Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu
Intha katti vacha puththakaththai
Kotti vachcha raththinaththai kattiko
Ennai thottukko….
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Ooralum uththamargal niththam varum santha madam
Kaadhoram antharanga sangathigal sollumidam
Ooralum uththamargal niththam varum santha madam
Kaadhoram antharanga sangathigal sollumidam
Jaadhi ingu illai shanthi engal ellai
Aadugindra thennai alli thinnu ennai
Jaadhi ingu illai shanthi engal ellai
Aadugindra thennai alli thinnu ennai
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu
Naalthorum kannagiyin karputhanai sonnathenna
Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna
Naalthorum kannagiyin karputhanai sonnathenna
Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna
Kolgaiyattra neegal kulla nari koottam
Ungalidam naangal maatti konda thottam
Kolgaiyattra neegal kulla nari koottam
Ungalidam naangal maatti konda thottam
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu
Intha katti vacha puththakaththai
Kotti vachcha raththinaththai kattiko
Ennai thottukko….
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது
இந்த கட்டி வச்ச புத்தகத்தை
கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ
என்னை தொட்டுக்கோ....
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம்
காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம்
ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம்
காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம்
ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை
ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை
ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை
ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது
நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன
ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன
நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன
ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன
கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம்
உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம்
கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம்
உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம்
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது
இந்த கட்டி வச்ச புத்தகத்தை
கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ
என்னை தொட்டுக்கோ....
English Script
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu
Intha katti vacha puththakaththai
Kotti vachcha raththinaththai kattiko
Ennai thottukko….
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Ooralum uththamargal niththam varum santha madam
Kaadhoram antharanga sangathigal sollumidam
Ooralum uththamargal niththam varum santha madam
Kaadhoram antharanga sangathigal sollumidam
Jaadhi ingu illai shanthi engal ellai
Aadugindra thennai alli thinnu ennai
Jaadhi ingu illai shanthi engal ellai
Aadugindra thennai alli thinnu ennai
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu
Naalthorum kannagiyin karputhanai sonnathenna
Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna
Naalthorum kannagiyin karputhanai sonnathenna
Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna
Kolgaiyattra neegal kulla nari koottam
Ungalidam naangal maatti konda thottam
Kolgaiyattra neegal kulla nari koottam
Ungalidam naangal maatti konda thottam
Paaththukko….intha panjavarna poongiliyai
Pattu vanna poongidiyai saeththukko
Mottu vitta mullaikodi thulluthu
Muththamittu ottikkolla solluthu
Intha katti vacha puththakaththai
Kotti vachcha raththinaththai kattiko
Ennai thottukko….
தமிழ் வரிகள்
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது
இந்த கட்டி வச்ச புத்தகத்தை
கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ
என்னை தொட்டுக்கோ....
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம்
காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம்
ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம்
காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம்
ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை
ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை
ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை
ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது
நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன
ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன
நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன
ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன
கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம்
உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம்
கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம்
உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம்
பாத்துக்கோ......இந்த பஞ்சவர்ண பூங்கிளியை
பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ.....
மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது
முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது
இந்த கட்டி வச்ச புத்தகத்தை
கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ
என்னை தொட்டுக்கோ....
Frequently Asked Questions
The song Paathukko Indha Panjavarna from the movie Sirai was sung by S. Janaki.
The music for Sirai (1984) was composed by M. S. Viswanathan.
The lyrics for Paathukko Indha Panjavarna were penned by Muthulingam.
Paathukko Indha Panjavarna is a Tamil film song from Sirai (1984).
