
Podhum Sarithaan
From the movie Punar Jenmam
Read the full lyrics of Podhum Sarithaan from Punar Jenmam (1961), sung by P. B. Sreenivas and Jikki and written by Subbu Arumugam, in Tamil & English script.

From the movie Punar Jenmam
Read the full lyrics of Podhum Sarithaan from Punar Jenmam (1961), sung by P. B. Sreenivas and Jikki and written by Subbu Arumugam, in Tamil & English script.
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Dhinam pallaiyil solla pattu paaduren
Badhilum paadungha mister
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
Indha paarinilae malar kaaviyam payila
Padippum edharkku pushpa
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
Ullathilae oru kanakku irukku
Otti pazhagavum manadhirukku
Ullathilae oru kanakku irukku
Otti pazhagavum manadhirukku
Idhai unarndhu kondaal nan mudivirukku
Unaravidaamal thadaiyirukku
Idhai unarndhu kondaal nan mudivirukku
Unaravidaamal thadaiyirukku
Thunivirukku anbu manam irukku
Innum sondhathil vilagidum nilai edharkko
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Ellai meeriya pala ennamum thondruthu
Sollaadha kaaranam veen bayam thaan
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
Ulagam mulusum kaadhal mayam
Ulagam mulusum kaadhal mayam
Uyir ullavar ellaam kaadhal nayam
Vovvoru dhesamum kaadhalil vaazhudhu
Umakkum enakkaum idhil enna bayam
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
தினம் பள்ளியில் சொல்லா பாட்டு பாடுறேன்
பதிலும் பாடுங்க மிஸ்டர்......
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
இந்த பாரினிலே மலர் காவியம் பயில
படிப்பும் எதற்கு புஷ்பா.......
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
உள்ளத்திலே ஒரு கணக்கிருக்கு
ஒட்டி பழகவும் மனதிருக்கு
உள்ளத்திலே ஒரு கணக்கிருக்கு
ஒட்டி பழகவும் மனதிருக்கு
இதை உணர்ந்து கொண்டால் நன்முடிவிருக்கு
உணரவிடாமல் தடையிருக்கு
இதை உணர்ந்து கொண்டால் நன்முடிவிருக்கு
உணரவிடாமல் தடையிருக்கு
துணிவிருக்கு அன்பு மனமிருக்கு
இன்னும் சொந்தத்தில் விலகிடும் நிலை எதற்கோ..
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
எல்லை மீறிய பல எண்ணமும் தோன்றுது
சொல்லாத காரணம் வீண் பயம்தான்...
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
உலகம் முழுசும் காதல் மயம்
உலகம் முழுசும் காதல் மயம்
உயிர் உள்ளவர் எல்லாம் காதல் நயம்
ஒவ்வொரு தேசமும் காதலில் வாழுது
உமக்கும் எனக்கும் இதில் என்ன பயம்.....
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Dhinam pallaiyil solla pattu paaduren
Badhilum paadungha mister
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
Indha paarinilae malar kaaviyam payila
Padippum edharkku pushpa
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
Ullathilae oru kanakku irukku
Otti pazhagavum manadhirukku
Ullathilae oru kanakku irukku
Otti pazhagavum manadhirukku
Idhai unarndhu kondaal nan mudivirukku
Unaravidaamal thadaiyirukku
Idhai unarndhu kondaal nan mudivirukku
Unaravidaamal thadaiyirukku
Thunivirukku anbu manam irukku
Innum sondhathil vilagidum nilai edharkko
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Yettilum ezhuthilum un mugam thaan
Edhir kondaazhaippadhum punnagaithaan
Ellai meeriya pala ennamum thondruthu
Sollaadha kaaranam veen bayam thaan
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
Ulagam mulusum kaadhal mayam
Ulagam mulusum kaadhal mayam
Uyir ullavar ellaam kaadhal nayam
Vovvoru dhesamum kaadhalil vaazhudhu
Umakkum enakkaum idhil enna bayam
Podhum sarithaan mister
Tune pudhusa pazhasa mister
Pattum varudha pushpa
Ingae badhilum ready than pushpa
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
தினம் பள்ளியில் சொல்லா பாட்டு பாடுறேன்
பதிலும் பாடுங்க மிஸ்டர்......
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
இந்த பாரினிலே மலர் காவியம் பயில
படிப்பும் எதற்கு புஷ்பா.......
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
உள்ளத்திலே ஒரு கணக்கிருக்கு
ஒட்டி பழகவும் மனதிருக்கு
உள்ளத்திலே ஒரு கணக்கிருக்கு
ஒட்டி பழகவும் மனதிருக்கு
இதை உணர்ந்து கொண்டால் நன்முடிவிருக்கு
உணரவிடாமல் தடையிருக்கு
இதை உணர்ந்து கொண்டால் நன்முடிவிருக்கு
உணரவிடாமல் தடையிருக்கு
துணிவிருக்கு அன்பு மனமிருக்கு
இன்னும் சொந்தத்தில் விலகிடும் நிலை எதற்கோ..
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
ஏட்டிலும் எழுத்திலும் உன் முகம்தான்
எதிர் கொண்டழைப்பதும் புன்னகைதான்
எல்லை மீறிய பல எண்ணமும் தோன்றுது
சொல்லாத காரணம் வீண் பயம்தான்...
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
உலகம் முழுசும் காதல் மயம்
உலகம் முழுசும் காதல் மயம்
உயிர் உள்ளவர் எல்லாம் காதல் நயம்
ஒவ்வொரு தேசமும் காதலில் வாழுது
உமக்கும் எனக்கும் இதில் என்ன பயம்.....
போதும் சரிதான் மிஸ்டர்
டியூன் புதுசா பழசா மிஸ்டர்
பாட்டும் வருதா புஷ்பா
இங்கே பதிலும் ரெடிதான் புஷ்பா
The song Podhum Sarithaan from the movie Punar Jenmam was sung by P. B. Sreenivas and Jikki.
The music for Punar Jenmam (1961) was composed by T. Chalapathi Rao.
The lyrics for Podhum Sarithaan were penned by Subbu Arumugam.
Podhum Sarithaan is a Tamil film song from Punar Jenmam (1961).
Share this beautiful lyric line with your friends!