Click any line to highlight and share it as a quote!
Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Vaa vaa ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Vaa vaa ival unakkoru radhaa

Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Female

Poovizhi ezhuthum kolam

Kaaviyam udhayamaagum

Deviyin ilaiya thegam

Devanin ninaivil vaadum

Female

Ennamo yaekkam vanthu pogum

Kannilo kadhal mayakkam

Ennamo yaekkam vanthu pogum

Kannilo kadhal mayakkam

Female

Enai thaalaattu tholil pottu

Imai naan mooda thudikkiraen

Vaa vaa ival ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Vaa vaa ival unakkoru radhaa

Female

Vaalibam pudhiya raagam

Vaazhvathu unathu yogam

Aasaiyin udhaya geedham

Aayiram inmai koorum

Female

Unnaiththaan naalum enni paarppaen

Enniththaan naanum thavippaen

Unnaiththaan naalum enni paarppaen

Enniththaan naanum thavippaen

Female

Isai poopottu paadum pattu

Unaiththaan kettu pirakkuthae

Vaa vaa ival ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Vaa vaa ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Vaa vaa ival unakkoru radhaa….

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

வா வா இவள் உனக்கொரு ராதா

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

பெண்

பூவிழி எழுதும் கோலம்

காவியம் உதயமாகும்

தேவியின் இளைய தேகம்

தேவனின் நினைவில் வாடும்

பெண்

என்னமோ ஏக்கம் வந்து போகும்

கண்ணிலோ காதல் மயக்கம்

என்னமோ ஏக்கம் வந்து போகும்

கண்ணிலோ காதல் மயக்கம்

பெண்

எனைத் தாலாட்டு தோளில் போட்டு

இமை நான் மூட துடிக்கிறேன்

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

வா வா இவள் உனக்கொரு ராதா

பெண்

வாலிபம் புதிய ராகம்

வாழ்வது உனது யோகம்

ஆசையின் உதய கீதம்

ஆயிரம் இனிமை கூறும்

பெண்

உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்

எண்ணித்தான் நானும் தவிப்பேன்

உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்

எண்ணித்தான் நானும் தவிப்பேன்

பெண்

இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு

உனைத்தான் கேட்டுப் பிறக்குதே

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

வா வா இவள் உனக்கொரு ராதா.....

English Script

Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Vaa vaa ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Vaa vaa ival unakkoru radhaa

Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Female

Poovizhi ezhuthum kolam

Kaaviyam udhayamaagum

Deviyin ilaiya thegam

Devanin ninaivil vaadum

Female

Ennamo yaekkam vanthu pogum

Kannilo kadhal mayakkam

Ennamo yaekkam vanthu pogum

Kannilo kadhal mayakkam

Female

Enai thaalaattu tholil pottu

Imai naan mooda thudikkiraen

Vaa vaa ival ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Vaa vaa ival unakkoru radhaa

Female

Vaalibam pudhiya raagam

Vaazhvathu unathu yogam

Aasaiyin udhaya geedham

Aayiram inmai koorum

Female

Unnaiththaan naalum enni paarppaen

Enniththaan naanum thavippaen

Unnaiththaan naalum enni paarppaen

Enniththaan naanum thavippaen

Female

Isai poopottu paadum pattu

Unaiththaan kettu pirakkuthae

Vaa vaa ival ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Female

Sollattumaa kannaa saethithaan

Indru mudhal unnil paadhi naan

Vaa vaa ival unakkoru radhaa

Radha enai anaiththida vaa vaa

Vaa vaa ival unakkoru radhaa….

தமிழ் வரிகள்

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

வா வா இவள் உனக்கொரு ராதா

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

பெண்

பூவிழி எழுதும் கோலம்

காவியம் உதயமாகும்

தேவியின் இளைய தேகம்

தேவனின் நினைவில் வாடும்

பெண்

என்னமோ ஏக்கம் வந்து போகும்

கண்ணிலோ காதல் மயக்கம்

என்னமோ ஏக்கம் வந்து போகும்

கண்ணிலோ காதல் மயக்கம்

பெண்

எனைத் தாலாட்டு தோளில் போட்டு

இமை நான் மூட துடிக்கிறேன்

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

வா வா இவள் உனக்கொரு ராதா

பெண்

வாலிபம் புதிய ராகம்

வாழ்வது உனது யோகம்

ஆசையின் உதய கீதம்

ஆயிரம் இனிமை கூறும்

பெண்

உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்

எண்ணித்தான் நானும் தவிப்பேன்

உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்

எண்ணித்தான் நானும் தவிப்பேன்

பெண்

இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு

உனைத்தான் கேட்டுப் பிறக்குதே

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

பெண்

சொல்லட்டுமா கண்ணா சேதிதான்

இன்று முதல் உன்னில் பாதி நான்

வா வா இவள் உனக்கொரு ராதா

ராதா எனை அணைத்திட வா வா

வா வா இவள் உனக்கொரு ராதா.....

Frequently Asked Questions

The lyrics for Sollattuma Kanna Sethithan were penned by Gangai Amaran.

Sollattuma Kanna Sethithan is a Tamil film song from Sakkarai Panthal (1988).