Click any line to highlight and share it as a quote!
Chorus

Shaana naana naa naa

Shana naana naa naa

Shaana naana naa naa

Shana naana naa naa

Male

Naalum naalum

Sernthaal thaanae

Vaaram maadham

Chorus

Ooo…ooo..

Male

Varudam aagum

Chorus

Ooo…ooo..

Female

Intha kaalam ennum

Solai thannil

Mann malarndha poovum sollum

Yethanaiyo kaalangalaai

Kaathirundhu thaanae

Naan indru malarndhen….

Enna adhisayam

Iyarkaiyin azhagilae

Male

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Male

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

Chorus

Shaana naana naa naa

Shana naana naa naa

Shaana naana naa naa

Shana naana naa naa

Female

Pul manathin ullae

Thulli yerum kalai pola

Pala ennam

Moodi vaitha unmai

Enna vendru antha

Muthu kangal sollum

Male

Sollivida vendum endru

Ennivarum bothu

Sorkal ennai kattipoduthae

Solla solla othigaiyil

Pakkam nindra vaarthai

Andharathil vittu poguthae

Female

Pesaatha nam unarvellaam

Mozhi inghu sollathu

Thirumanangal inaindhaalae

Paalangal varaathu

Male

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Male

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

Male

Nenjangal irandu

Thedi thedi

Thannai tholaithathum enna

Kann imaigal mooda

Antha ulaginil kanda

Kanavu enna

Female

Thannidathil thuligalai

Thengi vaitha megam

Entha nodi mazhai tharumoo

Thottu thottu kilaigalil

Pattu varum kaatru

Entha nodi poovai thodumoo

Male

Nadhi pogum dhisaiyodu

Siru odam sellathoo

Payanangal ithu enna

Kadalodum thodaratho

Male

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Female

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

Male

Vaaram maadham

Chorus

Ooo…ooo..

Female

Varudam aagum

Chorus

Ooo…ooo..

Male

Intha kaalam ennum

Solai thannil

Female

Mann malarndha

Poovum sollum

Yethanaiyo kaalangalaai

Kaathirundhu thaanae

Naan indru malarndhen….

Male

Enna adhisayam

Iyarkaiyin azhagilae

Female

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Male

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

குழு

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஆண்

நாளும் நாளும்

சேர்ந்தால் தானே

வாரம் மாதம்

குழு

ஓ....ஓ...

ஆண்

வருடம் ஆகும்

குழு

ஓ....ஓ...

பெண்

இந்த காலம் என்னும்

சோலை தன்னில்

மண் மலர்ந்த பூவும் சொல்லும்

எத்தனையோ காலங்களை

காத்திருந்து தானே

நான் இன்று மலர்ந்தேன்....

என்ன அதிசயம்

இயற்கையின் அழகிலே

ஆண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

ஆண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

குழு

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

பெண்

புல் மனதின் உள்ளே

துள்ளி ஏறும் காலை போல

பல எண்ணம்

மூடி வைத்த உண்மை

என்ன வென்று அந்த

முத்து கண்கள் சொல்லும்

ஆண்

சொல்லிவிட

வேண்டும் என்று

எண்ணி வரும் போது

சொற்கள் என்னை கட்டிபோடுதே

சொல்ல சொல்ல ஒத்திகையில்

பக்கம் நின்ற வார்த்தை

அந்தரத்தில் விட்டு போகுதே

பெண்

பேசாத நம் உணர்வெல்லாம்

மொழி இங்கு சொல்லாது

திருமணங்கள் இணைந்தாலே

பாலங்கள் வராது

ஆண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

ஆண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

ஆண்

நெஞ்சங்கள் இரண்டு

தேடி தேடி

தன்னை தொலைத்ததும் என்ன

கண் இமைகள் மூட

அந்த உலகினில் கண்ட

கனவு என்ன

பெண்

தன்னிடத்தில் துளிகளை

தேங்கி வைத்த மேகம்

எந்த நொடி மழை தருமோ

தொட்டு தொட்டு கிளைகளில்

பட்டு வரும் காற்று

எந்த நொடி பூவை தொடுமோ

ஆண்

நதி போகும் திசையோடு

சிறு ஓடம் செல்லாதோ

பயணங்கள் இது என்ன

கடலோடும் தொடராதோ

ஆண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

பெண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

ஆண்

வாரம் மாதம்

குழு

ஓ....ஓ...

பெண்

வருடம் ஆகும்

குழு

ஓ....ஓ..

ஆண்

இந்த காலம் என்னும்

சோலை தன்னில்

பெண்

மண் மலர்ந்த

பூவும் சொல்லும்

எத்தனையோ காலங்களை

காத்திருந்து தானே

நான் இன்று மலர்ந்தேன்....

ஆண்

என்ன அதிசயம்

இயற்கையின் அழகிலே

பெண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

ஆண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

English Script

Chorus

Shaana naana naa naa

Shana naana naa naa

Shaana naana naa naa

Shana naana naa naa

Male

Naalum naalum

Sernthaal thaanae

Vaaram maadham

Chorus

Ooo…ooo..

Male

Varudam aagum

Chorus

Ooo…ooo..

Female

Intha kaalam ennum

Solai thannil

Mann malarndha poovum sollum

Yethanaiyo kaalangalaai

Kaathirundhu thaanae

Naan indru malarndhen….

Enna adhisayam

Iyarkaiyin azhagilae

Male

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Male

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

Chorus

Shaana naana naa naa

Shana naana naa naa

Shaana naana naa naa

Shana naana naa naa

Female

Pul manathin ullae

Thulli yerum kalai pola

Pala ennam

Moodi vaitha unmai

Enna vendru antha

Muthu kangal sollum

Male

Sollivida vendum endru

Ennivarum bothu

Sorkal ennai kattipoduthae

Solla solla othigaiyil

Pakkam nindra vaarthai

Andharathil vittu poguthae

Female

Pesaatha nam unarvellaam

Mozhi inghu sollathu

Thirumanangal inaindhaalae

Paalangal varaathu

Male

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Male

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

Male

Nenjangal irandu

Thedi thedi

Thannai tholaithathum enna

Kann imaigal mooda

Antha ulaginil kanda

Kanavu enna

Female

Thannidathil thuligalai

Thengi vaitha megam

Entha nodi mazhai tharumoo

Thottu thottu kilaigalil

Pattu varum kaatru

Entha nodi poovai thodumoo

Male

Nadhi pogum dhisaiyodu

Siru odam sellathoo

Payanangal ithu enna

Kadalodum thodaratho

Male

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Female

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

Male

Vaaram maadham

Chorus

Ooo…ooo..

Female

Varudam aagum

Chorus

Ooo…ooo..

Male

Intha kaalam ennum

Solai thannil

Female

Mann malarndha

Poovum sollum

Yethanaiyo kaalangalaai

Kaathirundhu thaanae

Naan indru malarndhen….

Male

Enna adhisayam

Iyarkaiyin azhagilae

Female

Naalum naalum

Chorus

Ooo…ooo..

Male

Sernthaal thaanae

Chorus

Ooo…ooo..

தமிழ் வரிகள்

குழு

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஆண்

நாளும் நாளும்

சேர்ந்தால் தானே

வாரம் மாதம்

குழு

ஓ....ஓ...

ஆண்

வருடம் ஆகும்

குழு

ஓ....ஓ...

பெண்

இந்த காலம் என்னும்

சோலை தன்னில்

மண் மலர்ந்த பூவும் சொல்லும்

எத்தனையோ காலங்களை

காத்திருந்து தானே

நான் இன்று மலர்ந்தேன்....

என்ன அதிசயம்

இயற்கையின் அழகிலே

ஆண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

ஆண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

குழு

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

ஷான நான னா னா

பெண்

புல் மனதின் உள்ளே

துள்ளி ஏறும் காலை போல

பல எண்ணம்

மூடி வைத்த உண்மை

என்ன வென்று அந்த

முத்து கண்கள் சொல்லும்

ஆண்

சொல்லிவிட

வேண்டும் என்று

எண்ணி வரும் போது

சொற்கள் என்னை கட்டிபோடுதே

சொல்ல சொல்ல ஒத்திகையில்

பக்கம் நின்ற வார்த்தை

அந்தரத்தில் விட்டு போகுதே

பெண்

பேசாத நம் உணர்வெல்லாம்

மொழி இங்கு சொல்லாது

திருமணங்கள் இணைந்தாலே

பாலங்கள் வராது

ஆண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

ஆண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

ஆண்

நெஞ்சங்கள் இரண்டு

தேடி தேடி

தன்னை தொலைத்ததும் என்ன

கண் இமைகள் மூட

அந்த உலகினில் கண்ட

கனவு என்ன

பெண்

தன்னிடத்தில் துளிகளை

தேங்கி வைத்த மேகம்

எந்த நொடி மழை தருமோ

தொட்டு தொட்டு கிளைகளில்

பட்டு வரும் காற்று

எந்த நொடி பூவை தொடுமோ

ஆண்

நதி போகும் திசையோடு

சிறு ஓடம் செல்லாதோ

பயணங்கள் இது என்ன

கடலோடும் தொடராதோ

ஆண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

பெண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

ஆண்

வாரம் மாதம்

குழு

ஓ....ஓ...

பெண்

வருடம் ஆகும்

குழு

ஓ....ஓ..

ஆண்

இந்த காலம் என்னும்

சோலை தன்னில்

பெண்

மண் மலர்ந்த

பூவும் சொல்லும்

எத்தனையோ காலங்களை

காத்திருந்து தானே

நான் இன்று மலர்ந்தேன்....

ஆண்

என்ன அதிசயம்

இயற்கையின் அழகிலே

பெண்

நாளும் நாளும்

குழு

ஓ....ஓ...

ஆண்

சேர்ந்தால் தானே

குழு

ஓ....ஓ...

Frequently Asked Questions

The lyrics for Naalum Naalum V2 were penned by Vivek.

Naalum Naalum V2 is a Tamil film song from 60 Vayathu Maaniram (2018).