
Penmani Ava Kanmani
From the movie Penmani Aval Kanmani
Read the full lyrics of Penmani Ava Kanmani from Penmani Aval Kanmani (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Penmani Aval Kanmani
Read the full lyrics of Penmani Ava Kanmani from Penmani Aval Kanmani (1988), written by Vaali, in Tamil & English script.
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Paththu maasam somanthirunthu
Peththiduvaa pennmani
Peththavana soththukkaaga
Viththiduvaa kannmani
Puruzhanukku thannuyira
Koduththiduvaa pennmani
Adhukku munnae
Avan ushira eduththiduvaa kannmani
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Seeru senaththi serum varaikkum
Viduvaalaa pennmani
Naaththu molaichchaa paaththu thaduppaa
Valaiyaatha kannmani
Maamiyaar soraakum paaviyaa aayaachchu
Maamanaar maanasthan aaviyaa poyaachchu
Pennukkingu pennaalathaan
Sothanaigal nerumaa
Kannukkingu kannaalathaan
Kaayam vara koodumaa
Purinjaaththaan pennmani
Valanchaaththaan kannmani
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Konda kanavan niththam kudichchum
Kulang kaakkum pennmani
Peththa maganum thanniyadichchaa
Kalangaathae kannmani
Naayagan konjamaa naalellaam poyaachchu
Vaaduraa poongothai vaalibam veenaachchu
Kattukkulla vachchidanum
Kanvanaththaan pennmani
Kattupattum nadanthidanum
Avathaanae kannmani
Pasiyidum vaaduvaa
Rushiyodum vaazhvaa
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Paththu maasam somanthirunthu
Peththiduvaa pennmani
Peththavana soththukkaaga
Viththiduvaa kannmani
Puruzhanukku thann uyira
Koduththiduvaa pennmani
Adhukku munnae
Avan ushira eduththiduvaa kannmani
Pennmani ava kannmani
Pennmani ava kannmani….
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பத்து மாசம் சொமந்திருந்து
பெத்திடுவா பெண்மணி
பெத்தவன சொத்துக்காக
வித்திடுவா கண்மணி
புருஷனுக்கு தன்னுயிர
கொடுத்திடுவா பெண்மணி
அதுக்கு முன்னே
அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
சீரு செனத்தி சேரும் வரைக்கும்
விடுவாளா பெண்மணி
நாத்து மொளச்சா பாத்து தடுப்பா
வளையாத கண்மணி
மாமியார் சொல்லத்தான் மீறினா ராசாத்தி
அடிபட்ட பாம்பாட்டம் சீறுமே இவ புத்தி
பெண்ணினத்தின் விடுதலைக்கு
கொடி பிடிக்கும் பெண்மணி
பாரதத்தில் இன்னும் உண்டு அவதானே கண்மணி
பூவாகத் தோணுறா புயலாவும் மாறுவா
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
மெத்த படிச்சி வேல கிடச்சி
தொழில் பார்க்கும் பெண்மணி
வந்த இடத்தில் சொந்த பலத்தில்
அரசாளும் கண்மணி
மாமியார் சோறாக்கும் பாவியா ஆயாச்சு
மாமனார் மானஸ்தன் ஆவியா போயாச்சு
பெண்ணுக்கிங்கு பெண்ணாலதான்
சோதனைகள் நேருமா
கண்ணுக்கிங்கு கண்ணாலதான்
காயம் வரக் கூடுமா
புரிஞ்சாத்தான் பெண்மணி
வளஞ்சாத்தான் கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
கொண்ட கணவன் நித்தம் குடிச்சும்
குலங்காக்கும் பெண்மணி
பெத்த மகனும் தண்ணியடிச்சா
கலங்காதோ கண்மணி
நாயகன் கொஞ்சாம நாளெல்லாம் போயாச்சு
வாடுறா பூங்கோதை வாலிபம் வீணாச்சு
கட்டுக்குள்ள வச்சிடணும்
கணவனத்தான் பெண்மணி
கட்டுப்பட்டும் நடந்திடணும்
அவதானே கண்மணி
பசியோடும் வாடுவா
ருசியோடும் வாழுவா
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பத்து மாசம் சொமந்திருந்து
பெத்திடுவா பெண்மணி
பெத்தவன சொத்துக்காக
வித்திடுவா கண்மணி
புருஷனுக்கு தன்னுயிர
கொடுத்திடுவா பெண்மணி
அதுக்கு முன்னே
அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி....
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Paththu maasam somanthirunthu
Peththiduvaa pennmani
Peththavana soththukkaaga
Viththiduvaa kannmani
Puruzhanukku thannuyira
Koduththiduvaa pennmani
Adhukku munnae
Avan ushira eduththiduvaa kannmani
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Seeru senaththi serum varaikkum
Viduvaalaa pennmani
Naaththu molaichchaa paaththu thaduppaa
Valaiyaatha kannmani
Maamiyaar soraakum paaviyaa aayaachchu
Maamanaar maanasthan aaviyaa poyaachchu
Pennukkingu pennaalathaan
Sothanaigal nerumaa
Kannukkingu kannaalathaan
Kaayam vara koodumaa
Purinjaaththaan pennmani
Valanchaaththaan kannmani
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Konda kanavan niththam kudichchum
Kulang kaakkum pennmani
Peththa maganum thanniyadichchaa
Kalangaathae kannmani
Naayagan konjamaa naalellaam poyaachchu
Vaaduraa poongothai vaalibam veenaachchu
Kattukkulla vachchidanum
Kanvanaththaan pennmani
Kattupattum nadanthidanum
Avathaanae kannmani
Pasiyidum vaaduvaa
Rushiyodum vaazhvaa
Pennmani ava kannmani
Pennmani ava kannmani
Paththu maasam somanthirunthu
Peththiduvaa pennmani
Peththavana soththukkaaga
Viththiduvaa kannmani
Puruzhanukku thann uyira
Koduththiduvaa pennmani
Adhukku munnae
Avan ushira eduththiduvaa kannmani
Pennmani ava kannmani
Pennmani ava kannmani….
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பத்து மாசம் சொமந்திருந்து
பெத்திடுவா பெண்மணி
பெத்தவன சொத்துக்காக
வித்திடுவா கண்மணி
புருஷனுக்கு தன்னுயிர
கொடுத்திடுவா பெண்மணி
அதுக்கு முன்னே
அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
சீரு செனத்தி சேரும் வரைக்கும்
விடுவாளா பெண்மணி
நாத்து மொளச்சா பாத்து தடுப்பா
வளையாத கண்மணி
மாமியார் சொல்லத்தான் மீறினா ராசாத்தி
அடிபட்ட பாம்பாட்டம் சீறுமே இவ புத்தி
பெண்ணினத்தின் விடுதலைக்கு
கொடி பிடிக்கும் பெண்மணி
பாரதத்தில் இன்னும் உண்டு அவதானே கண்மணி
பூவாகத் தோணுறா புயலாவும் மாறுவா
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
மெத்த படிச்சி வேல கிடச்சி
தொழில் பார்க்கும் பெண்மணி
வந்த இடத்தில் சொந்த பலத்தில்
அரசாளும் கண்மணி
மாமியார் சோறாக்கும் பாவியா ஆயாச்சு
மாமனார் மானஸ்தன் ஆவியா போயாச்சு
பெண்ணுக்கிங்கு பெண்ணாலதான்
சோதனைகள் நேருமா
கண்ணுக்கிங்கு கண்ணாலதான்
காயம் வரக் கூடுமா
புரிஞ்சாத்தான் பெண்மணி
வளஞ்சாத்தான் கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
கொண்ட கணவன் நித்தம் குடிச்சும்
குலங்காக்கும் பெண்மணி
பெத்த மகனும் தண்ணியடிச்சா
கலங்காதோ கண்மணி
நாயகன் கொஞ்சாம நாளெல்லாம் போயாச்சு
வாடுறா பூங்கோதை வாலிபம் வீணாச்சு
கட்டுக்குள்ள வச்சிடணும்
கணவனத்தான் பெண்மணி
கட்டுப்பட்டும் நடந்திடணும்
அவதானே கண்மணி
பசியோடும் வாடுவா
ருசியோடும் வாழுவா
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பத்து மாசம் சொமந்திருந்து
பெத்திடுவா பெண்மணி
பெத்தவன சொத்துக்காக
வித்திடுவா கண்மணி
புருஷனுக்கு தன்னுயிர
கொடுத்திடுவா பெண்மணி
அதுக்கு முன்னே
அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
பெண்மணி அவ கண்மணி
பெண்மணி அவ கண்மணி....
The lyrics for Penmani Ava Kanmani were penned by Vaali.
Penmani Ava Kanmani is a Tamil film song from Penmani Aval Kanmani (1988).
Share this beautiful lyric line with your friends!