Click any line to highlight and share it as a quote!
Female

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Inbangal kollai

Naaningu naan illai

Sogangal illai

Malarnthathu aanandha mullai

Female

Ennodu sernthu vaanamum

Gaanangal paadathoo

Anbaana nenjam thaalatta

En penmai kan mooduthoo

Female

Nenjodu kelvi kelaamal

Naaningu vaazhgindren

Santhosam ondrae kaangindren

Sondhangal kondaadinen

Ellamae maranthu inbangal sumandhu

Eppodhum panpaadinen

Female

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Female

Anbennum dheebam yetrinen

Sondhangal pogaadhu

Panbaana ullam paarkkindren

Bandhangal maaradhadhu

Female

Naetrenna vaazhvil nerndhadhu

En nenju ariyaadhu

Indrodu vaazhvum aanandham

Verenna naan solvadhu

Thannai thaan maranthu anbil thaan vizhunthu

Pen ullam panpaaduthu

Female

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Inbangal kollai

Naaningu naan illai

Sogangal illai

Malarnthathu aanandha mullai

பெண்

நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்

சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை

சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை

பெண்

என்னோடு சேர்ந்து வானமும்

கானங்கள் பாடாதோ

அன்பான நெஞ்சம், தாலாட்ட

என் பெண்மை கண் மூடுதோ

பெண்

நெஞ்சோடு கேள்வி கேளாமல்

நானிங்கு வாழ்கின்றேன்

சந்தோஷம் ஒன்றே காண்கின்றேன்

சொந்தங்கள் கொண்டாடினேன்

எல்லாமே மறந்து இன்பங்கள் சுமந்து

எப்போதும் பண்பாடினேன்

பெண்

நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்

சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

பெண்

அன்பென்னும் தீபம் ஏற்றினேன்

சொந்தங்கள் போகாது

பண்பான உள்ளம் பார்க்கின்றேன்

பந்தங்கள் மாறாதது

பெண்

நேற்றென்ன வாழ்வில் நேர்ந்தது

என் நெஞ்சு அறியாது

இன்றோடு வாழ்வில் ஆனந்தம்

வேறென்ன நான் சொல்வது

தன்னைத்தான் மறந்து அன்பில்தான் விழுந்து

பெண்ணுள்ளம் பண்பாடுது.....

பெண்

நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்

சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை

சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை

English Script

Female

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Inbangal kollai

Naaningu naan illai

Sogangal illai

Malarnthathu aanandha mullai

Female

Ennodu sernthu vaanamum

Gaanangal paadathoo

Anbaana nenjam thaalatta

En penmai kan mooduthoo

Female

Nenjodu kelvi kelaamal

Naaningu vaazhgindren

Santhosam ondrae kaangindren

Sondhangal kondaadinen

Ellamae maranthu inbangal sumandhu

Eppodhum panpaadinen

Female

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Female

Anbennum dheebam yetrinen

Sondhangal pogaadhu

Panbaana ullam paarkkindren

Bandhangal maaradhadhu

Female

Naetrenna vaazhvil nerndhadhu

En nenju ariyaadhu

Indrodu vaazhvum aanandham

Verenna naan solvadhu

Thannai thaan maranthu anbil thaan vizhunthu

Pen ullam panpaaduthu

Female

Naan paadum raagam

Aanaandha raagam thaan

Sandhosam thaanae

Varuvadhu sangeetham thaanae

Inbangal kollai

Naaningu naan illai

Sogangal illai

Malarnthathu aanandha mullai

தமிழ் வரிகள்

பெண்

நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்

சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை

சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை

பெண்

என்னோடு சேர்ந்து வானமும்

கானங்கள் பாடாதோ

அன்பான நெஞ்சம், தாலாட்ட

என் பெண்மை கண் மூடுதோ

பெண்

நெஞ்சோடு கேள்வி கேளாமல்

நானிங்கு வாழ்கின்றேன்

சந்தோஷம் ஒன்றே காண்கின்றேன்

சொந்தங்கள் கொண்டாடினேன்

எல்லாமே மறந்து இன்பங்கள் சுமந்து

எப்போதும் பண்பாடினேன்

பெண்

நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்

சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

பெண்

அன்பென்னும் தீபம் ஏற்றினேன்

சொந்தங்கள் போகாது

பண்பான உள்ளம் பார்க்கின்றேன்

பந்தங்கள் மாறாதது

பெண்

நேற்றென்ன வாழ்வில் நேர்ந்தது

என் நெஞ்சு அறியாது

இன்றோடு வாழ்வில் ஆனந்தம்

வேறென்ன நான் சொல்வது

தன்னைத்தான் மறந்து அன்பில்தான் விழுந்து

பெண்ணுள்ளம் பண்பாடுது.....

பெண்

நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்

சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை

சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை

Frequently Asked Questions

The lyrics for Naan Paadum Ragam were penned by Mu. Metha.

Naan Paadum Ragam is a Tamil film song from Yaaro Ezhuthiya Kavithai (1986).