Female
Manamae enai ariyaayo mooda manamae
Enai ariyaayo
Manamae enai ariyaayo
Female
Veshamum paashaiyum vedhaanthamenum
Veshamum paashaiyum vedhaanthamenum…ooo…oo…manamae
Veshamum paashaiyum vedhaanthamenum
Velli iraigalai thindraayae
En thanga thoondiyil veezhnthaayae
Velli iraigalai thindraayae
En thanga thoondiyil veezhnthaayae
Manamae enai ariyaayo
Mooda manamae mooda manamae manamae
Female
Shaththu siththenum bedhamae ariyaa
Aa…aa…aa…aa…aa….
Shaththu siththenum bedhamae ariyaa
Shiththae saththaena ninaiththaayo
En eththil mayangi veezhnthaayo
Manamae enai ariyaayo….
Female
Iyarkkaiyum eesanum ondrae ondrena
Aa…aa…aa…aa…aa…
Iyarkkaiyum eesanum ondrae ondrena
Iruntha ragasiyam maranthaayae
Sathguru bodhanaiyae igazhnthaayae
Iruntha ragasiyam maranthaayae
Sathguru bodhanaiyae igazhnthaayae
Manamae enai ariyaayo
Mooda manamae mooda manamae manamae
பெண்
.............................
பெண்
மனமே எனை அறியாயோ மூட மனமே
எனை அறியாயோ
மனமே எனை அறியாயோ....
பெண்
வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்
வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும் ஓஒ...ஓ...மனமே
வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்
வெள்ளி இரைகளை தின்றாயே
என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே
வெள்ளி இரைகளை தின்றாயே
என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே
மனமே எனை அறியாயோ...
மூட மனமே மூட மனமே மனமே
பெண்
.....................................
பெண்
ஸத்து சித்தெனும் பேதமே அறியா
ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....
ஸத்து சித்தெனும் பேதமே அறியா
சித்தே ஸத்தென நினைந்தாயோ
என் எத்தில் மயங்கி வீழ்ந்தாயோ
மனமே எனை அறியாயோ....
பெண்
இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென
ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....
இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென
இருந்த ரகசியம் மறந்தாயே
சத்குரு போதனையே இகழ்ந்தாயே
இருந்த ரகசியம் மறந்தாயே
சத்குரு போதனையே இகழ்ந்தாயே
மனமே எனை அறியாயோ....
மூட மனமே மூட மனமே மனமே