
Naalum Naalum V2
From the movie 60 Vayathu Maaniram
Read the full lyrics of Naalum Naalum V2 from 60 Vayathu Maaniram (2018), written by Vivek, in Tamil & English script.

From the movie 60 Vayathu Maaniram
Read the full lyrics of Naalum Naalum V2 from 60 Vayathu Maaniram (2018), written by Vivek, in Tamil & English script.
Shaana naana naa naa
Shana naana naa naa
Shaana naana naa naa
Shana naana naa naa
Naalum naalum
Sernthaal thaanae
Vaaram maadham
Ooo…ooo..
Varudam aagum
Ooo…ooo..
Intha kaalam ennum
Solai thannil
Mann malarndha poovum sollum
Yethanaiyo kaalangalaai
Kaathirundhu thaanae
Naan indru malarndhen….
Enna adhisayam
Iyarkaiyin azhagilae
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
Shaana naana naa naa
Shana naana naa naa
Shaana naana naa naa
Shana naana naa naa
Pul manathin ullae
Thulli yerum kalai pola
Pala ennam
Moodi vaitha unmai
Enna vendru antha
Muthu kangal sollum
Sollivida vendum endru
Ennivarum bothu
Sorkal ennai kattipoduthae
Solla solla othigaiyil
Pakkam nindra vaarthai
Andharathil vittu poguthae
Pesaatha nam unarvellaam
Mozhi inghu sollathu
Thirumanangal inaindhaalae
Paalangal varaathu
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
Nenjangal irandu
Thedi thedi
Thannai tholaithathum enna
Kann imaigal mooda
Antha ulaginil kanda
Kanavu enna
Thannidathil thuligalai
Thengi vaitha megam
Entha nodi mazhai tharumoo
Thottu thottu kilaigalil
Pattu varum kaatru
Entha nodi poovai thodumoo
Nadhi pogum dhisaiyodu
Siru odam sellathoo
Payanangal ithu enna
Kadalodum thodaratho
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
Vaaram maadham
Ooo…ooo..
Varudam aagum
Ooo…ooo..
Intha kaalam ennum
Solai thannil
Mann malarndha
Poovum sollum
Yethanaiyo kaalangalaai
Kaathirundhu thaanae
Naan indru malarndhen….
Enna adhisayam
Iyarkaiyin azhagilae
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
வாரம் மாதம்
ஓ....ஓ...
வருடம் ஆகும்
ஓ....ஓ...
இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்....
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
புல் மனதின் உள்ளே
துள்ளி ஏறும் காலை போல
பல எண்ணம்
மூடி வைத்த உண்மை
என்ன வென்று அந்த
முத்து கண்கள் சொல்லும்
சொல்லிவிட
வேண்டும் என்று
எண்ணி வரும் போது
சொற்கள் என்னை கட்டிபோடுதே
சொல்ல சொல்ல ஒத்திகையில்
பக்கம் நின்ற வார்த்தை
அந்தரத்தில் விட்டு போகுதே
பேசாத நம் உணர்வெல்லாம்
மொழி இங்கு சொல்லாது
திருமணங்கள் இணைந்தாலே
பாலங்கள் வராது
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
நெஞ்சங்கள் இரண்டு
தேடி தேடி
தன்னை தொலைத்ததும் என்ன
கண் இமைகள் மூட
அந்த உலகினில் கண்ட
கனவு என்ன
தன்னிடத்தில் துளிகளை
தேங்கி வைத்த மேகம்
எந்த நொடி மழை தருமோ
தொட்டு தொட்டு கிளைகளில்
பட்டு வரும் காற்று
எந்த நொடி பூவை தொடுமோ
நதி போகும் திசையோடு
சிறு ஓடம் செல்லாதோ
பயணங்கள் இது என்ன
கடலோடும் தொடராதோ
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
வாரம் மாதம்
ஓ....ஓ...
வருடம் ஆகும்
ஓ....ஓ..
இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த
பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்....
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
Shaana naana naa naa
Shana naana naa naa
Shaana naana naa naa
Shana naana naa naa
Naalum naalum
Sernthaal thaanae
Vaaram maadham
Ooo…ooo..
Varudam aagum
Ooo…ooo..
Intha kaalam ennum
Solai thannil
Mann malarndha poovum sollum
Yethanaiyo kaalangalaai
Kaathirundhu thaanae
Naan indru malarndhen….
Enna adhisayam
Iyarkaiyin azhagilae
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
Shaana naana naa naa
Shana naana naa naa
Shaana naana naa naa
Shana naana naa naa
Pul manathin ullae
Thulli yerum kalai pola
Pala ennam
Moodi vaitha unmai
Enna vendru antha
Muthu kangal sollum
Sollivida vendum endru
Ennivarum bothu
Sorkal ennai kattipoduthae
Solla solla othigaiyil
Pakkam nindra vaarthai
Andharathil vittu poguthae
Pesaatha nam unarvellaam
Mozhi inghu sollathu
Thirumanangal inaindhaalae
Paalangal varaathu
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
Nenjangal irandu
Thedi thedi
Thannai tholaithathum enna
Kann imaigal mooda
Antha ulaginil kanda
Kanavu enna
Thannidathil thuligalai
Thengi vaitha megam
Entha nodi mazhai tharumoo
Thottu thottu kilaigalil
Pattu varum kaatru
Entha nodi poovai thodumoo
Nadhi pogum dhisaiyodu
Siru odam sellathoo
Payanangal ithu enna
Kadalodum thodaratho
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
Vaaram maadham
Ooo…ooo..
Varudam aagum
Ooo…ooo..
Intha kaalam ennum
Solai thannil
Mann malarndha
Poovum sollum
Yethanaiyo kaalangalaai
Kaathirundhu thaanae
Naan indru malarndhen….
Enna adhisayam
Iyarkaiyin azhagilae
Naalum naalum
Ooo…ooo..
Sernthaal thaanae
Ooo…ooo..
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
வாரம் மாதம்
ஓ....ஓ...
வருடம் ஆகும்
ஓ....ஓ...
இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்....
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
புல் மனதின் உள்ளே
துள்ளி ஏறும் காலை போல
பல எண்ணம்
மூடி வைத்த உண்மை
என்ன வென்று அந்த
முத்து கண்கள் சொல்லும்
சொல்லிவிட
வேண்டும் என்று
எண்ணி வரும் போது
சொற்கள் என்னை கட்டிபோடுதே
சொல்ல சொல்ல ஒத்திகையில்
பக்கம் நின்ற வார்த்தை
அந்தரத்தில் விட்டு போகுதே
பேசாத நம் உணர்வெல்லாம்
மொழி இங்கு சொல்லாது
திருமணங்கள் இணைந்தாலே
பாலங்கள் வராது
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
நெஞ்சங்கள் இரண்டு
தேடி தேடி
தன்னை தொலைத்ததும் என்ன
கண் இமைகள் மூட
அந்த உலகினில் கண்ட
கனவு என்ன
தன்னிடத்தில் துளிகளை
தேங்கி வைத்த மேகம்
எந்த நொடி மழை தருமோ
தொட்டு தொட்டு கிளைகளில்
பட்டு வரும் காற்று
எந்த நொடி பூவை தொடுமோ
நதி போகும் திசையோடு
சிறு ஓடம் செல்லாதோ
பயணங்கள் இது என்ன
கடலோடும் தொடராதோ
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
வாரம் மாதம்
ஓ....ஓ...
வருடம் ஆகும்
ஓ....ஓ..
இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த
பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்....
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே
நாளும் நாளும்
ஓ....ஓ...
சேர்ந்தால் தானே
ஓ....ஓ...
The lyrics for Naalum Naalum V2 were penned by Vivek.
Naalum Naalum V2 is a Tamil film song from 60 Vayathu Maaniram (2018).
Share this beautiful lyric line with your friends!