Click any line to highlight and share it as a quote!
Female

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda

Female

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda

Male

Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikka inikka

Maanaamadhura

Female

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Male

Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae

Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae

Female

Paaraalum needhaan kattanum thothaana kayiru

Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….haei….haei…..haeiii….

Male

……………..

Female

Thaaraala manasu thalli aikka aagaatha vayasu

Yaeraalam varavu eppakeppo ennoda kanavu

Male

Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae

Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….

Female

Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikkum inikkum

Female

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda…aa….aa….aa….

பெண்

மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

பெண்

மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

ஆண்

நான் கண்ட கனா பலிக்க

நான் கேட்டதெல்லாம் பலிக்க

என் கனவு முழுதும் இனிக்க இனிக்க

மானாமதுர.......

பெண்

அட மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

ஆண்

ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே

காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே

பெண்

பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு

நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண்

மானாமதுர........

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட.....ஹேய்.....ஹேய்....ஹேய்ய்ய்.....

ஆண்

.................................

பெண்

தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு

ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு

ஆண்

தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே

நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண்

மானாமதுர........

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

பெண்

நான் கண்ட கனா பலிக்கும்

நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்

என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்.....

பெண்

மானாமதுர........

ஆண்

நம்ம மானாமதுர

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட...ஆ....ஆ....ஆ....

English Script

Female

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda

Female

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda

Male

Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikka inikka

Maanaamadhura

Female

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Male

Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae

Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae

Female

Paaraalum needhaan kattanum thothaana kayiru

Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….haei….haei…..haeiii….

Male

……………..

Female

Thaaraala manasu thalli aikka aagaatha vayasu

Yaeraalam varavu eppakeppo ennoda kanavu

Male

Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae

Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….

Female

Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikkum inikkum

Female

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda…aa….aa….aa….

தமிழ் வரிகள்

பெண்

மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

பெண்

மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

ஆண்

நான் கண்ட கனா பலிக்க

நான் கேட்டதெல்லாம் பலிக்க

என் கனவு முழுதும் இனிக்க இனிக்க

மானாமதுர.......

பெண்

அட மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

ஆண்

ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே

காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே

பெண்

பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு

நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண்

மானாமதுர........

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட.....ஹேய்.....ஹேய்....ஹேய்ய்ய்.....

ஆண்

.................................

பெண்

தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு

ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு

ஆண்

தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே

நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண்

மானாமதுர........

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

பெண்

நான் கண்ட கனா பலிக்கும்

நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்

என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்.....

பெண்

மானாமதுர........

ஆண்

நம்ம மானாமதுர

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட...ஆ....ஆ....ஆ....

Frequently Asked Questions

The lyrics for Manamadura Malligai Naan were penned by Gangai Amaran.

Manamadura Malligai Naan is a Tamil film song from Priyamudan Prabhu (1984).