
Moongil Ilai Kaadugale (Female)
From the movie Penmani Aval Kanmani
Read the full lyrics of Moongil Ilai Kaadugale (Female) from Penmani Aval Kanmani (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Penmani Aval Kanmani
Read the full lyrics of Moongil Ilai Kaadugale (Female) from Penmani Aval Kanmani (1988), written by Vaali, in Tamil & English script.
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maalaiyitta mangaiyarkku
Tharkolaithaan sorkkam endral
Melam enna thaali enna koorungal koorungal
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maam pookkalae mainaakkalae
Kalyaana paavaiyin kanneerai paarungal
Naanalgalae naraigalae
Penn patta paadugal ellorukkum koorungal
Peram pesavae kalyaana santhaiyo
Pengal yaavanum vellaattu manthaiyo
Kalyaana oorvalam ellaamae naadagam
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maalaiyitta mangaiyarkku
Tharkolaithaan sorkkam endral
Melam enna thaali enna koorungal koorungal
Poochchoodavum paai podavum
Kalyaana maappillai ketpaanae vaadagai
Pennoduthaan penn theduvaal
Ammaadi maamiyaar pennalla thaadagai
Kelvi enbathae illaatha dhesamaa
Yaarum unmaiyai sollaatha dhosamaa
Penn ingu thaaramaa vanthalae bharamaa
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maalaiyitta mangaiyarkku
Tharkolaithaan sorkkam endral
Melam enna thaali enna koorungal koorungal…
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்....
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணப் பாவையின் கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண் பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்......
பூச்சூடவும் பாய் போடவும்
கல்யாண மாப்பிள்ளை கேட்பானே வாடகை
பொன்னோடுதான் பெண் தேடுவாள்
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
கேள்வி என்பதே இல்லாத தேசமா
யாரும் உண்மையை சொல்லாத தோஷமா
பெண் இங்கு தாரமா வந்தாலே பாரமா
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்....
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maalaiyitta mangaiyarkku
Tharkolaithaan sorkkam endral
Melam enna thaali enna koorungal koorungal
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maam pookkalae mainaakkalae
Kalyaana paavaiyin kanneerai paarungal
Naanalgalae naraigalae
Penn patta paadugal ellorukkum koorungal
Peram pesavae kalyaana santhaiyo
Pengal yaavanum vellaattu manthaiyo
Kalyaana oorvalam ellaamae naadagam
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maalaiyitta mangaiyarkku
Tharkolaithaan sorkkam endral
Melam enna thaali enna koorungal koorungal
Poochchoodavum paai podavum
Kalyaana maappillai ketpaanae vaadagai
Pennoduthaan penn theduvaal
Ammaadi maamiyaar pennalla thaadagai
Kelvi enbathae illaatha dhesamaa
Yaarum unmaiyai sollaatha dhosamaa
Penn ingu thaaramaa vanthalae bharamaa
Moongil ilai kaadugalae
Muththu mazhai megangalae
Poonguruvi koottangalae kelunga
Maalaiyitta mangaiyarkku
Tharkolaithaan sorkkam endral
Melam enna thaali enna koorungal koorungal…
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்....
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணப் பாவையின் கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண் பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்......
பூச்சூடவும் பாய் போடவும்
கல்யாண மாப்பிள்ளை கேட்பானே வாடகை
பொன்னோடுதான் பெண் தேடுவாள்
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
கேள்வி என்பதே இல்லாத தேசமா
யாரும் உண்மையை சொல்லாத தோஷமா
பெண் இங்கு தாரமா வந்தாலே பாரமா
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்....
The lyrics for Moongil Ilai Kaadugale (Female) were penned by Vaali.
Moongil Ilai Kaadugale (Female) is a Tamil film song from Penmani Aval Kanmani (1988).
Share this beautiful lyric line with your friends!