
Malarodu Vilaiyadum
From the movie Deiva Balam
Read the full lyrics of Malarodu Vilaiyadum from Deiva Balam (1959), sung by P. B. Srinivas and S. Janaki and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Deiva Balam
Read the full lyrics of Malarodu Vilaiyadum from Deiva Balam (1959), sung by P. B. Srinivas and S. Janaki and written by A. Maruthakasi, in Tamil & English script.
………………..
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Than vasam izhantha ulla kulira
Inbamae thaaraai manamayakkamae theeraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Than vasam izhantha ulla kulira
Inbamae thaaraai manamayakkamae theeraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Arumbai theendi anbaalae
Azhagaai malaravum seigindraai
Arumbai theendi anbaalae
Azhagaai malaravum seigindraai
Kurumbugal yaeno ennidam
Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Kulungum mullai kodi thaavi
Kombai thazhuvida seigindraai
Kulungum mullai kodi thaavi
Kombai thazhuvida seigindraai
Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Virumbum iruvar mananilaiyai
Vilakkum thoothan neeyandro
Virumbum iruvar mananilaiyai
Vilakkum thoothan neeyandro
Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai….
...............................
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர
இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர
இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ.....
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
இரவில் நிலவை விண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ......
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ.....
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
விரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
ரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ......
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...
………………..
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Than vasam izhantha ulla kulira
Inbamae thaaraai manamayakkamae theeraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Than vasam izhantha ulla kulira
Inbamae thaaraai manamayakkamae theeraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Arumbai theendi anbaalae
Azhagaai malaravum seigindraai
Arumbai theendi anbaalae
Azhagaai malaravum seigindraai
Kurumbugal yaeno ennidam
Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Kulungum mullai kodi thaavi
Kombai thazhuvida seigindraai
Kulungum mullai kodi thaavi
Kombai thazhuvida seigindraai
Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Virumbum iruvar mananilaiyai
Vilakkum thoothan neeyandro
Virumbum iruvar mananilaiyai
Vilakkum thoothan neeyandro
Kurumbugal yaeno ennidam
En kuraiyai neeyum theeraayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai….
...............................
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர
இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர
இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ.....
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
இரவில் நிலவை விண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ......
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ.....
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
விரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
ரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ......
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...
The song Malarodu Vilaiyadum from the movie Deiva Balam was sung by P. B. Srinivas and S. Janaki.
The music for Deiva Balam (1959) was composed by G. Aswathama.
The lyrics for Malarodu Vilaiyadum were penned by A. Maruthakasi.
Malarodu Vilaiyadum is a Tamil film song from Deiva Balam (1959).
Share this beautiful lyric line with your friends!