Click any line to highlight and share it as a quote!
Female

………………..

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Than vasam izhantha ulla kulira

Inbamae thaaraai manamayakkamae theeraai

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Male

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Than vasam izhantha ulla kulira

Inbamae thaaraai manamayakkamae theeraai

Male

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Female

Arumbai theendi anbaalae

Azhagaai malaravum seigindraai

Arumbai theendi anbaalae

Azhagaai malaravum seigindraai

Female

Kurumbugal yaeno ennidam

Kurumbugal yaeno ennidam

En kuraiyai neeyum theeraayo

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Female

Kulungum mullai kodi thaavi

Kombai thazhuvida seigindraai

Kulungum mullai kodi thaavi

Kombai thazhuvida seigindraai

Female

Kurumbugal yaeno ennidam

En kuraiyai neeyum theeraayo

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Male

Virumbum iruvar mananilaiyai

Vilakkum thoothan neeyandro

Virumbum iruvar mananilaiyai

Vilakkum thoothan neeyandro

Female

Kurumbugal yaeno ennidam

En kuraiyai neeyum theeraayo

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai….

பெண்

...............................

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

தன் வசம் இழந்த உள்ளம் குளிர

இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..

ஆண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

தன் வசம் இழந்த உள்ளம் குளிர

இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்

ஆண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..

பெண்

அரும்பைத் தீண்டி அன்பாலே

அழகாய் மலரவும் செய்கின்றாய்

அரும்பைத் தீண்டி அன்பாலே

அழகாய் மலரவும் செய்கின்றாய்

பெண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ.....

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

ஆண்

இரவில் நிலவை விண்மீனை

பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்

இரவில் நிலவை விண்மீனை

பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்

ஆண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ......

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

பெண்

குலுங்கும் முல்லைக் கொடி தாவி

கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்

குலுங்கும் முல்லைக் கொடி தாவி

கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்

பெண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ.....

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

ஆண்

விரும்பும் இருவர் மனநிலையை

விளக்கும் தூதன் நீயன்றோ

ரும்பும் இருவர் மனநிலையை

விளக்கும் தூதன் நீயன்றோ

ஆண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ......

ஆண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...

English Script

Female

………………..

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Than vasam izhantha ulla kulira

Inbamae thaaraai manamayakkamae theeraai

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Male

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Than vasam izhantha ulla kulira

Inbamae thaaraai manamayakkamae theeraai

Male

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Female

Arumbai theendi anbaalae

Azhagaai malaravum seigindraai

Arumbai theendi anbaalae

Azhagaai malaravum seigindraai

Female

Kurumbugal yaeno ennidam

Kurumbugal yaeno ennidam

En kuraiyai neeyum theeraayo

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Female

Kulungum mullai kodi thaavi

Kombai thazhuvida seigindraai

Kulungum mullai kodi thaavi

Kombai thazhuvida seigindraai

Female

Kurumbugal yaeno ennidam

En kuraiyai neeyum theeraayo

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Male

Virumbum iruvar mananilaiyai

Vilakkum thoothan neeyandro

Virumbum iruvar mananilaiyai

Vilakkum thoothan neeyandro

Female

Kurumbugal yaeno ennidam

En kuraiyai neeyum theeraayo

Female

Malarodu vilaiyaadum thendralae vaaraai….

தமிழ் வரிகள்

பெண்

...............................

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

தன் வசம் இழந்த உள்ளம் குளிர

இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..

ஆண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

தன் வசம் இழந்த உள்ளம் குளிர

இன்பமே தாராய் மனமயக்கமே தீராய்

ஆண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..

பெண்

அரும்பைத் தீண்டி அன்பாலே

அழகாய் மலரவும் செய்கின்றாய்

அரும்பைத் தீண்டி அன்பாலே

அழகாய் மலரவும் செய்கின்றாய்

பெண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ.....

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

ஆண்

இரவில் நிலவை விண்மீனை

பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்

இரவில் நிலவை விண்மீனை

பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்

ஆண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ......

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

பெண்

குலுங்கும் முல்லைக் கொடி தாவி

கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்

குலுங்கும் முல்லைக் கொடி தாவி

கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்

பெண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ.....

பெண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

ஆண்

விரும்பும் இருவர் மனநிலையை

விளக்கும் தூதன் நீயன்றோ

ரும்பும் இருவர் மனநிலையை

விளக்கும் தூதன் நீயன்றோ

ஆண்

குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ......

ஆண்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...

Frequently Asked Questions

The song Malarodu Vilaiyadum from the movie Deiva Balam was sung by P. B. Srinivas and S. Janaki.

The music for Deiva Balam (1959) was composed by G. Aswathama.

The lyrics for Malarodu Vilaiyadum were penned by A. Maruthakasi.

Malarodu Vilaiyadum is a Tamil film song from Deiva Balam (1959).