{Marandhadhae nodigalum
Parandhadhae
Mounamum nirambiyae
Undhan arugilae }(2)
Naan ninaivin paadhai
Meedhu nadakkuren
Adhil mudhal kaaladiyil
Unnai sumakkuren
Oru nanban podhum
Endru nee korinaal
Unthol saaya
Pakkam vandhen
Pakkam vara thudikkiren
Pakkam vara thudikkiren
Aaaa…..aaaa…..aaa…..
{Marandhadhae nodigalum
Parandhadhae
Mounamum nirambiyae
Undhan arugilae }(2)
Kanmoodum nerathil
Kanava vandha
Kavalaiya marandhu
Naan thoonginen
Thodarum indha kanavula
Nejatha thedi alaigiren
Nodigal kandthu pogavae
Nee endhan arugil vendumae
Oru nanban podhum
Endru nee korinaal
Unthol saaya
Pakkam vandhen
Pakkam vara thudikkiren
Pakkam vara thudikkiren
Raraaaaa….raraaa….raraaaaa….raraaa….
Raraaaaa….raraaa….raraaaaa….raraaa….
{Marandhadhae nodigalum
Parandhadhae
Mounamum nirambiyae
Undhan arugilae }(2)
{ மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
நான் நினைவின்
பாதை மீது நடக்குறேன்
அதில் முதல் காலடியில்
உன்னை சுமக்குறேன்
ஒரு நண்பன்
போதும் என்று நீ
கூறினால் உன்தோள்
சாய பக்கம் வந்தேன்
பக்கம் வர
துடிக்கிறேன் பக்கம்
வர துடிக்கிறேன்
ஆ ஆ ஆ ஆ
{ மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
கண்மூடும்
நேரத்தில் கனவா
வந்த கவலைய
மறந்து நான் தூங்கினேன்
தொடரும்
இந்த கனவுல நிஜத்தை
தேடி அலைகிறேன்
நொடிகள் கடந்து
போகவே நீ எந்தன்
அருகில் வேண்டுமே
ஒரு நண்பன்
போதும் என்று நீ
கூறினால் உன்தோள்
சாய பக்கம் வந்தேன்
பக்கம் வர
துடிக்கிறேன் பக்கம்
வர துடிக்கிறேன்
ராரா ராரா ராரா ராரா
ராரா ராரா ராரா ராரா
{ மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
English Script
{Marandhadhae nodigalum
Parandhadhae
Mounamum nirambiyae
Undhan arugilae }(2)
Naan ninaivin paadhai
Meedhu nadakkuren
Adhil mudhal kaaladiyil
Unnai sumakkuren
Oru nanban podhum
Endru nee korinaal
Unthol saaya
Pakkam vandhen
Pakkam vara thudikkiren
Pakkam vara thudikkiren
Aaaa…..aaaa…..aaa…..
{Marandhadhae nodigalum
Parandhadhae
Mounamum nirambiyae
Undhan arugilae }(2)
Kanmoodum nerathil
Kanava vandha
Kavalaiya marandhu
Naan thoonginen
Thodarum indha kanavula
Nejatha thedi alaigiren
Nodigal kandthu pogavae
Nee endhan arugil vendumae
Oru nanban podhum
Endru nee korinaal
Unthol saaya
Pakkam vandhen
Pakkam vara thudikkiren
Pakkam vara thudikkiren
Raraaaaa….raraaa….raraaaaa….raraaa….
Raraaaaa….raraaa….raraaaaa….raraaa….
{Marandhadhae nodigalum
Parandhadhae
Mounamum nirambiyae
Undhan arugilae }(2)
தமிழ் வரிகள்
{ மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
நான் நினைவின்
பாதை மீது நடக்குறேன்
அதில் முதல் காலடியில்
உன்னை சுமக்குறேன்
ஒரு நண்பன்
போதும் என்று நீ
கூறினால் உன்தோள்
சாய பக்கம் வந்தேன்
பக்கம் வர
துடிக்கிறேன் பக்கம்
வர துடிக்கிறேன்
ஆ ஆ ஆ ஆ
{ மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
கண்மூடும்
நேரத்தில் கனவா
வந்த கவலைய
மறந்து நான் தூங்கினேன்
தொடரும்
இந்த கனவுல நிஜத்தை
தேடி அலைகிறேன்
நொடிகள் கடந்து
போகவே நீ எந்தன்
அருகில் வேண்டுமே
ஒரு நண்பன்
போதும் என்று நீ
கூறினால் உன்தோள்
சாய பக்கம் வந்தேன்
பக்கம் வர
துடிக்கிறேன் பக்கம்
வர துடிக்கிறேன்
ராரா ராரா ராரா ராரா
ராரா ராரா ராரா ராரா
{ மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
Frequently Asked Questions
The lyrics for Marandhadhae were penned by Vishal Chandrasekhar.
Marandhadhae is a Tamil film song from Simba (2015).
