Click any line to highlight and share it as a quote!
Male

Vellimani kinnaththila

Nalla nalla sandhanamdhaan

Sandhanaththa thottadhumae

Nenjaththila thandhanathaan

Male

Adiyae raasaathi sirikaadhadi

Anbae en nenja parikaadhadi

Female

Allikkolla poren unna azhagagathaan

Killikkolla poren ippo medhuvaagathaan

Chorus

Vellimani kinnaththila

Nalla nalla sandhanamdhaan

Chorus

Sandhanaththa thottadhumae

Nenjaththila thandhanathaan

Male

Paarthu paarthu paarvaiyellaam

Poovaagi ponadhu maanae

Female

Poovum poothu pinjaagiththaan

Kaayaagi ponava naanae

Male

Pinjaanadhenna kaayaanadhenna

Anjaamal kooradi neeyum dhaan

Female

Appaavi maamaa aaraaichi venaam

Ippodhu yedhunga neramdhaan

Male

Meiyyodu naanum meiyaagachera

Female

Melaadaippola onnaaga kooda

Male

Varavendum oru neram

Adha chollu maanae

Male

Allikkolla poren unna

Azhagagathaan

Female

Killikkolla poren ippo

Medhuvaagathaan

Male

Paalum thaenum ippodhudhaan

Onnaaga cherndhadhu indru

Paasam anbu nesamellaam

En kangal paarththadhu indru

Male

Eppodhum unnai neengaamal vaazhum

Nannaalai kettpadhu naanumdhaan

Kutraala kaattrum sangeedham paadum

Ippodhu en manam polaththaan

Male

Anbulla nenjam thannodu konjum

Inbangal thaanae ennodu thanjam

Inimelum puriyaadha

Oru kelvi illai

ஆண்

வெள்ளிமணி கிண்ணத்தில

நல்ல நல்ல சந்தனம்தான்

சந்தனத்த தொட்டதுமே

நெஞ்சத்தில தந்தன தான்

ஆண்

அடியே ராசாத்தி

சிரிக்காதடி அன்பே என்

நெஞ்ச பறிக்காதடி

பெண்

அள்ளிக் கொள்ள

போறேன் உன்ன அழகாக

தான் கிள்ளிகொள்ள

போறேன் இப்போ

மெதுவாகத் தான்

குழு

வெள்ளிமணி கிண்ணத்தில

நல்ல நல்ல சந்தனம்தான்

சந்தனத்த தொட்டதுமே

நெஞ்சத்தில தந்தன தான்

ஆண்

பார்த்து பார்த்து

பார்வை எல்லாம்

பூவாகி போனது மானே

பெண்

பூவும் பூத்து

பிஞ்சாகித் தான் காயாகி

போனவ நானே

ஆண்

பிஞ்சானதென்ன

காயானதென்ன அஞ்சாமல்

கூறடி நீயும் தான்

பெண்

அப்பாவி மாமா

ஆராய்ச்சி வேணாம்

இப்போது ஏதுங்க நேரம்

தான்

ஆண்

மெய்யோடு நானும்

மெய்யாகச் சேர

பெண்

மேலாடை போல

ஒன்னாக கூட

ஆண்

வரவேண்டும் ஒரு

நேரம் அதச் சொல்லு மானே

ஆண்

அள்ளிக் கொள்ள

போறேன் உன்ன அழகாக

தான்

பெண்

கிள்ளிகொள்ள

போறேன் இப்போ

மெதுவாகத் தான்

ஆண்

பாலும் தேனும்

இப்போது தான் ஒன்னாக

சேர்ந்தது இன்று பாசம்

அன்பு நேசம் எல்லாம்

என் கண்கள் பார்த்தது

இன்று

ஆண்

எப்போதும் உன்னை

நீங்காமல் வாழும் நன் நாளை

கேட்பது நானும் தான் குற்றால

காற்றும் சங்கீதம் பாடும் இப்போது

என் மனம் போல தான்

ஆண்

அன்புள்ள நெஞ்சம்

தன்னோடு கொஞ்சும்

இன்பங்கள் தானே

என்னோடு தஞ்சம்

இனி மேலும் புரியாத

ஒரு கேள்வி இல்லை

English Script

Male

Vellimani kinnaththila

Nalla nalla sandhanamdhaan

Sandhanaththa thottadhumae

Nenjaththila thandhanathaan

Male

Adiyae raasaathi sirikaadhadi

Anbae en nenja parikaadhadi

Female

Allikkolla poren unna azhagagathaan

Killikkolla poren ippo medhuvaagathaan

Chorus

Vellimani kinnaththila

Nalla nalla sandhanamdhaan

Chorus

Sandhanaththa thottadhumae

Nenjaththila thandhanathaan

Male

Paarthu paarthu paarvaiyellaam

Poovaagi ponadhu maanae

Female

Poovum poothu pinjaagiththaan

Kaayaagi ponava naanae

Male

Pinjaanadhenna kaayaanadhenna

Anjaamal kooradi neeyum dhaan

Female

Appaavi maamaa aaraaichi venaam

Ippodhu yedhunga neramdhaan

Male

Meiyyodu naanum meiyaagachera

Female

Melaadaippola onnaaga kooda

Male

Varavendum oru neram

Adha chollu maanae

Male

Allikkolla poren unna

Azhagagathaan

Female

Killikkolla poren ippo

Medhuvaagathaan

Male

Paalum thaenum ippodhudhaan

Onnaaga cherndhadhu indru

Paasam anbu nesamellaam

En kangal paarththadhu indru

Male

Eppodhum unnai neengaamal vaazhum

Nannaalai kettpadhu naanumdhaan

Kutraala kaattrum sangeedham paadum

Ippodhu en manam polaththaan

Male

Anbulla nenjam thannodu konjum

Inbangal thaanae ennodu thanjam

Inimelum puriyaadha

Oru kelvi illai

தமிழ் வரிகள்

ஆண்

வெள்ளிமணி கிண்ணத்தில

நல்ல நல்ல சந்தனம்தான்

சந்தனத்த தொட்டதுமே

நெஞ்சத்தில தந்தன தான்

ஆண்

அடியே ராசாத்தி

சிரிக்காதடி அன்பே என்

நெஞ்ச பறிக்காதடி

பெண்

அள்ளிக் கொள்ள

போறேன் உன்ன அழகாக

தான் கிள்ளிகொள்ள

போறேன் இப்போ

மெதுவாகத் தான்

குழு

வெள்ளிமணி கிண்ணத்தில

நல்ல நல்ல சந்தனம்தான்

சந்தனத்த தொட்டதுமே

நெஞ்சத்தில தந்தன தான்

ஆண்

பார்த்து பார்த்து

பார்வை எல்லாம்

பூவாகி போனது மானே

பெண்

பூவும் பூத்து

பிஞ்சாகித் தான் காயாகி

போனவ நானே

ஆண்

பிஞ்சானதென்ன

காயானதென்ன அஞ்சாமல்

கூறடி நீயும் தான்

பெண்

அப்பாவி மாமா

ஆராய்ச்சி வேணாம்

இப்போது ஏதுங்க நேரம்

தான்

ஆண்

மெய்யோடு நானும்

மெய்யாகச் சேர

பெண்

மேலாடை போல

ஒன்னாக கூட

ஆண்

வரவேண்டும் ஒரு

நேரம் அதச் சொல்லு மானே

ஆண்

அள்ளிக் கொள்ள

போறேன் உன்ன அழகாக

தான்

பெண்

கிள்ளிகொள்ள

போறேன் இப்போ

மெதுவாகத் தான்

ஆண்

பாலும் தேனும்

இப்போது தான் ஒன்னாக

சேர்ந்தது இன்று பாசம்

அன்பு நேசம் எல்லாம்

என் கண்கள் பார்த்தது

இன்று

ஆண்

எப்போதும் உன்னை

நீங்காமல் வாழும் நன் நாளை

கேட்பது நானும் தான் குற்றால

காற்றும் சங்கீதம் பாடும் இப்போது

என் மனம் போல தான்

ஆண்

அன்புள்ள நெஞ்சம்

தன்னோடு கொஞ்சும்

இன்பங்கள் தானே

என்னோடு தஞ்சம்

இனி மேலும் புரியாத

ஒரு கேள்வி இல்லை

Frequently Asked Questions

The lyrics for Velli Mani Kinnathiley were penned by Gangai Amaran.

Velli Mani Kinnathiley is a Tamil film song from Dharmathin Thalaivan (1988).