
Sollattuma Kanna Sethithan
From the movie Sakkarai Panthal
Read the full lyrics of Sollattuma Kanna Sethithan from Sakkarai Panthal (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Sakkarai Panthal
Read the full lyrics of Sollattuma Kanna Sethithan from Sakkarai Panthal (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Poovizhi ezhuthum kolam
Kaaviyam udhayamaagum
Deviyin ilaiya thegam
Devanin ninaivil vaadum
Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam
Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam
Enai thaalaattu tholil pottu
Imai naan mooda thudikkiraen
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Vaalibam pudhiya raagam
Vaazhvathu unathu yogam
Aasaiyin udhaya geedham
Aayiram inmai koorum
Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen
Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen
Isai poopottu paadum pattu
Unaiththaan kettu pirakkuthae
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa….
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
பூவிழி எழுதும் கோலம்
காவியம் உதயமாகும்
தேவியின் இளைய தேகம்
தேவனின் நினைவில் வாடும்
என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்
என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்
எனைத் தாலாட்டு தோளில் போட்டு
இமை நான் மூட துடிக்கிறேன்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
வாலிபம் புதிய ராகம்
வாழ்வது உனது யோகம்
ஆசையின் உதய கீதம்
ஆயிரம் இனிமை கூறும்
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்
இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு
உனைத்தான் கேட்டுப் பிறக்குதே
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா.....
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Poovizhi ezhuthum kolam
Kaaviyam udhayamaagum
Deviyin ilaiya thegam
Devanin ninaivil vaadum
Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam
Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam
Enai thaalaattu tholil pottu
Imai naan mooda thudikkiraen
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Vaalibam pudhiya raagam
Vaazhvathu unathu yogam
Aasaiyin udhaya geedham
Aayiram inmai koorum
Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen
Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen
Isai poopottu paadum pattu
Unaiththaan kettu pirakkuthae
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa….
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
பூவிழி எழுதும் கோலம்
காவியம் உதயமாகும்
தேவியின் இளைய தேகம்
தேவனின் நினைவில் வாடும்
என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்
என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்
எனைத் தாலாட்டு தோளில் போட்டு
இமை நான் மூட துடிக்கிறேன்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
வாலிபம் புதிய ராகம்
வாழ்வது உனது யோகம்
ஆசையின் உதய கீதம்
ஆயிரம் இனிமை கூறும்
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்
இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு
உனைத்தான் கேட்டுப் பிறக்குதே
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா.....
The lyrics for Sollattuma Kanna Sethithan were penned by Gangai Amaran.
Sollattuma Kanna Sethithan is a Tamil film song from Sakkarai Panthal (1988).
Share this beautiful lyric line with your friends!