
Mullai Malar
From the movie Rani Samyuktha
Read the full lyrics of Mullai Malar from Rani Samyuktha (1962), sung by A. P. Komala and Chorus and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Rani Samyuktha
Read the full lyrics of Mullai Malar from Rani Samyuktha (1962), sung by A. P. Komala and Chorus and written by Kannadasan, in Tamil & English script.
Hoo o o o hoo o
Mullai malarkaadu
Engal mannavar thennadu
Villodu vaalodu pirandha
Veerargal ponnaadu
Mullai malarkaadu
Engal mannavar thennadu
Villodu vaalodu pirandha
Veerargal ponnaadu
Haa…aa…aaa..aaa
Hoo hoo
Haa…aa…aaa..aaa
Hmmmm
Ponmaeni maedaiyilae poomana pandhalilae
Haa…aa
Kanmani aadi varum annaiaye thaedi varum
Ponmaeni maedaiyilae poomana pandhalilae
Kanmani aadi varum annaiaye thaedi varum
Kottaiyilae kodi naati valarthavar
Paattu kural ketkkum
Kottaiyilae kodi naati valarthavar
Paattu kural ketkkum
Mullai malarkaadu
Engal mannavar thennaadu
Villodu vaalodu
Pirandha veerargal ponnaadu
Vaanai idithirukkum maaligai noorirukkum
Yaanai maniyosai naadengum kettirukkum
Haa…aa…aa…
Vaanai idithirukkum maaligai noorirukkum
Yaanai maniyosai naadengum kettirukkum
Mannavar mandapam anniayar thandhidum
Ponnai alanthirukkum
Hoo hoo hoo
Mannavar mandapam anniayar thandhidum
Ponnai alanthirukkum…..
Mullai malarkaadu
Engal mannavar thennaadu
Villodu vaalodu
Pirandha veerargal ponnaadu
Kaala nedungadal oozhi kadanthu
Nilaithavar thannaadu
Haa…aa…aaa
Kangal sivandhu pagaivar
Kulathinai vendravar ponnaadu
Haa…aaa
Naalu vagaipadi veeram vilaindhavar
Vaazhvadhum innaadu
Haa…aa…aaa
Idhai naadi nadappavar theeya sarithiram
Saainthidum indrodu
Mullai malarkaadu
Engal mannavar thennaadu
Villodu vaalodu
Pirandha veerargal ponnaadu
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு பிறந்த
வீரர்கள் பொன்னாடு
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு பிறந்த
வீரர்கள் பொன்னாடு
ஹா..ஆஅ...ஆஅ...ஆ...
ஹோ ஹோ
ஹா..ஆஅ...ஆஅ...ஆ...
ஹ்ம் ம்ம்
பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே
ஹா....ஆஅ
கண்மணி ஆடி வரும் அன்னையை தேடி வரும்
பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே
கண்மணி ஆடி வரும் அன்னையை தேடி வரும்
கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
பாட்டுக் குரல் கேட்கும்.........
கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
பாட்டுக் குரல் கேட்கும்..
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு
பிறந்த வீரர்கள் பொன்னாடு
வானை இடித்திருக்கும் மாளிகை நூறிருக்கும்
யானை மணியோசை நாடெங்கும் கேட்டிருக்கும்
ஹா..ஆஅ..ஆஅ
வானை இடித்திருக்கும் மாளிகை நூறிருக்கும்
யானை மணியோசை நாடெங்கும் கேட்டிருக்கும்
மன்னவர் மண்டபம் அந்நியர் தந்திடும்
பொன்னை அளந்திருக்கும்
ஹோ ஹோ ஹோ
மன்னவர் மண்டபம் அந்நியர் தந்திடும்
பொன்னை அளந்திருக்கும்,..........
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு
பிறந்த வீரர்கள் பொன்னாடு
கால நெடுங்கடல் ஊழி கடந்து
நிலைத்தவர் தன்னாடு
ஹா...ஆஅ..ஆ
கண்கள் சிவந்து பகைவர்
குலத்தினை வென்றவர் பொன்னாடு
ஹா...ஆ
நாலு வகைப்படி வீரம் விளைத்தவர்
வாழ்வதும் இந்நாடு
ஹா...ஆஅ..ஆ
இதை நாடி நடப்பவர் தீய சரித்திரம்
சாய்ந்திடும் இன்றோடு
இதை நாடி நடப்பவர் தீய சரித்திரம்
சாய்ந்திடும் இன்றோடு
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு
பிறந்த வீரர்கள் பொன்னாடு
Hoo o o o hoo o
Mullai malarkaadu
Engal mannavar thennadu
Villodu vaalodu pirandha
Veerargal ponnaadu
Mullai malarkaadu
Engal mannavar thennadu
Villodu vaalodu pirandha
Veerargal ponnaadu
Haa…aa…aaa..aaa
Hoo hoo
Haa…aa…aaa..aaa
Hmmmm
Ponmaeni maedaiyilae poomana pandhalilae
Haa…aa
Kanmani aadi varum annaiaye thaedi varum
Ponmaeni maedaiyilae poomana pandhalilae
Kanmani aadi varum annaiaye thaedi varum
Kottaiyilae kodi naati valarthavar
Paattu kural ketkkum
Kottaiyilae kodi naati valarthavar
Paattu kural ketkkum
Mullai malarkaadu
Engal mannavar thennaadu
Villodu vaalodu
Pirandha veerargal ponnaadu
Vaanai idithirukkum maaligai noorirukkum
Yaanai maniyosai naadengum kettirukkum
Haa…aa…aa…
Vaanai idithirukkum maaligai noorirukkum
Yaanai maniyosai naadengum kettirukkum
Mannavar mandapam anniayar thandhidum
Ponnai alanthirukkum
Hoo hoo hoo
Mannavar mandapam anniayar thandhidum
Ponnai alanthirukkum…..
Mullai malarkaadu
Engal mannavar thennaadu
Villodu vaalodu
Pirandha veerargal ponnaadu
Kaala nedungadal oozhi kadanthu
Nilaithavar thannaadu
Haa…aa…aaa
Kangal sivandhu pagaivar
Kulathinai vendravar ponnaadu
Haa…aaa
Naalu vagaipadi veeram vilaindhavar
Vaazhvadhum innaadu
Haa…aa…aaa
Idhai naadi nadappavar theeya sarithiram
Saainthidum indrodu
Mullai malarkaadu
Engal mannavar thennaadu
Villodu vaalodu
Pirandha veerargal ponnaadu
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு பிறந்த
வீரர்கள் பொன்னாடு
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு பிறந்த
வீரர்கள் பொன்னாடு
ஹா..ஆஅ...ஆஅ...ஆ...
ஹோ ஹோ
ஹா..ஆஅ...ஆஅ...ஆ...
ஹ்ம் ம்ம்
பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே
ஹா....ஆஅ
கண்மணி ஆடி வரும் அன்னையை தேடி வரும்
பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே
கண்மணி ஆடி வரும் அன்னையை தேடி வரும்
கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
பாட்டுக் குரல் கேட்கும்.........
கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
பாட்டுக் குரல் கேட்கும்..
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு
பிறந்த வீரர்கள் பொன்னாடு
வானை இடித்திருக்கும் மாளிகை நூறிருக்கும்
யானை மணியோசை நாடெங்கும் கேட்டிருக்கும்
ஹா..ஆஅ..ஆஅ
வானை இடித்திருக்கும் மாளிகை நூறிருக்கும்
யானை மணியோசை நாடெங்கும் கேட்டிருக்கும்
மன்னவர் மண்டபம் அந்நியர் தந்திடும்
பொன்னை அளந்திருக்கும்
ஹோ ஹோ ஹோ
மன்னவர் மண்டபம் அந்நியர் தந்திடும்
பொன்னை அளந்திருக்கும்,..........
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு
பிறந்த வீரர்கள் பொன்னாடு
கால நெடுங்கடல் ஊழி கடந்து
நிலைத்தவர் தன்னாடு
ஹா...ஆஅ..ஆ
கண்கள் சிவந்து பகைவர்
குலத்தினை வென்றவர் பொன்னாடு
ஹா...ஆ
நாலு வகைப்படி வீரம் விளைத்தவர்
வாழ்வதும் இந்நாடு
ஹா...ஆஅ..ஆ
இதை நாடி நடப்பவர் தீய சரித்திரம்
சாய்ந்திடும் இன்றோடு
இதை நாடி நடப்பவர் தீய சரித்திரம்
சாய்ந்திடும் இன்றோடு
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு
பிறந்த வீரர்கள் பொன்னாடு
The song Mullai Malar from the movie Rani Samyuktha was sung by A. P. Komala and Chorus.
The music for Rani Samyuktha (1962) was composed by K. V. Mahadevan.
The lyrics for Mullai Malar were penned by Kannadasan.
Mullai Malar is a Tamil film song from Rani Samyuktha (1962).
Share this beautiful lyric line with your friends!