
Mazhai Megam Moodum
From the movie Sakkarai Panthal
Read the full lyrics of Mazhai Megam Moodum from Sakkarai Panthal (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Sakkarai Panthal
Read the full lyrics of Mazhai Megam Moodum from Sakkarai Panthal (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Aa…..aaa….aa….aa…..
Aa…..aaa….aa….aa…..
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Alai pola varum pogum
Adhil vaadum ival theam
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Koodu thediya paingili
Kaana yaengum nimmathi
Koodu thediya paingili
Kaana yaengum nimmathi
Kanneeril kalangum…mm…
Ennaalum mayangum….mm….
Kanneeril kalangum…mm…
Ennaalum mayangum….mm….
Swaram thedum oru veenai
Sugam thedum oru paavai
Adhu saerum kaalam eppothu
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Aa…..aaa….aa….aa…..
Aa…..aaa….aa….aa…..
Paadi paarththathu poonguyil
Paranthu thavikkum oru mayil
Paadi paarththathu poonguyil
Paranthu thavikkum oru mayil
Anbennum sugamae
Illaatha manamae
Anbennum sugamae
Illaatha manamae
Dhinam pasamthanai thedum
Kanam paarvai alai modhum
Nilai maarum kaalam eppothu
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Alai pola varum pogum
Adhil vaadum ival theam
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram….
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி
கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி
கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....
எந்நாளும் மயங்கும்....ம்ம்......
கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....
எந்நாளும் மயங்கும்....ம்ம்......
ஸ்வரம் தேடும் ஒரு வீணை
சுகம் தேடும் ஒரு பாவை
அது சேரும் காலம் எப்போது
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்......
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்
பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்
அன்பென்னும் சுகமே.......
இல்லாத மனமே.....
அன்பென்னும் சுகமே ......
இல்லாத மனமே.......
தினம் பாசம்தனை தேடும்
கனம் பார்வை அலை மோதும்
நிலை மாறும் காலம் எப்போது
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்....
Aa…..aaa….aa….aa…..
Aa…..aaa….aa….aa…..
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Alai pola varum pogum
Adhil vaadum ival theam
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Koodu thediya paingili
Kaana yaengum nimmathi
Koodu thediya paingili
Kaana yaengum nimmathi
Kanneeril kalangum…mm…
Ennaalum mayangum….mm….
Kanneeril kalangum…mm…
Ennaalum mayangum….mm….
Swaram thedum oru veenai
Sugam thedum oru paavai
Adhu saerum kaalam eppothu
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Aa…..aaa….aa….aa…..
Aa…..aaa….aa….aa…..
Paadi paarththathu poonguyil
Paranthu thavikkum oru mayil
Paadi paarththathu poonguyil
Paranthu thavikkum oru mayil
Anbennum sugamae
Illaatha manamae
Anbennum sugamae
Illaatha manamae
Dhinam pasamthanai thedum
Kanam paarvai alai modhum
Nilai maarum kaalam eppothu
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Alai pola varum pogum
Adhil vaadum ival theam
Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram….
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி
கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி
கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....
எந்நாளும் மயங்கும்....ம்ம்......
கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....
எந்நாளும் மயங்கும்....ம்ம்......
ஸ்வரம் தேடும் ஒரு வீணை
சுகம் தேடும் ஒரு பாவை
அது சேரும் காலம் எப்போது
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்......
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்
பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்
அன்பென்னும் சுகமே.......
இல்லாத மனமே.....
அன்பென்னும் சுகமே ......
இல்லாத மனமே.......
தினம் பாசம்தனை தேடும்
கனம் பார்வை அலை மோதும்
நிலை மாறும் காலம் எப்போது
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்....
The lyrics for Mazhai Megam Moodum were penned by Gangai Amaran.
Mazhai Megam Moodum is a Tamil film song from Sakkarai Panthal (1988).
Share this beautiful lyric line with your friends!