
Velli Mani Kinnathiley
From the movie Dharmathin Thalaivan
Read the full lyrics of Velli Mani Kinnathiley from Dharmathin Thalaivan (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Dharmathin Thalaivan
Read the full lyrics of Velli Mani Kinnathiley from Dharmathin Thalaivan (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Vellimani kinnaththila
Nalla nalla sandhanamdhaan
Sandhanaththa thottadhumae
Nenjaththila thandhanathaan
Adiyae raasaathi sirikaadhadi
Anbae en nenja parikaadhadi
Allikkolla poren unna azhagagathaan
Killikkolla poren ippo medhuvaagathaan
Vellimani kinnaththila
Nalla nalla sandhanamdhaan
Sandhanaththa thottadhumae
Nenjaththila thandhanathaan
Paarthu paarthu paarvaiyellaam
Poovaagi ponadhu maanae
Poovum poothu pinjaagiththaan
Kaayaagi ponava naanae
Pinjaanadhenna kaayaanadhenna
Anjaamal kooradi neeyum dhaan
Appaavi maamaa aaraaichi venaam
Ippodhu yedhunga neramdhaan
Meiyyodu naanum meiyaagachera
Melaadaippola onnaaga kooda
Varavendum oru neram
Adha chollu maanae
Allikkolla poren unna
Azhagagathaan
Killikkolla poren ippo
Medhuvaagathaan
Paalum thaenum ippodhudhaan
Onnaaga cherndhadhu indru
Paasam anbu nesamellaam
En kangal paarththadhu indru
Eppodhum unnai neengaamal vaazhum
Nannaalai kettpadhu naanumdhaan
Kutraala kaattrum sangeedham paadum
Ippodhu en manam polaththaan
Anbulla nenjam thannodu konjum
Inbangal thaanae ennodu thanjam
Inimelum puriyaadha
Oru kelvi illai
வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி
சிரிக்காதடி அன்பே என்
நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான் கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
பார்த்து பார்த்து
பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பூவும் பூத்து
பிஞ்சாகித் தான் காயாகி
போனவ நானே
பிஞ்சானதென்ன
காயானதென்ன அஞ்சாமல்
கூறடி நீயும் தான்
அப்பாவி மாமா
ஆராய்ச்சி வேணாம்
இப்போது ஏதுங்க நேரம்
தான்
மெய்யோடு நானும்
மெய்யாகச் சேர
மேலாடை போல
ஒன்னாக கூட
வரவேண்டும் ஒரு
நேரம் அதச் சொல்லு மானே
அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான்
கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
பாலும் தேனும்
இப்போது தான் ஒன்னாக
சேர்ந்தது இன்று பாசம்
அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த்தது
இன்று
எப்போதும் உன்னை
நீங்காமல் வாழும் நன் நாளை
கேட்பது நானும் தான் குற்றால
காற்றும் சங்கீதம் பாடும் இப்போது
என் மனம் போல தான்
அன்புள்ள நெஞ்சம்
தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே
என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத
ஒரு கேள்வி இல்லை
Vellimani kinnaththila
Nalla nalla sandhanamdhaan
Sandhanaththa thottadhumae
Nenjaththila thandhanathaan
Adiyae raasaathi sirikaadhadi
Anbae en nenja parikaadhadi
Allikkolla poren unna azhagagathaan
Killikkolla poren ippo medhuvaagathaan
Vellimani kinnaththila
Nalla nalla sandhanamdhaan
Sandhanaththa thottadhumae
Nenjaththila thandhanathaan
Paarthu paarthu paarvaiyellaam
Poovaagi ponadhu maanae
Poovum poothu pinjaagiththaan
Kaayaagi ponava naanae
Pinjaanadhenna kaayaanadhenna
Anjaamal kooradi neeyum dhaan
Appaavi maamaa aaraaichi venaam
Ippodhu yedhunga neramdhaan
Meiyyodu naanum meiyaagachera
Melaadaippola onnaaga kooda
Varavendum oru neram
Adha chollu maanae
Allikkolla poren unna
Azhagagathaan
Killikkolla poren ippo
Medhuvaagathaan
Paalum thaenum ippodhudhaan
Onnaaga cherndhadhu indru
Paasam anbu nesamellaam
En kangal paarththadhu indru
Eppodhum unnai neengaamal vaazhum
Nannaalai kettpadhu naanumdhaan
Kutraala kaattrum sangeedham paadum
Ippodhu en manam polaththaan
Anbulla nenjam thannodu konjum
Inbangal thaanae ennodu thanjam
Inimelum puriyaadha
Oru kelvi illai
வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி
சிரிக்காதடி அன்பே என்
நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான் கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
பார்த்து பார்த்து
பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பூவும் பூத்து
பிஞ்சாகித் தான் காயாகி
போனவ நானே
பிஞ்சானதென்ன
காயானதென்ன அஞ்சாமல்
கூறடி நீயும் தான்
அப்பாவி மாமா
ஆராய்ச்சி வேணாம்
இப்போது ஏதுங்க நேரம்
தான்
மெய்யோடு நானும்
மெய்யாகச் சேர
மேலாடை போல
ஒன்னாக கூட
வரவேண்டும் ஒரு
நேரம் அதச் சொல்லு மானே
அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான்
கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
பாலும் தேனும்
இப்போது தான் ஒன்னாக
சேர்ந்தது இன்று பாசம்
அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த்தது
இன்று
எப்போதும் உன்னை
நீங்காமல் வாழும் நன் நாளை
கேட்பது நானும் தான் குற்றால
காற்றும் சங்கீதம் பாடும் இப்போது
என் மனம் போல தான்
அன்புள்ள நெஞ்சம்
தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே
என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத
ஒரு கேள்வி இல்லை
The lyrics for Velli Mani Kinnathiley were penned by Gangai Amaran.
Velli Mani Kinnathiley is a Tamil film song from Dharmathin Thalaivan (1988).
Share this beautiful lyric line with your friends!