Click any line to highlight and share it as a quote!
Female

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Female

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Female

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

Females

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Female

Imai koodu munnae avai moodu munnae

Vizhi konathil vandhu nindru uravadum

Female

Haa..aaa..aa..aaa..aa..aa..

Female

Imai koodu munnae avai moodu munnae

Vizhi konathil vandhu nindru uravadum

Female

Jodiyin ennamindru sokkum valai pinni

Female

Podudhu kaadhal kanni adhai enni enni

Female

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

Females

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Female

Varum kodaiyilae malar odaiyilae

Kulir vaadaiyai kandu angae sendru

Female

Haa..aaa..aa..aaa..aa..aa..

Female

Varum kodaiyilae malar odaiyilae

Kulir vaadaiyai kandu angae sendru

Female

Naadiya inbam thannai kaanum naalum endru

Female

Soodiay malligai polae kaanbathu eppodhendru

Female

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

Females

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

பெண்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

பெண்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது.............

பெண்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது.............

ஹோ ஹோ ஹோ ....

பெண்கள்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

பெண்

இமை கூடு முன்னே அவை மூடு முன்னே

விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்

பெண்

ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண்

இமை கூடு முன்னே அவை மூடு முன்னே

விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்

பெண்

ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி

பெண்

போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி

பெண்

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது...............

ஹோ ஹோ ஹோ ....

பெண்கள்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது...............

பெண்

வரும் கோடையிலே மலர் ஓடையிலே

குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று

பெண்

ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண்

வரும் கோடையிலே மலர் ஓடையிலே

குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று

பெண்

நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று

பெண்

சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று

பெண்

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது.......

ஹோ ஹோ ஹோ ....

பெண்கள்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது...............

ஹோ ஹோ ஹோ ....

English Script

Female

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Female

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Female

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

Females

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Female

Imai koodu munnae avai moodu munnae

Vizhi konathil vandhu nindru uravadum

Female

Haa..aaa..aa..aaa..aa..aa..

Female

Imai koodu munnae avai moodu munnae

Vizhi konathil vandhu nindru uravadum

Female

Jodiyin ennamindru sokkum valai pinni

Female

Podudhu kaadhal kanni adhai enni enni

Female

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

Females

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Female

Varum kodaiyilae malar odaiyilae

Kulir vaadaiyai kandu angae sendru

Female

Haa..aaa..aa..aaa..aa..aa..

Female

Varum kodaiyilae malar odaiyilae

Kulir vaadaiyai kandu angae sendru

Female

Naadiya inbam thannai kaanum naalum endru

Female

Soodiay malligai polae kaanbathu eppodhendru

Female

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

Females

Manam aaduthu paaduthu thedi thedi

Alaiyudhu aasaiyum meeriyae

Thannai ariyaadhu ondrum puriyaadhu

Oru vazhiyum kaanadhu

Ho ho ho

தமிழ் வரிகள்

பெண்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

பெண்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது.............

பெண்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது.............

ஹோ ஹோ ஹோ ....

பெண்கள்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

பெண்

இமை கூடு முன்னே அவை மூடு முன்னே

விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்

பெண்

ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண்

இமை கூடு முன்னே அவை மூடு முன்னே

விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்

பெண்

ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி

பெண்

போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி

பெண்

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது...............

ஹோ ஹோ ஹோ ....

பெண்கள்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது...............

பெண்

வரும் கோடையிலே மலர் ஓடையிலே

குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று

பெண்

ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண்

வரும் கோடையிலே மலர் ஓடையிலே

குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று

பெண்

நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று

பெண்

சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று

பெண்

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது.......

ஹோ ஹோ ஹோ ....

பெண்கள்

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி

அலையுது ஆசையும் மீறியே

தன்னை அறியாது ஒன்றும் புரியாது

ஒரு வழியும் காணாது...............

ஹோ ஹோ ஹோ ....

Frequently Asked Questions

The song Manam Aaduthu from the movie Punar Jenmam was sung by S. Janaki and Jikki.

The music for Punar Jenmam (1961) was composed by T. Chalapathi Rao.

The lyrics for Manam Aaduthu were penned by A. Maruthakasi.

Manam Aaduthu is a Tamil film song from Punar Jenmam (1961).