
Muthamizh Kaviyae
From the movie Dharmathin Thalaivan
Read the full lyrics of Muthamizh Kaviyae from Dharmathin Thalaivan (1988), written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Dharmathin Thalaivan
Read the full lyrics of Muthamizh Kaviyae from Dharmathin Thalaivan (1988), written by Panchu Arunachalam, in Tamil & English script.
Muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
Muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
kaadhal ennum theevinilae
kaalangal naam vaazha
Naal vanthathu
Muthathamizh kalaiyae varuga
Mukkani chuvaiyum tharuga
kaadhal ennum theevinilae
kaalangal naam vaazha
Naal vanthathu
Muthathamizh kalaiyae varuga
Mukkanichuvaiyum tharuga .. ohh…
Kaadhal devan maarbil aadum
Poomaalai naan
Kaaval konda mannan nenjil
Naan aaduven
Kangal meedhu jaadai nooru
Naan paarkkiren
Kavithai nooru thaanae vanthu
Naan paadinen
Moodatha thottathil
Rojakkal aada
Ennodu nee aada
Ododi vaa
Kaanadha sorgangal
Naan kaana thaanae
Poonthendral thaer yeri
Nee odi vaa
Kaalangal nerangal
Namm sontham
Inbam kodi…aaa…
Aa..muthathamizh kalaiyae varuga
Mukkani chuvaiyum tharuga…ooh….
Thangam kollum thamizh
Kaadhal sindhu
Konjam kenjum vannam
Oru raagam sindhu
Nenjam enthan manjam
Athil anbai thanthu
Thanthom thanthom endru
Pudhu thaalam sindhu
Vaarthaikkul adangatha
Rasamaana sarasam
Naan aada oru medai
Nee kondu vaa
Endraikkum vilangaatha
Pala kodi inbam
Yaarukkum theriyaamal
Nee solla va
Kaalangal nerangal
Namm sontham
Inbam kodi…aaa…
Aaaa..muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
kaadhal ennum theevinilae
kaalangal naam vaazha
Naal vanthathu
Muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
Muthathamizh kalaiyae varuga
Mukkani chuvaiyum tharuga..oh…
முத்தமிழ் கவியே
வருக முக்கனி சுவையே
வருக முத்தமிழ் கவியே
வருக முக்கனிச் சுவையே
வருக காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே
வருக முக்கனிச் சுவையும்
தருக காதல் என்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..
காதல் தேவன்
மார்பில் ஆடும் பூமாலை
நான் காவல் கொண்ட
மன்னன் நெஞ்சில் நான்
ஆடுவேன்
கண்கள் மீது
ஜாடை நூறு நான்
பார்க்கிறேன் கவிதை
நூறு தானே வந்து
நான் பாடினேன்
மூடாத தோட்டத்தில்
ரோஜாக்கள் ஆட
என்னோடு நீ ஆட
ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள்
நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி
நீ ஓடி வா
காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
ஆ.. முத்தமிழ்
கலையே வருக
முக்கனிச் சுவையும்
தருக ஓ
தங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம்
சிந்து
நெஞ்சம் எந்தன்
மஞ்சம் அதில் அன்பை
தந்து தந்தோம் தந்தோம்
என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள்
அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை
நீ கொண்டு வா
என்றைக்கும்
விளங்காத பல கோடி
இன்பம் யாருக்கும்
தெரியாமல் நீ சொல்ல
வா
காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
ஆஆ முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக
காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது
முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக
முத்தமிழ்
கலையே வருக முக்கனி
சுவையும் வருக ஓ
Muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
Muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
kaadhal ennum theevinilae
kaalangal naam vaazha
Naal vanthathu
Muthathamizh kalaiyae varuga
Mukkani chuvaiyum tharuga
kaadhal ennum theevinilae
kaalangal naam vaazha
Naal vanthathu
Muthathamizh kalaiyae varuga
Mukkanichuvaiyum tharuga .. ohh…
Kaadhal devan maarbil aadum
Poomaalai naan
Kaaval konda mannan nenjil
Naan aaduven
Kangal meedhu jaadai nooru
Naan paarkkiren
Kavithai nooru thaanae vanthu
Naan paadinen
Moodatha thottathil
Rojakkal aada
Ennodu nee aada
Ododi vaa
Kaanadha sorgangal
Naan kaana thaanae
Poonthendral thaer yeri
Nee odi vaa
Kaalangal nerangal
Namm sontham
Inbam kodi…aaa…
Aa..muthathamizh kalaiyae varuga
Mukkani chuvaiyum tharuga…ooh….
Thangam kollum thamizh
Kaadhal sindhu
Konjam kenjum vannam
Oru raagam sindhu
Nenjam enthan manjam
Athil anbai thanthu
Thanthom thanthom endru
Pudhu thaalam sindhu
Vaarthaikkul adangatha
Rasamaana sarasam
Naan aada oru medai
Nee kondu vaa
Endraikkum vilangaatha
Pala kodi inbam
Yaarukkum theriyaamal
Nee solla va
Kaalangal nerangal
Namm sontham
Inbam kodi…aaa…
Aaaa..muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
kaadhal ennum theevinilae
kaalangal naam vaazha
Naal vanthathu
Muthathamizh kaviyae varuga
Mukkani chuvaiyae varuga
Muthathamizh kalaiyae varuga
Mukkani chuvaiyum tharuga..oh…
முத்தமிழ் கவியே
வருக முக்கனி சுவையே
வருக முத்தமிழ் கவியே
வருக முக்கனிச் சுவையே
வருக காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே
வருக முக்கனிச் சுவையும்
தருக காதல் என்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..
காதல் தேவன்
மார்பில் ஆடும் பூமாலை
நான் காவல் கொண்ட
மன்னன் நெஞ்சில் நான்
ஆடுவேன்
கண்கள் மீது
ஜாடை நூறு நான்
பார்க்கிறேன் கவிதை
நூறு தானே வந்து
நான் பாடினேன்
மூடாத தோட்டத்தில்
ரோஜாக்கள் ஆட
என்னோடு நீ ஆட
ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள்
நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி
நீ ஓடி வா
காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
ஆ.. முத்தமிழ்
கலையே வருக
முக்கனிச் சுவையும்
தருக ஓ
தங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம்
சிந்து
நெஞ்சம் எந்தன்
மஞ்சம் அதில் அன்பை
தந்து தந்தோம் தந்தோம்
என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள்
அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை
நீ கொண்டு வா
என்றைக்கும்
விளங்காத பல கோடி
இன்பம் யாருக்கும்
தெரியாமல் நீ சொல்ல
வா
காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
ஆஆ முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக
காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது
முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக
முத்தமிழ்
கலையே வருக முக்கனி
சுவையும் வருக ஓ
The lyrics for Muthamizh Kaviyae were penned by Panchu Arunachalam.
Muthamizh Kaviyae is a Tamil film song from Dharmathin Thalaivan (1988).
Share this beautiful lyric line with your friends!