
Manjalum Thanthal
From the movie Thenum Paalum
Read the full lyrics of Manjalum Thanthal from Thenum Paalum (1971), sung by S. Janaki and Jikki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thenum Paalum
Read the full lyrics of Manjalum Thanthal from Thenum Paalum (1971), sung by S. Janaki and Jikki and written by Kannadasan, in Tamil & English script.
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Aadiperukkil aadikalikkum
Vaigai vellam kondaada
Thaali saradu kaaval irukka
Vaazhugindraen nandraaga
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Mangala maalai ondru vendumena
Yaettri vaithaen dheepam
Pongiya vaigai devi unnarulil
Thondra vendum kaalam
Vaigaiyin karaigal irandu
Nalla vaazhvinil inaiyum irandu
Angayarkanni en devi
Unnarulil adaiven ponveli
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Alliyao poa anthi maalaithanil
Vaazha vendum penmai
Malligai vaasam veesum thendralena
Kaanavendum menmai
Sundharameenaal manjam ena
Sugaththil mithanthu nenjam
Naayagan thanthathu adhigam endrum
Naanae avanathu udhayam
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Kannagi vaazhvai kadhal madhaviyai
Saerththu paadum tamizhae
Maathavi polae enthan devanidam
Yaarumillai tamizhae
Yaetriya deepangal saatchi
En idhayam aadidum kaatchi
Pottriya naayagan vaazhga
Avan poojaiyil naanum vaazhga
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
ஆடிப்பெருக்கில் ஆடிக்களிக்கும்
வைகை வெள்ளம் கொண்டாட
தாலிச்சரடு காவல் இருக்க
வாழுகின்றேன் நன்றாக
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
மங்கல மாலை ஒன்று வேண்டுமென
ஏற்றி வைத்தேன் தீபம்
பொங்கிய வைகை தேவி உன்னருளில்
தோன்ற வேண்டும் காலம்
வைகையின் கரைகள் இரண்டு
நல்ல வாழ்வினில் இணையும் இரண்டு
அங்கயற்கண்ணி என் தேவி
உன்னருளில் அடைவேன் பொன்வேலி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
அல்லியைப் போல அந்தி மாலைதனில்
வாழவேண்டும் பெண்மை
மல்லிகை வாசம் வீசும் தென்றலென
காணவேண்டும் மென்மை
சுந்தரமீனாள் மஞ்சம் என
சுகத்தில் மிதந்து நெஞ்சம்
நாயகன் தந்தது அதிகம் என்றும்
நானே அவனது உதயம்
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
கண்ணகி வாழ்வை காதல் மாதவியை
சேர்த்து பாடும் தமிழே
மாதவிப் போலே எந்தன் தேவனிடம்
யாருமில்லை தமிழே
ஏற்றிய தீபங்கள் சாட்சி
என் இதயம் ஆடிடும் காட்சி
போற்றிய நாயகன் வாழ்க
அவன் பூஜையில் நானும் வாழ்க
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Aadiperukkil aadikalikkum
Vaigai vellam kondaada
Thaali saradu kaaval irukka
Vaazhugindraen nandraaga
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Mangala maalai ondru vendumena
Yaettri vaithaen dheepam
Pongiya vaigai devi unnarulil
Thondra vendum kaalam
Vaigaiyin karaigal irandu
Nalla vaazhvinil inaiyum irandu
Angayarkanni en devi
Unnarulil adaiven ponveli
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Alliyao poa anthi maalaithanil
Vaazha vendum penmai
Malligai vaasam veesum thendralena
Kaanavendum menmai
Sundharameenaal manjam ena
Sugaththil mithanthu nenjam
Naayagan thanthathu adhigam endrum
Naanae avanathu udhayam
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Kannagi vaazhvai kadhal madhaviyai
Saerththu paadum tamizhae
Maathavi polae enthan devanidam
Yaarumillai tamizhae
Yaetriya deepangal saatchi
En idhayam aadidum kaatchi
Pottriya naayagan vaazhga
Avan poojaiyil naanum vaazhga
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
ஆடிப்பெருக்கில் ஆடிக்களிக்கும்
வைகை வெள்ளம் கொண்டாட
தாலிச்சரடு காவல் இருக்க
வாழுகின்றேன் நன்றாக
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
மங்கல மாலை ஒன்று வேண்டுமென
ஏற்றி வைத்தேன் தீபம்
பொங்கிய வைகை தேவி உன்னருளில்
தோன்ற வேண்டும் காலம்
வைகையின் கரைகள் இரண்டு
நல்ல வாழ்வினில் இணையும் இரண்டு
அங்கயற்கண்ணி என் தேவி
உன்னருளில் அடைவேன் பொன்வேலி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
அல்லியைப் போல அந்தி மாலைதனில்
வாழவேண்டும் பெண்மை
மல்லிகை வாசம் வீசும் தென்றலென
காணவேண்டும் மென்மை
சுந்தரமீனாள் மஞ்சம் என
சுகத்தில் மிதந்து நெஞ்சம்
நாயகன் தந்தது அதிகம் என்றும்
நானே அவனது உதயம்
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
கண்ணகி வாழ்வை காதல் மாதவியை
சேர்த்து பாடும் தமிழே
மாதவிப் போலே எந்தன் தேவனிடம்
யாருமில்லை தமிழே
ஏற்றிய தீபங்கள் சாட்சி
என் இதயம் ஆடிடும் காட்சி
போற்றிய நாயகன் வாழ்க
அவன் பூஜையில் நானும் வாழ்க
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
The song Manjalum Thanthal from the movie Thenum Paalum was sung by S. Janaki and Jikki.
The music for Thenum Paalum (1971) was composed by M. S. Viswanathan.
The lyrics for Manjalum Thanthal were penned by Kannadasan.
Manjalum Thanthal is a Tamil film song from Thenum Paalum (1971).
Share this beautiful lyric line with your friends!