Click any line to highlight and share it as a quote!
Female

…………….

Female

Manamae enai ariyaayo mooda manamae

Enai ariyaayo

Manamae enai ariyaayo

Female

Veshamum paashaiyum vedhaanthamenum

Veshamum paashaiyum vedhaanthamenum…ooo…oo…manamae

Veshamum paashaiyum vedhaanthamenum

Velli iraigalai thindraayae

En thanga thoondiyil veezhnthaayae

Velli iraigalai thindraayae

En thanga thoondiyil veezhnthaayae

Manamae enai ariyaayo

Mooda manamae mooda manamae manamae

Female

…………………

Female

Shaththu siththenum bedhamae ariyaa

Aa…aa…aa…aa…aa….

Shaththu siththenum bedhamae ariyaa

Shiththae saththaena ninaiththaayo

En eththil mayangi veezhnthaayo

Manamae enai ariyaayo….

Female

Iyarkkaiyum eesanum ondrae ondrena

Aa…aa…aa…aa…aa…

Iyarkkaiyum eesanum ondrae ondrena

Iruntha ragasiyam maranthaayae

Sathguru bodhanaiyae igazhnthaayae

Iruntha ragasiyam maranthaayae

Sathguru bodhanaiyae igazhnthaayae

Manamae enai ariyaayo

Mooda manamae mooda manamae manamae

பெண்

.............................

பெண்

மனமே எனை அறியாயோ மூட மனமே

எனை அறியாயோ

மனமே எனை அறியாயோ....

பெண்

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும் ஓஒ...ஓ...மனமே

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்

வெள்ளி இரைகளை தின்றாயே

என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே

வெள்ளி இரைகளை தின்றாயே

என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே

மனமே எனை அறியாயோ...

மூட மனமே மூட மனமே மனமே

பெண்

.....................................

பெண்

ஸத்து சித்தெனும் பேதமே அறியா

ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....

ஸத்து சித்தெனும் பேதமே அறியா

சித்தே ஸத்தென நினைந்தாயோ

என் எத்தில் மயங்கி வீழ்ந்தாயோ

மனமே எனை அறியாயோ....

பெண்

இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென

ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....

இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென

இருந்த ரகசியம் மறந்தாயே

சத்குரு போதனையே இகழ்ந்தாயே

இருந்த ரகசியம் மறந்தாயே

சத்குரு போதனையே இகழ்ந்தாயே

மனமே எனை அறியாயோ....

மூட மனமே மூட மனமே மனமே

English Script

Female

…………….

Female

Manamae enai ariyaayo mooda manamae

Enai ariyaayo

Manamae enai ariyaayo

Female

Veshamum paashaiyum vedhaanthamenum

Veshamum paashaiyum vedhaanthamenum…ooo…oo…manamae

Veshamum paashaiyum vedhaanthamenum

Velli iraigalai thindraayae

En thanga thoondiyil veezhnthaayae

Velli iraigalai thindraayae

En thanga thoondiyil veezhnthaayae

Manamae enai ariyaayo

Mooda manamae mooda manamae manamae

Female

…………………

Female

Shaththu siththenum bedhamae ariyaa

Aa…aa…aa…aa…aa….

Shaththu siththenum bedhamae ariyaa

Shiththae saththaena ninaiththaayo

En eththil mayangi veezhnthaayo

Manamae enai ariyaayo….

Female

Iyarkkaiyum eesanum ondrae ondrena

Aa…aa…aa…aa…aa…

Iyarkkaiyum eesanum ondrae ondrena

Iruntha ragasiyam maranthaayae

Sathguru bodhanaiyae igazhnthaayae

Iruntha ragasiyam maranthaayae

Sathguru bodhanaiyae igazhnthaayae

Manamae enai ariyaayo

Mooda manamae mooda manamae manamae

தமிழ் வரிகள்

பெண்

.............................

பெண்

மனமே எனை அறியாயோ மூட மனமே

எனை அறியாயோ

மனமே எனை அறியாயோ....

பெண்

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும் ஓஒ...ஓ...மனமே

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்

வெள்ளி இரைகளை தின்றாயே

என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே

வெள்ளி இரைகளை தின்றாயே

என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே

மனமே எனை அறியாயோ...

மூட மனமே மூட மனமே மனமே

பெண்

.....................................

பெண்

ஸத்து சித்தெனும் பேதமே அறியா

ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....

ஸத்து சித்தெனும் பேதமே அறியா

சித்தே ஸத்தென நினைந்தாயோ

என் எத்தில் மயங்கி வீழ்ந்தாயோ

மனமே எனை அறியாயோ....

பெண்

இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென

ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....

இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென

இருந்த ரகசியம் மறந்தாயே

சத்குரு போதனையே இகழ்ந்தாயே

இருந்த ரகசியம் மறந்தாயே

சத்குரு போதனையே இகழ்ந்தாயே

மனமே எனை அறியாயோ....

மூட மனமே மூட மனமே மனமே

Frequently Asked Questions

The song Maname Enai Arivaayo from the movie Kalyanam Panni Paar was sung by P. Leela.

The music for Kalyanam Panni Paar (1952) was composed by Ghantasala.

The lyrics for Maname Enai Arivaayo were penned by Thanjai N. Ramaiah Dass.

Maname Enai Arivaayo is a Tamil film song from Kalyanam Panni Paar (1952).