
Manmathanthaan Vitta Ambu
From the movie Thalayanai Mandiram
Read the full lyrics of Manmathanthaan Vitta Ambu from Thalayanai Mandiram (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Thalayanai Mandiram
Read the full lyrics of Manmathanthaan Vitta Ambu from Thalayanai Mandiram (1984), written by Vaali, in Tamil & English script.
Mm…..mmhheem….mmm…
Mm…..mmhheem….mmm…
Haa…..aa….hahhaa…..aa…..
Mm…..mmhheem….mmm…
Manmathanthaan vitta ambu
Pannuthadi intha vambu
Unna mattum nenjil vachchen
Sundariyae enna nambu
Manmathanthaan vitta ambu
Pannuthaiyyaa intha vambu
Unna mattum nenjil vachchen
Saththiyamaa enna nambu
Mm….mmhheem….mmm…
Mm…..mmhheem….mmm…
Kovam vantha antha sangathi enna
Vaegam vanthaa en gathi enna
Samsaaraththil inbam thunbam
Ellaam varum theriyaathaa
Pendaattikkum vaelai varum
Aiyyaa idhu puriyaathaa
Oodal vanthu koodal vanthaa
Maelum inbam koodaathaa
Kobam ellaam theernthaachchaa
Kozhiyum sevalum saernthaachchaa
Manmathanthaan vitta ambu
Pannuthadi intha vambu
Unna mattum nenjil vachchen
Sundariyae enna nambu
Manmathanthaan vitta ambu
Pannuthaiyyaa intha vambu
Unna mattum nenjil vachchen
Saththiyamaa enna nambu
Mm….mmhheem….mmm…
Mm…..mmhheem….mmm…
Yaehae hae yaehae
Hheemm heemm
Yaehae hae yaehae
Hheemm heemm
Lalalalalaa
Aahaa haa
Lalalalalaa
Hheemm mmm
Aha haa aha haa
Ihhheemm
Aagaayaththil antha vatta nilavu
Aanaa idhu rompa ketta nilavu
Angam engum inbam enum
Aaraathanai seiyyaatho
Aasaigalai aavalkalai
Peiyyaamalae peiyyaatho
Thaagankalai mogangalai
Vegangalai meeraatho
Kaaman kalai sollaatho
Kaadhal manam vellaatho
Manmathanthaan vitta ambu
Pannuthadi intha vambu
Unna mattum nenjil vachchen
Sundariyae enna nambu
…………………
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ஹா.....ஆ....ஹஹ்ஹா.....ஆ.....
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
கோவம் வந்த அந்த சங்கதி என்ன
வேகம் வந்தா என் கதி என்ன
சம்சாரத்தில் இன்பம் துன்பம்
எல்லாம் வரும் தெரியாதா
பெண்டாட்டிக்கும் வேளை வரும்
ஐயா இது புரியாதா
ஊடல் வந்து கூடல் வந்தா
மேலும் இன்பம் கூடாதா
கோபம் எல்லாம் தீர்ந்தாச்சா
கோழியும் சேவலும் சேர்ந்தாச்சா
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ஏஹே ஹே ஏஹே
ஹ்ஹீம்ம் ஹீம்ம்
ஏஹே ஹே ஏஹே
ஹ்ஹீம்ம் ஹீம்ம்
லலலலலா
ஆஹா ஹா
லலலலலா
ஹ்ஹீம்ம் ம்ம்
அஹ ஹா அஹ ஹா
இஹ்ஹ்ஹும்
ஆகாயத்தில் அந்த வட்ட நிலவு
ஆனா இது ரொம்ப கெட்ட நிலவு
அங்கம் எங்கும் இன்பம் எனும்
ஆராதனை செய்யாதோ
ஆசைகளை ஆவல்களை
பெய்யாமலே பெய்யாதோ
தாகங்களை மோகங்களை
வேகங்களை மீறாதோ
காமன் கலை சொல்லாதோ
காதல் மனம் வெல்லாதோ....
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்ம்ம்ம்ம்.....
Mm…..mmhheem….mmm…
Mm…..mmhheem….mmm…
Haa…..aa….hahhaa…..aa…..
Mm…..mmhheem….mmm…
Manmathanthaan vitta ambu
Pannuthadi intha vambu
Unna mattum nenjil vachchen
Sundariyae enna nambu
Manmathanthaan vitta ambu
Pannuthaiyyaa intha vambu
Unna mattum nenjil vachchen
Saththiyamaa enna nambu
Mm….mmhheem….mmm…
Mm…..mmhheem….mmm…
Kovam vantha antha sangathi enna
Vaegam vanthaa en gathi enna
Samsaaraththil inbam thunbam
Ellaam varum theriyaathaa
Pendaattikkum vaelai varum
Aiyyaa idhu puriyaathaa
Oodal vanthu koodal vanthaa
Maelum inbam koodaathaa
Kobam ellaam theernthaachchaa
Kozhiyum sevalum saernthaachchaa
Manmathanthaan vitta ambu
Pannuthadi intha vambu
Unna mattum nenjil vachchen
Sundariyae enna nambu
Manmathanthaan vitta ambu
Pannuthaiyyaa intha vambu
Unna mattum nenjil vachchen
Saththiyamaa enna nambu
Mm….mmhheem….mmm…
Mm…..mmhheem….mmm…
Yaehae hae yaehae
Hheemm heemm
Yaehae hae yaehae
Hheemm heemm
Lalalalalaa
Aahaa haa
Lalalalalaa
Hheemm mmm
Aha haa aha haa
Ihhheemm
Aagaayaththil antha vatta nilavu
Aanaa idhu rompa ketta nilavu
Angam engum inbam enum
Aaraathanai seiyyaatho
Aasaigalai aavalkalai
Peiyyaamalae peiyyaatho
Thaagankalai mogangalai
Vegangalai meeraatho
Kaaman kalai sollaatho
Kaadhal manam vellaatho
Manmathanthaan vitta ambu
Pannuthadi intha vambu
Unna mattum nenjil vachchen
Sundariyae enna nambu
…………………
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ஹா.....ஆ....ஹஹ்ஹா.....ஆ.....
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
கோவம் வந்த அந்த சங்கதி என்ன
வேகம் வந்தா என் கதி என்ன
சம்சாரத்தில் இன்பம் துன்பம்
எல்லாம் வரும் தெரியாதா
பெண்டாட்டிக்கும் வேளை வரும்
ஐயா இது புரியாதா
ஊடல் வந்து கூடல் வந்தா
மேலும் இன்பம் கூடாதா
கோபம் எல்லாம் தீர்ந்தாச்சா
கோழியும் சேவலும் சேர்ந்தாச்சா
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ம்ம்.....ம்ஹ்ஹீம்....ம்ம்ம்......
ஏஹே ஹே ஏஹே
ஹ்ஹீம்ம் ஹீம்ம்
ஏஹே ஹே ஏஹே
ஹ்ஹீம்ம் ஹீம்ம்
லலலலலா
ஆஹா ஹா
லலலலலா
ஹ்ஹீம்ம் ம்ம்
அஹ ஹா அஹ ஹா
இஹ்ஹ்ஹும்
ஆகாயத்தில் அந்த வட்ட நிலவு
ஆனா இது ரொம்ப கெட்ட நிலவு
அங்கம் எங்கும் இன்பம் எனும்
ஆராதனை செய்யாதோ
ஆசைகளை ஆவல்களை
பெய்யாமலே பெய்யாதோ
தாகங்களை மோகங்களை
வேகங்களை மீறாதோ
காமன் கலை சொல்லாதோ
காதல் மனம் வெல்லாதோ....
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதய்யா இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சத்தியமா என்ன நம்பு
மன்மதன்தான் விட்ட அம்பு
பண்ணுதடி இந்த வம்பு
உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன்
சுந்தரியே என்ன நம்பு
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்ம்ம்ம்ம்.....
The lyrics for Manmathanthaan Vitta Ambu were penned by Vaali.
Manmathanthaan Vitta Ambu is a Tamil film song from Thalayanai Mandiram (1984).
Share this beautiful lyric line with your friends!