
Manamadura Malligai Naan
From the movie Priyamudan Prabhu
Read the full lyrics of Manamadura Malligai Naan from Priyamudan Prabhu (1984), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Priyamudan Prabhu
Read the full lyrics of Manamadura Malligai Naan from Priyamudan Prabhu (1984), written by Gangai Amaran, in Tamil & English script.
Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda
Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda
Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikka inikka
Maanaamadhura
Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae
Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae
Paaraalum needhaan kattanum thothaana kayiru
Nee vantha idam nalla idam vaa vaa vaa
Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….haei….haei…..haeiii….
……………..
Thaaraala manasu thalli aikka aagaatha vayasu
Yaeraalam varavu eppakeppo ennoda kanavu
Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae
Nee vantha idam nalla idam vaa vaa vaa
Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….
Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikkum inikkum
Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda…aa….aa….aa….
மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட
மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட
நான் கண்ட கனா பலிக்க
நான் கேட்டதெல்லாம் பலிக்க
என் கனவு முழுதும் இனிக்க இனிக்க
மானாமதுர.......
அட மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே
காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே
பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
மானாமதுர........
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட.....ஹேய்.....ஹேய்....ஹேய்ய்ய்.....
.................................
தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு
ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு
தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
மானாமதுர........
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட
நான் கண்ட கனா பலிக்கும்
நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்
என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்.....
மானாமதுர........
நம்ம மானாமதுர
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட...ஆ....ஆ....ஆ....
Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda
Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda
Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikka inikka
Maanaamadhura
Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae
Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae
Paaraalum needhaan kattanum thothaana kayiru
Nee vantha idam nalla idam vaa vaa vaa
Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….haei….haei…..haeiii….
……………..
Thaaraala manasu thalli aikka aagaatha vayasu
Yaeraalam varavu eppakeppo ennoda kanavu
Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae
Nee vantha idam nalla idam vaa vaa vaa
Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….
Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikkum inikkum
Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda…aa….aa….aa….
மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட
மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட
நான் கண்ட கனா பலிக்க
நான் கேட்டதெல்லாம் பலிக்க
என் கனவு முழுதும் இனிக்க இனிக்க
மானாமதுர.......
அட மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே
காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே
பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
மானாமதுர........
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட.....ஹேய்.....ஹேய்....ஹேய்ய்ய்.....
.................................
தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு
ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு
தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
மானாமதுர........
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட
நான் கண்ட கனா பலிக்கும்
நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்
என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்.....
மானாமதுர........
நம்ம மானாமதுர
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட...ஆ....ஆ....ஆ....
The lyrics for Manamadura Malligai Naan were penned by Gangai Amaran.
Manamadura Malligai Naan is a Tamil film song from Priyamudan Prabhu (1984).
Share this beautiful lyric line with your friends!