
Paruvam Kaninthu Vandha
From the movie Yaaro Ezhuthiya Kavithai
Read the full lyrics of Paruvam Kaninthu Vandha from Yaaro Ezhuthiya Kavithai (1986), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Yaaro Ezhuthiya Kavithai
Read the full lyrics of Paruvam Kaninthu Vandha from Yaaro Ezhuthiya Kavithai (1986), written by Vairamuthu, in Tamil & English script.
Paruvam kaninthu vandha paavai varuga
Pudavai anindhu vandha poovae varuga
Aahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Aaahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Kannodu kannaga ondroodu ondraaga
Paruvam kaninthu vandha paavai ivalae
Pudavai anindhu vandha poovum ivalae
Yaaro ezhudhiya kavidhai
Manapadam seidhen varigalai
Ival yaaro ezhudhiya kavidhai
Manapadam seidhen varigalai
Kaadhal paruvam kanindhu vandha paavai ivalae
Pudavai anindhu vandha poovum ivalae
Kannae orae paarvai thaan paarthaai
Nenjil mazhai veezhnthadhae
Uravugal thulirvittadhae
Orae kelvi thaan kettaai
Nenjam alaipaaindhadhae
Muzhumathi endraalum mugavari solladhu
Uyir engu sendraalum unaivittu selladhu
Nee illadhu naanum yedhu
Paruvam kannindhu vandha paavaiivalae
Pudavai anindhu vandha poovum ivalae
Anbae kannal pesungal podhum
Nenjil nilaa kaayumae
Uyirukkul sugam varumae
Orae punnagai podhum
Ullae vellam paayumae
Nilavondru kanneeril midhanthu appodhu
Karaigalum illamal karai vandhadhippodhu
Thozhai serthu maalai maattru
Paruvam kaninthu vandha paavai varuga
Pudavai anindhu vandha poovae varuga
Aahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Kannodu Female : Kannaga
Ondroodu Female : Ondraaga
Lalala lalala lalala laa laa lala laa…(4)
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக
பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே
யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை
இவள் யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை
காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே
கண்ணே…ஒரே பார்வைதான் பார்த்தாய்
நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே
ஒரே கேள்விதான் கேட்டாய்
நெஞ்சம் அலைபாய்ந்ததே
முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது
உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது
நீ இல்லாது நானும் ஏது
காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே...
அன்பே…கண்ணால் பேசுங்கள் போதும்
நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே
ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே
நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது
கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது
தோளை சேர்த்து மாலை மாற்று
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு பெண் : கண்ணாக
ஒன்றோடு பெண் : ஒன்றாக
இருவர் : லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
Paruvam kaninthu vandha paavai varuga
Pudavai anindhu vandha poovae varuga
Aahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Aaahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Kannodu kannaga ondroodu ondraaga
Paruvam kaninthu vandha paavai ivalae
Pudavai anindhu vandha poovum ivalae
Yaaro ezhudhiya kavidhai
Manapadam seidhen varigalai
Ival yaaro ezhudhiya kavidhai
Manapadam seidhen varigalai
Kaadhal paruvam kanindhu vandha paavai ivalae
Pudavai anindhu vandha poovum ivalae
Kannae orae paarvai thaan paarthaai
Nenjil mazhai veezhnthadhae
Uravugal thulirvittadhae
Orae kelvi thaan kettaai
Nenjam alaipaaindhadhae
Muzhumathi endraalum mugavari solladhu
Uyir engu sendraalum unaivittu selladhu
Nee illadhu naanum yedhu
Paruvam kannindhu vandha paavaiivalae
Pudavai anindhu vandha poovum ivalae
Anbae kannal pesungal podhum
Nenjil nilaa kaayumae
Uyirukkul sugam varumae
Orae punnagai podhum
Ullae vellam paayumae
Nilavondru kanneeril midhanthu appodhu
Karaigalum illamal karai vandhadhippodhu
Thozhai serthu maalai maattru
Paruvam kaninthu vandha paavai varuga
Pudavai anindhu vandha poovae varuga
Aahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Kannodu Female : Kannaga
Ondroodu Female : Ondraaga
Lalala lalala lalala laa laa lala laa…(4)
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக
பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே
யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை
இவள் யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை
காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே
கண்ணே…ஒரே பார்வைதான் பார்த்தாய்
நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே
ஒரே கேள்விதான் கேட்டாய்
நெஞ்சம் அலைபாய்ந்ததே
முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது
உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது
நீ இல்லாது நானும் ஏது
காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே...
அன்பே…கண்ணால் பேசுங்கள் போதும்
நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே
ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே
நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது
கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது
தோளை சேர்த்து மாலை மாற்று
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு பெண் : கண்ணாக
ஒன்றோடு பெண் : ஒன்றாக
இருவர் : லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
The lyrics for Paruvam Kaninthu Vandha were penned by Vairamuthu.
Paruvam Kaninthu Vandha is a Tamil film song from Yaaro Ezhuthiya Kavithai (1986).
Share this beautiful lyric line with your friends!