitha
Iraivanum yeno
Mutkalil naduvil malaravittaan
Manadhinil kaadhalai
Padhiyum pottavan
Yeno bayathai nidhaithuvittaan
Idhu nyaayamaa
Ahaa..aa..
Uyir thaangumaa
Ahaa..aa..
Nee vaa pennae
Thadaigalai thaandi
Panchaangathin pazhaiya
Kanakkai maattri
Maattri maattri
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்
இது நியாயமா
உயிர் தாங்குமா நீ வா
பெண்ணே தடைகளை
தாண்டி பஞ்சாங்கத்தின்
பழைய கணக்கை மாற்றி
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான்
பெண்ணை ஒரு
பூவென்று சொல்லி வைத்த
பொய் இன்று என் காதலை
கொல்லுதே தலைமுறைகள்
போனாலும் வரைமுறைகள்
போகாமல் தடை போடுதே
நியாயமா
காதலை
கண்ணுக்குள் அடைத்து
ஏனடி என்னை கொன்றாய்
புத்தரும் மண்ணுக்குள்ளே
போனதை நீயும் உணர்வாய்
காதலும் உயிர் பெற்றால்
பகை தோன்றுதே
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்
காதல் ஒரு
நோயென்றால் குணப்படுத்த
யார் வந்தார் விடையேதுமே
இல்லையே காதல் ஒரு
தீயென்றால் சுட்ட வடு
யார் கண்டார் தடமேதுமே
இல்லையே
வேடனிடம் கூண்டு
கிளிகள் விருப்பத்தை
சொல்லுவது இல்லை
பெண்ணே நீ ஊமையும்
இல்லை இருந்தும் ஏன்
பேசிடவில்லை காதலும்
உயிர் பெற்றால் பகை
தோன்றுதே
மலர்களை
படைத்த இறைவனும்
ஏனோ முட்களில் நடுவில்
மலரவிட்டான் மனதினில்
காதலை பதியும் போட்டவன்
ஏனோ பயத்தை நிதைத்து
விட்டான்
இது நியாயமா
ஆஹா ஆ
உயிர் தாங்குமா
ஆஹா ஆ
நீ வா பெண்ணே
தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய
கணக்கை மாற்றி மாற்றி
மாற்றி
The lyrics for Malargalai Padaitha were penned by Snehan.
Malargalai Padaitha is a Tamil film song from Pandavar Bhoomi (2001).
Share this beautiful lyric line with your friends!