
Melum Keezhum Moochu
From the movie Priyamudan Prabhu
Read the full lyrics of Melum Keezhum Moochu from Priyamudan Prabhu (1984), written by Puviyarasu, in Tamil & English script.

From the movie Priyamudan Prabhu
Read the full lyrics of Melum Keezhum Moochu from Priyamudan Prabhu (1984), written by Puviyarasu, in Tamil & English script.
Melum keezhum moochu vaangalaachchu…aa…aa…
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa….vaa…
Nana nana nana naa…..
Melum keezhum moochu vaangalaachchu…mm…mm…
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Kaattiloru senbhagappoovu
Vaasamadikkaiyilae
Kanni ponna nenaichchu nenachchu
Ullam thudikkaiyilae
Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka
Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka
Aaththanaraiyil anthi mazhaiyil
Unthan ninaivil vantha kanavil
Melum keezhum moochu vaangalaachchu…oo….oo….
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Muththamazhai thirumba thirumba
Niththam koduthidavaa
Pudham pudhu poovin thenai
Alli kudiththida vaa
Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka
Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka
Unna nenaichchae kanna muzhichchean
Solla nenachchaen ullam thavichchaen
Melum keezhum moochu vaangalaachchu…lala….lalal laa
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa…vaa….
Nana nana nana naa…..
Melum keezhum moochu vaangalaachchu…oo…oo…
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு....ஆ......ஆ..
நானும் நீயும் சேரும் நேரமாச்சு......ஓ.....ஓ...
அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா......வா....
நன நன நன னா.......
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ம்ம்.....ம்ம்....
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
காட்டிலொரு செண்பகப்பூவு
வாசமடிக்கையிலே
கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு
உள்ளம் துடிக்கையிலே
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஆத்தங்கரையில் அந்தி மழையில்
உந்தன் நினைவில் வந்த கனவில்
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ஓ.....ஓ...
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
முத்தமழை திரும்ப திரும்ப
நித்தம் கொடுத்திட வா
புத்தம் புது பூவின் தேனை
அள்ளிக் குடித்திட வா
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன்
சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன்
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....லல.....லலல் லா
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா......வா....
நன நன நன னா.......
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ஓ.....ஓ...
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
Melum keezhum moochu vaangalaachchu…aa…aa…
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa….vaa…
Nana nana nana naa…..
Melum keezhum moochu vaangalaachchu…mm…mm…
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Kaattiloru senbhagappoovu
Vaasamadikkaiyilae
Kanni ponna nenaichchu nenachchu
Ullam thudikkaiyilae
Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka
Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka
Aaththanaraiyil anthi mazhaiyil
Unthan ninaivil vantha kanavil
Melum keezhum moochu vaangalaachchu…oo….oo….
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Muththamazhai thirumba thirumba
Niththam koduthidavaa
Pudham pudhu poovin thenai
Alli kudiththida vaa
Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka
Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka
Unna nenaichchae kanna muzhichchean
Solla nenachchaen ullam thavichchaen
Melum keezhum moochu vaangalaachchu…lala….lalal laa
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa…vaa….
Nana nana nana naa…..
Melum keezhum moochu vaangalaachchu…oo…oo…
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு....ஆ......ஆ..
நானும் நீயும் சேரும் நேரமாச்சு......ஓ.....ஓ...
அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா......வா....
நன நன நன னா.......
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ம்ம்.....ம்ம்....
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
காட்டிலொரு செண்பகப்பூவு
வாசமடிக்கையிலே
கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு
உள்ளம் துடிக்கையிலே
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஆத்தங்கரையில் அந்தி மழையில்
உந்தன் நினைவில் வந்த கனவில்
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ஓ.....ஓ...
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
முத்தமழை திரும்ப திரும்ப
நித்தம் கொடுத்திட வா
புத்தம் புது பூவின் தேனை
அள்ளிக் குடித்திட வா
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன்
சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன்
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....லல.....லலல் லா
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா......வா....
நன நன நன னா.......
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ஓ.....ஓ...
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...
The lyrics for Melum Keezhum Moochu were penned by Puviyarasu.
Melum Keezhum Moochu is a Tamil film song from Priyamudan Prabhu (1984).
Share this beautiful lyric line with your friends!