Click any line to highlight and share it as a quote!
Female

………………

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

Saagiththiyam neeyaaga sangeetham naanaaga

Vaazhgindra nam jeevitham

Saagiththiyam neeyaaga sangeetham naanaaga

Vaazhgindra nam jeevitham

Female

Sangeetham illaathu santhosam veraethu

Saareeram en seethanam

Sangeetham illaathu santhosam veraethu

Saareeram en seethanam…..mmm….

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En veedu pon koyil

Un naamam en naavil

Naalthorum isai archchanai

En veedu pon koyil

Un naamam en naavil

Naalthorum isai archchanai

Female

En paadal nee ketkka

En kangal unai paarkka

Naanae un varathatchanai

En paadal nee ketkka

En kangal unai paarkka

Naanae un varathatchanai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

பெண்

.......................

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக

வாழ்கின்ற நம் ஜீவிதம்

சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக

வாழ்கின்ற நம் ஜீவிதம்

பெண்

சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது

சாரீரம் என் சீதனம்...

சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது

சாரீரம் என் சீதனம்......ம்ம்ம்.....

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் வீடு பொன் கோயில்

உன் நாமம் என் நாவில்

நாள்தோறும் இசை அர்ச்சனை

என் வீடு பொன் கோயில்

உன் நாமம் என் நாவில்

நாள்தோறும் இசை அர்ச்சனை

பெண்

என் பாடல் நீ கேட்க

என் கண்கள் உனைப் பார்க்க

நானே உன் வரதட்சணை.....

என் பாடல் நீ கேட்க

என் கண்கள் உனைப் பார்க்க

நானே உன் வரதட்சணை.....

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

English Script

Female

………………

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

Saagiththiyam neeyaaga sangeetham naanaaga

Vaazhgindra nam jeevitham

Saagiththiyam neeyaaga sangeetham naanaaga

Vaazhgindra nam jeevitham

Female

Sangeetham illaathu santhosam veraethu

Saareeram en seethanam

Sangeetham illaathu santhosam veraethu

Saareeram en seethanam…..mmm….

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En veedu pon koyil

Un naamam en naavil

Naalthorum isai archchanai

En veedu pon koyil

Un naamam en naavil

Naalthorum isai archchanai

Female

En paadal nee ketkka

En kangal unai paarkka

Naanae un varathatchanai

En paadal nee ketkka

En kangal unai paarkka

Naanae un varathatchanai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

Female

En jenmam irukkum varai

En jeevan kaakkum unnai

Female

Naan paadikkondae iruppaen

Un pakkathunai iruppaen

தமிழ் வரிகள்

பெண்

.......................

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக

வாழ்கின்ற நம் ஜீவிதம்

சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக

வாழ்கின்ற நம் ஜீவிதம்

பெண்

சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது

சாரீரம் என் சீதனம்...

சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது

சாரீரம் என் சீதனம்......ம்ம்ம்.....

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் வீடு பொன் கோயில்

உன் நாமம் என் நாவில்

நாள்தோறும் இசை அர்ச்சனை

என் வீடு பொன் கோயில்

உன் நாமம் என் நாவில்

நாள்தோறும் இசை அர்ச்சனை

பெண்

என் பாடல் நீ கேட்க

என் கண்கள் உனைப் பார்க்க

நானே உன் வரதட்சணை.....

என் பாடல் நீ கேட்க

என் கண்கள் உனைப் பார்க்க

நானே உன் வரதட்சணை.....

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

பெண்

என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை......

பெண்

நான் பாடிக்கொண்டே இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

Frequently Asked Questions

The song Naan Paadikkonde Iruppen from the movie Sirai was sung by Vani Jairam.

The music for Sirai (1984) was composed by M. S. Viswanathan.

The lyrics for Naan Paadikkonde Iruppen were penned by Pulamaipithan.

Naan Paadikkonde Iruppen is a Tamil film song from Sirai (1984).