………………
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Saagiththiyam neeyaaga sangeetham naanaaga
Vaazhgindra nam jeevitham
Saagiththiyam neeyaaga sangeetham naanaaga
Vaazhgindra nam jeevitham
Sangeetham illaathu santhosam veraethu
Saareeram en seethanam
Sangeetham illaathu santhosam veraethu
Saareeram en seethanam…..mmm….
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En veedu pon koyil
Un naamam en naavil
Naalthorum isai archchanai
En veedu pon koyil
Un naamam en naavil
Naalthorum isai archchanai
En paadal nee ketkka
En kangal unai paarkka
Naanae un varathatchanai
En paadal nee ketkka
En kangal unai paarkka
Naanae un varathatchanai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
.......................
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை......
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்...
சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்......ம்ம்ம்.....
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை......
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோறும் இசை அர்ச்சனை
என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோறும் இசை அர்ச்சனை
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனைப் பார்க்க
நானே உன் வரதட்சணை.....
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனைப் பார்க்க
நானே உன் வரதட்சணை.....
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை......
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
English Script
………………
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
Saagiththiyam neeyaaga sangeetham naanaaga
Vaazhgindra nam jeevitham
Saagiththiyam neeyaaga sangeetham naanaaga
Vaazhgindra nam jeevitham
Sangeetham illaathu santhosam veraethu
Saareeram en seethanam
Sangeetham illaathu santhosam veraethu
Saareeram en seethanam…..mmm….
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En veedu pon koyil
Un naamam en naavil
Naalthorum isai archchanai
En veedu pon koyil
Un naamam en naavil
Naalthorum isai archchanai
En paadal nee ketkka
En kangal unai paarkka
Naanae un varathatchanai
En paadal nee ketkka
En kangal unai paarkka
Naanae un varathatchanai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
En jenmam irukkum varai
En jeevan kaakkum unnai
Naan paadikkondae iruppaen
Un pakkathunai iruppaen
தமிழ் வரிகள்
.......................
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை......
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்...
சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்......ம்ம்ம்.....
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை......
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோறும் இசை அர்ச்சனை
என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோறும் இசை அர்ச்சனை
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனைப் பார்க்க
நானே உன் வரதட்சணை.....
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனைப் பார்க்க
நானே உன் வரதட்சணை.....
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உன்னை......
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
Frequently Asked Questions
The song Naan Paadikkonde Iruppen from the movie Sirai was sung by Vani Jairam.
The music for Sirai (1984) was composed by M. S. Viswanathan.
The lyrics for Naan Paadikkonde Iruppen were penned by Pulamaipithan.
Naan Paadikkonde Iruppen is a Tamil film song from Sirai (1984).
