
Thontharavu Seiyathe
From the movie Thalayanai Mandiram
Read the full lyrics of Thontharavu Seiyathe from Thalayanai Mandiram (1984), written by Thirupathooran, in Tamil & English script.

From the movie Thalayanai Mandiram
Read the full lyrics of Thontharavu Seiyathe from Thalayanai Mandiram (1984), written by Thirupathooran, in Tamil & English script.
Oo….oo….oo…oo…
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Dheepap pooththoranam…mm….mm…
Nammai paaraattuthe
Aani ponthaalithaan
Ingae arangaeruthae
Paal nilavu saernthu vanthu
Palliyarai dheepamida
Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Oorkolamthaan
Ullaasa killaikalin nalvaazhththuthaan
Ingu thendral isai poduthu
Pala devathai kavi paaduthu hoi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aaa…..aa….aa….aa….
Aaa…..aah…..aa….aaah….aa…..aah….aa….
Vaanam thaalaattuthe vaira poo thoovuthe
Mega saamaramthaan mella thalai neevuthae
Poomarangal thoongaiyilae
Poongiligal poojaiyilae
Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Kulirkaalam….
Kaalodu kaal pinni vilaiyaadalaam
Iru jeevan ondraaguthu
Oru logam undaaguthu….hoi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
ஓ.....ஓ......ஓ.....ஓ....
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தீபப் பூத்தோரணம்.....ம்ம்....ம்ம்....
நம்மை பாராட்டுதே
ஆனி பொன்தாலிதான்
இங்கே அரங்கேறுதே
பால் நிலவு சேர்ந்து வந்து
பள்ளியறை தீபமிட
லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா
ஊர்கோலம்தான்
உல்லாச கிள்ளைகளின் நல்வாழ்த்துதான்
இங்கு தென்றல் இசை போடுது
பல தேவதை கவி பாடுது ஹோய்...
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆஅ.....ஆ......ஆ.....ஆ.......
ஆஅ......ஆஹ்....அ......ஆஹ்.....ஆ...ஆஹ்.....ஆ...
வானம் தாலாட்டுதே வைரப் பூ தூவுதே
மேகச் சாமரம்தான் மெல்ல தலை நீவுதே
பூமரங்கள் தூங்கையிலே
பூங்கிளிகள் பூஜையிலே
லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா
குளிர்காலம்.......
காலோடு கால் பின்னி விளையாடலாம்
இரு ஜீவன் ஒன்றாகுது
ஒரு லோகம் உண்டாகுது.....ஹோய்
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
Oo….oo….oo…oo…
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Dheepap pooththoranam…mm….mm…
Nammai paaraattuthe
Aani ponthaalithaan
Ingae arangaeruthae
Paal nilavu saernthu vanthu
Palliyarai dheepamida
Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Oorkolamthaan
Ullaasa killaikalin nalvaazhththuthaan
Ingu thendral isai poduthu
Pala devathai kavi paaduthu hoi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aaa…..aa….aa….aa….
Aaa…..aah…..aa….aaah….aa…..aah….aa….
Vaanam thaalaattuthe vaira poo thoovuthe
Mega saamaramthaan mella thalai neevuthae
Poomarangal thoongaiyilae
Poongiligal poojaiyilae
Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Kulirkaalam….
Kaalodu kaal pinni vilaiyaadalaam
Iru jeevan ondraaguthu
Oru logam undaaguthu….hoi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
ஓ.....ஓ......ஓ.....ஓ....
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தீபப் பூத்தோரணம்.....ம்ம்....ம்ம்....
நம்மை பாராட்டுதே
ஆனி பொன்தாலிதான்
இங்கே அரங்கேறுதே
பால் நிலவு சேர்ந்து வந்து
பள்ளியறை தீபமிட
லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா
ஊர்கோலம்தான்
உல்லாச கிள்ளைகளின் நல்வாழ்த்துதான்
இங்கு தென்றல் இசை போடுது
பல தேவதை கவி பாடுது ஹோய்...
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆஅ.....ஆ......ஆ.....ஆ.......
ஆஅ......ஆஹ்....அ......ஆஹ்.....ஆ...ஆஹ்.....ஆ...
வானம் தாலாட்டுதே வைரப் பூ தூவுதே
மேகச் சாமரம்தான் மெல்ல தலை நீவுதே
பூமரங்கள் தூங்கையிலே
பூங்கிளிகள் பூஜையிலே
லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா
குளிர்காலம்.......
காலோடு கால் பின்னி விளையாடலாம்
இரு ஜீவன் ஒன்றாகுது
ஒரு லோகம் உண்டாகுது.....ஹோய்
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
The lyrics for Thontharavu Seiyathe were penned by Thirupathooran.
Thontharavu Seiyathe is a Tamil film song from Thalayanai Mandiram (1984).
Share this beautiful lyric line with your friends!