………………
Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
Haei manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
………………
Meththa onna poottukkaddi maman kooda paattu padi
Haa meththa onna poottukkaddi maman kooda paattu padi
Maarbil avana thaangikkadi madiyil pulla vaangikkadi
Vetkkam ennai vaattuthu ponga
Keli paattu paadurathenga
Hae hae oh ohae aahaa aa…aa….
Podavaigala thochchiduven
Paaththirangala thechchiduven
Ponjaathikku vela seiven naanthaan
Ava pinnaalaeyae suththugira aalthaan
Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
Hoiyyaa hoiyyaa hoi hoi
Hoi hoi hoi…..
Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi
Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi
Chinna veedu thedikkittu pogumpadiyaa vaikkaathadi
Nalla maman naan konda maman
Solla ponaa innoru raman
Hae hae oh ohae aahaa aa…aa….
Raamaayanam keemaayana
Ellaam theriyum enakku
Raman seethaikkuththaan ciththappaannu
Theriyaatha unakku
Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
...............................
மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்
ஹேய் மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்
.................................
மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி
ஹா மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி
மார்பில் அவன தாங்கிக்கடி மடியில் புள்ள வாங்கிக்கடி
வெட்கம் என்னை வாட்டுது போங்க
கேலி பாட்டு பாடுறதேங்க
ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ....ஆ.......
பொடவைங்கள தோச்சிடுவேன்
பாத்திரங்கள தேச்சிடுவேன்
பொஞ்சாதிக்கு வேல செய்வேன் நான்தான்
அவ பின்னாலேயே சுத்துகிற ஆள்தான்
மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்..
ஹோய்யா ஹோய்யா ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்....................
சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி
சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி
சின்ன வீடு தேடிக்கிட்டு போகும்படியா வைக்காதடி
நல்ல மாமன் நான் கொண்ட மாமன்
சொல்லப் போனா இன்னொரு ராமன்
ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ....ஆ.......
ராமாயணம் கீமாயணம்
எல்லாம் தெரியும் எனக்கு
ராமன் சீதைக்குத்தான் சித்தப்பான்னு
தெரியாதா உனக்கு
மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்
English Script
………………
Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
Haei manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
………………
Meththa onna poottukkaddi maman kooda paattu padi
Haa meththa onna poottukkaddi maman kooda paattu padi
Maarbil avana thaangikkadi madiyil pulla vaangikkadi
Vetkkam ennai vaattuthu ponga
Keli paattu paadurathenga
Hae hae oh ohae aahaa aa…aa….
Podavaigala thochchiduven
Paaththirangala thechchiduven
Ponjaathikku vela seiven naanthaan
Ava pinnaalaeyae suththugira aalthaan
Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
Hoiyyaa hoiyyaa hoi hoi
Hoi hoi hoi…..
Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi
Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi
Chinna veedu thedikkittu pogumpadiyaa vaikkaathadi
Nalla maman naan konda maman
Solla ponaa innoru raman
Hae hae oh ohae aahaa aa…aa….
Raamaayanam keemaayana
Ellaam theriyum enakku
Raman seethaikkuththaan ciththappaannu
Theriyaatha unakku
Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam
தமிழ் வரிகள்
...............................
மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்
ஹேய் மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்
.................................
மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி
ஹா மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி
மார்பில் அவன தாங்கிக்கடி மடியில் புள்ள வாங்கிக்கடி
வெட்கம் என்னை வாட்டுது போங்க
கேலி பாட்டு பாடுறதேங்க
ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ....ஆ.......
பொடவைங்கள தோச்சிடுவேன்
பாத்திரங்கள தேச்சிடுவேன்
பொஞ்சாதிக்கு வேல செய்வேன் நான்தான்
அவ பின்னாலேயே சுத்துகிற ஆள்தான்
மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்..
ஹோய்யா ஹோய்யா ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்....................
சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி
சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி
சின்ன வீடு தேடிக்கிட்டு போகும்படியா வைக்காதடி
நல்ல மாமன் நான் கொண்ட மாமன்
சொல்லப் போனா இன்னொரு ராமன்
ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ....ஆ.......
ராமாயணம் கீமாயணம்
எல்லாம் தெரியும் எனக்கு
ராமன் சீதைக்குத்தான் சித்தப்பான்னு
தெரியாதா உனக்கு
மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்
Frequently Asked Questions
The song Manja Kulicha Kili from the movie Maruthi was sung by Vani Jairam and Vivek Sarathy.
The music for Maruthi (1986) was composed by Shankar Ganesh.
The lyrics for Manja Kulicha Kili were penned by Vaali.
Manja Kulicha Kili is a Tamil film song from Maruthi (1986).
