Click any line to highlight and share it as a quote!
Male

Paruvam kaninthu vandha paavai varuga

Pudavai anindhu vandha poovae varuga

Aahaa sondham aanandham

Sugam deiveegam idhu niranthira varam tharum

Female

Aaahaa sondham aanandham

Sugam deiveegam idhu niranthira varam tharum

Male

Kannodu kannaga ondroodu ondraaga

Female

Paruvam kaninthu vandha paavai ivalae

Pudavai anindhu vandha poovum ivalae

Male

Yaaro ezhudhiya kavidhai

Manapadam seidhen varigalai

Ival yaaro ezhudhiya kavidhai

Manapadam seidhen varigalai

Female

Kaadhal paruvam kanindhu vandha paavai ivalae

Pudavai anindhu vandha poovum ivalae

Male

Kannae orae paarvai thaan paarthaai

Nenjil mazhai veezhnthadhae

Uravugal thulirvittadhae

Female

Orae kelvi thaan kettaai

Nenjam alaipaaindhadhae

Male

Muzhumathi endraalum mugavari solladhu

Female

Uyir engu sendraalum unaivittu selladhu

Male

Nee illadhu naanum yedhu

Female

Paruvam kannindhu vandha paavaiivalae

Pudavai anindhu vandha poovum ivalae

Female

Anbae kannal pesungal podhum

Nenjil nilaa kaayumae

Uyirukkul sugam varumae

Male

Orae punnagai podhum

Ullae vellam paayumae

Female

Nilavondru kanneeril midhanthu appodhu

Male

Karaigalum illamal karai vandhadhippodhu

Female

Thozhai serthu maalai maattru

Male

Paruvam kaninthu vandha paavai varuga

Pudavai anindhu vandha poovae varuga

Female

Aahaa sondham aanandham

Sugam deiveegam idhu niranthira varam tharum

Male

Kannodu Female : Kannaga

Male

Ondroodu Female : Ondraaga

Both

Lalala lalala lalala laa laa lala laa…(4)

ஆண்

பருவம் கனிந்து வந்த பாவை வருக

புடவை அணிந்து வந்த பூவே வருக

ஆஹா சொந்தம் ஆனந்தம்

சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

பெண்

ஆஹா சொந்தம் ஆனந்தம்

சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

ஆண்

கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக

பெண்

பருவம் கனிந்து வந்த பாவை இவளே

புடவை அணிந்து வந்த பூவே இவளே

ஆண்

யாரோ எழுதிய கவிதை

மனப்பாடம் செய்தேன் வரிகளை

இவள் யாரோ எழுதிய கவிதை

மனப்பாடம் செய்தேன் வரிகளை

பெண்

காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே

புடவை அணிந்து வந்த பூவே இவளே

ஆண்

கண்ணே…ஒரே பார்வைதான் பார்த்தாய்

நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே

பெண்

ஒரே கேள்விதான் கேட்டாய்

நெஞ்சம் அலைபாய்ந்ததே

ஆண்

முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது

பெண்

உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது

ஆண்

நீ இல்லாது நானும் ஏது

பெண்

காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே

புடவை அணிந்து வந்த பூவே இவளே...

பெண்

அன்பே…கண்ணால் பேசுங்கள் போதும்

நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே

ஆண்

ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே

பெண்

நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது

ஆண்

கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது

பெண்

தோளை சேர்த்து மாலை மாற்று

ஆண்

பருவம் கனிந்து வந்த பாவை வருக

புடவை அணிந்து வந்த பூவே வருக

பெண்

ஆஹா சொந்தம் ஆனந்தம்

சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

ஆண்

கண்ணோடு பெண் : கண்ணாக

ஆண்

ஒன்றோடு பெண் : ஒன்றாக

இருவர் : லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

English Script

Male

Paruvam kaninthu vandha paavai varuga

Pudavai anindhu vandha poovae varuga

Aahaa sondham aanandham

Sugam deiveegam idhu niranthira varam tharum

Female

Aaahaa sondham aanandham

Sugam deiveegam idhu niranthira varam tharum

Male

Kannodu kannaga ondroodu ondraaga

Female

Paruvam kaninthu vandha paavai ivalae

Pudavai anindhu vandha poovum ivalae

Male

Yaaro ezhudhiya kavidhai

Manapadam seidhen varigalai

Ival yaaro ezhudhiya kavidhai

Manapadam seidhen varigalai

Female

Kaadhal paruvam kanindhu vandha paavai ivalae

Pudavai anindhu vandha poovum ivalae

Male

Kannae orae paarvai thaan paarthaai

Nenjil mazhai veezhnthadhae

Uravugal thulirvittadhae

Female

Orae kelvi thaan kettaai

Nenjam alaipaaindhadhae

Male

Muzhumathi endraalum mugavari solladhu

Female

Uyir engu sendraalum unaivittu selladhu

Male

Nee illadhu naanum yedhu

Female

Paruvam kannindhu vandha paavaiivalae

Pudavai anindhu vandha poovum ivalae

Female

Anbae kannal pesungal podhum

Nenjil nilaa kaayumae

Uyirukkul sugam varumae

Male

Orae punnagai podhum

Ullae vellam paayumae

Female

Nilavondru kanneeril midhanthu appodhu

Male

Karaigalum illamal karai vandhadhippodhu

Female

Thozhai serthu maalai maattru

Male

Paruvam kaninthu vandha paavai varuga

Pudavai anindhu vandha poovae varuga

Female

Aahaa sondham aanandham

Sugam deiveegam idhu niranthira varam tharum

Male

Kannodu Female : Kannaga

Male

Ondroodu Female : Ondraaga

Both

Lalala lalala lalala laa laa lala laa…(4)

தமிழ் வரிகள்

ஆண்

பருவம் கனிந்து வந்த பாவை வருக

புடவை அணிந்து வந்த பூவே வருக

ஆஹா சொந்தம் ஆனந்தம்

சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

பெண்

ஆஹா சொந்தம் ஆனந்தம்

சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

ஆண்

கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக

பெண்

பருவம் கனிந்து வந்த பாவை இவளே

புடவை அணிந்து வந்த பூவே இவளே

ஆண்

யாரோ எழுதிய கவிதை

மனப்பாடம் செய்தேன் வரிகளை

இவள் யாரோ எழுதிய கவிதை

மனப்பாடம் செய்தேன் வரிகளை

பெண்

காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே

புடவை அணிந்து வந்த பூவே இவளே

ஆண்

கண்ணே…ஒரே பார்வைதான் பார்த்தாய்

நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே

பெண்

ஒரே கேள்விதான் கேட்டாய்

நெஞ்சம் அலைபாய்ந்ததே

ஆண்

முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது

பெண்

உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது

ஆண்

நீ இல்லாது நானும் ஏது

பெண்

காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே

புடவை அணிந்து வந்த பூவே இவளே...

பெண்

அன்பே…கண்ணால் பேசுங்கள் போதும்

நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே

ஆண்

ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே

பெண்

நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது

ஆண்

கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது

பெண்

தோளை சேர்த்து மாலை மாற்று

ஆண்

பருவம் கனிந்து வந்த பாவை வருக

புடவை அணிந்து வந்த பூவே வருக

பெண்

ஆஹா சொந்தம் ஆனந்தம்

சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

ஆண்

கண்ணோடு பெண் : கண்ணாக

ஆண்

ஒன்றோடு பெண் : ஒன்றாக

இருவர் : லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

Frequently Asked Questions

The lyrics for Paruvam Kaninthu Vandha were penned by Vairamuthu.

Paruvam Kaninthu Vandha is a Tamil film song from Yaaro Ezhuthiya Kavithai (1986).