
Manam Aaduthu
From the movie Punar Jenmam
Read the full lyrics of Manam Aaduthu from Punar Jenmam (1961), sung by S. Janaki and Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Punar Jenmam
Read the full lyrics of Manam Aaduthu from Punar Jenmam (1961), sung by S. Janaki and Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum
Haa..aaa..aa..aaa..aa..aa..
Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum
Jodiyin ennamindru sokkum valai pinni
Podudhu kaadhal kanni adhai enni enni
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru
Haa..aaa..aa..aaa..aa..aa..
Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru
Naadiya inbam thannai kaanum naalum endru
Soodiay malligai polae kaanbathu eppodhendru
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.............
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.............
ஹோ ஹோ ஹோ ....
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ
இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி
போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
ஹோ ஹோ ஹோ ....
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று
ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று
நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று
சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.......
ஹோ ஹோ ஹோ ....
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
ஹோ ஹோ ஹோ ....
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum
Haa..aaa..aa..aaa..aa..aa..
Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum
Jodiyin ennamindru sokkum valai pinni
Podudhu kaadhal kanni adhai enni enni
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru
Haa..aaa..aa..aaa..aa..aa..
Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru
Naadiya inbam thannai kaanum naalum endru
Soodiay malligai polae kaanbathu eppodhendru
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.............
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.............
ஹோ ஹோ ஹோ ....
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ
இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி
போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
ஹோ ஹோ ஹோ ....
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று
ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று
நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று
சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.......
ஹோ ஹோ ஹோ ....
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
ஹோ ஹோ ஹோ ....
The song Manam Aaduthu from the movie Punar Jenmam was sung by S. Janaki and Jikki.
The music for Punar Jenmam (1961) was composed by T. Chalapathi Rao.
The lyrics for Manam Aaduthu were penned by A. Maruthakasi.
Manam Aaduthu is a Tamil film song from Punar Jenmam (1961).
Share this beautiful lyric line with your friends!