Naan Unnai Dhinamum Ninaikiren
Tamil Film Song 2015

Naan Unnai Dhinamum Ninaikiren

From the movie India Pakistan

Read the full lyrics of Naan Unnai Dhinamum Ninaikiren from India Pakistan (2015), written by Annamalai, in Tamil & English script.

Annamalai Tamil & English India Pakistan · 2015
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Naan unnai dhinamum ninaikiren

Arugil irundhum tholaikiren

Nenjukul kaadhal irupinum

Unmaiyai solla thavikiren

Male

Ennodu unnai patri dhinamum pesinen

Un munnae ullathinai maraikiren

Nee illa ulagathai ninaithu paarkiren

Engengum iruttinai unargiren

Female

Naan unnai dhinamum ninaikiren

Arugil irundhum tholaikiren

Nenjukul kaadhal irupinum

Unmaiyai solla thavikiren

Female

Nangooramae nee pottu yen

Neengaamal en nenjil paaindhaai

Rangoliyin vannangalai

Kanneeril yen thoovinaaiii…

Male

Naan payanam pogum vaazhkaiyai

Yen panayam ketkiraai

Un varugai kaana vaasalil

Yen kaaka.. vaikiraai

Female

Naan unnai dhinamum ninaikiren

Arugil irundhum tholaikiren

Nenjukul kaadhal irupinum

Unmaiyai solla thavikiren

Male

Suravali kaatragavae un nyabagam

Sulatri adikum

Theera vali nenjodu thaan

En kaadhalum vazhndhidum

Female

En peyarai yaarum ketkaiyil

Un peyarai solgiren

Nam peyarai ondru serkavae

Unnai naanum ketkiren

ஆண்

நான் உன்னை

தினமும் நினைக்கிறேன்

அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்

உண்மையை சொல்ல தவிக்கிறேன்

ஆண்

என்னோடு உன்னை

பற்றி தினமும் பேசினேன்

உன் முன்னே உள்ளத்தினை

மறைக்கிறேன் நீ இல்லா

உலகத்தை நினைத்து பாா்க்கிறேன்

எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன்

பெண்

நான் உன்னை

தினமும் நினைக்கிறேன்

அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்

உண்மையை சொல்ல தவிக்கிறேன்

பெண்

நங்கூரமே நீ போட்டு

ஏன் நீங்காமல் என் நெஞ்சில்

பாய்ந்தாய் ரங்கோலியின்

வண்ணங்களை கண்ணீாில்

ஏன் தூவினாய்

ஆண்

நான் பயணம்

போகும் வாழ்க்கையை

ஏன் பணயம் கேட்கிறாய்

உன் வருகை காண வாசலில்

ஏன் காக்க வைக்கிறாய்

பெண்

நான் உன்னை

தினமும் நினைக்கிறேன்

அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்

உண்மையை சொல்ல தவிக்கிறேன்

ஆண்

சூறாவளி காற்றாகவே

உன் நியாபகம் சுழற்றி அடிக்கும்

தீரா வலி நெஞ்சோடு தான்

என் காதலும் வாழ்ந்திடும்

பெண்

என் பெயரை

யாரும் கேட்கையில்

உன் பெயரை சொல்கிறேன்

நம் பெயரை ஒன்று சோ்க்கவே

உன்னை நானும் கேட்கிறேன்

English Script

Male

Naan unnai dhinamum ninaikiren

Arugil irundhum tholaikiren

Nenjukul kaadhal irupinum

Unmaiyai solla thavikiren

Male

Ennodu unnai patri dhinamum pesinen

Un munnae ullathinai maraikiren

Nee illa ulagathai ninaithu paarkiren

Engengum iruttinai unargiren

Female

Naan unnai dhinamum ninaikiren

Arugil irundhum tholaikiren

Nenjukul kaadhal irupinum

Unmaiyai solla thavikiren

Female

Nangooramae nee pottu yen

Neengaamal en nenjil paaindhaai

Rangoliyin vannangalai

Kanneeril yen thoovinaaiii…

Male

Naan payanam pogum vaazhkaiyai

Yen panayam ketkiraai

Un varugai kaana vaasalil

Yen kaaka.. vaikiraai

Female

Naan unnai dhinamum ninaikiren

Arugil irundhum tholaikiren

Nenjukul kaadhal irupinum

Unmaiyai solla thavikiren

Male

Suravali kaatragavae un nyabagam

Sulatri adikum

Theera vali nenjodu thaan

En kaadhalum vazhndhidum

Female

En peyarai yaarum ketkaiyil

Un peyarai solgiren

Nam peyarai ondru serkavae

Unnai naanum ketkiren

தமிழ் வரிகள்

ஆண்

நான் உன்னை

தினமும் நினைக்கிறேன்

அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்

உண்மையை சொல்ல தவிக்கிறேன்

ஆண்

என்னோடு உன்னை

பற்றி தினமும் பேசினேன்

உன் முன்னே உள்ளத்தினை

மறைக்கிறேன் நீ இல்லா

உலகத்தை நினைத்து பாா்க்கிறேன்

எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன்

பெண்

நான் உன்னை

தினமும் நினைக்கிறேன்

அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்

உண்மையை சொல்ல தவிக்கிறேன்

பெண்

நங்கூரமே நீ போட்டு

ஏன் நீங்காமல் என் நெஞ்சில்

பாய்ந்தாய் ரங்கோலியின்

வண்ணங்களை கண்ணீாில்

ஏன் தூவினாய்

ஆண்

நான் பயணம்

போகும் வாழ்க்கையை

ஏன் பணயம் கேட்கிறாய்

உன் வருகை காண வாசலில்

ஏன் காக்க வைக்கிறாய்

பெண்

நான் உன்னை

தினமும் நினைக்கிறேன்

அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்

உண்மையை சொல்ல தவிக்கிறேன்

ஆண்

சூறாவளி காற்றாகவே

உன் நியாபகம் சுழற்றி அடிக்கும்

தீரா வலி நெஞ்சோடு தான்

என் காதலும் வாழ்ந்திடும்

பெண்

என் பெயரை

யாரும் கேட்கையில்

உன் பெயரை சொல்கிறேன்

நம் பெயரை ஒன்று சோ்க்கவே

உன்னை நானும் கேட்கிறேன்

Frequently Asked Questions

The lyrics for Naan Unnai Dhinamum Ninaikiren were penned by Annamalai.

Naan Unnai Dhinamum Ninaikiren is a Tamil film song from India Pakistan (2015).