
Naan Unnai Dhinamum Ninaikiren
From the movie India Pakistan
Read the full lyrics of Naan Unnai Dhinamum Ninaikiren from India Pakistan (2015), written by Annamalai, in Tamil & English script.

From the movie India Pakistan
Read the full lyrics of Naan Unnai Dhinamum Ninaikiren from India Pakistan (2015), written by Annamalai, in Tamil & English script.
Naan unnai dhinamum ninaikiren
Arugil irundhum tholaikiren
Nenjukul kaadhal irupinum
Unmaiyai solla thavikiren
Ennodu unnai patri dhinamum pesinen
Un munnae ullathinai maraikiren
Nee illa ulagathai ninaithu paarkiren
Engengum iruttinai unargiren
Naan unnai dhinamum ninaikiren
Arugil irundhum tholaikiren
Nenjukul kaadhal irupinum
Unmaiyai solla thavikiren
Nangooramae nee pottu yen
Neengaamal en nenjil paaindhaai
Rangoliyin vannangalai
Kanneeril yen thoovinaaiii…
Naan payanam pogum vaazhkaiyai
Yen panayam ketkiraai
Un varugai kaana vaasalil
Yen kaaka.. vaikiraai
Naan unnai dhinamum ninaikiren
Arugil irundhum tholaikiren
Nenjukul kaadhal irupinum
Unmaiyai solla thavikiren
Suravali kaatragavae un nyabagam
Sulatri adikum
Theera vali nenjodu thaan
En kaadhalum vazhndhidum
En peyarai yaarum ketkaiyil
Un peyarai solgiren
Nam peyarai ondru serkavae
Unnai naanum ketkiren
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
என்னோடு உன்னை
பற்றி தினமும் பேசினேன்
உன் முன்னே உள்ளத்தினை
மறைக்கிறேன் நீ இல்லா
உலகத்தை நினைத்து பாா்க்கிறேன்
எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன்
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
நங்கூரமே நீ போட்டு
ஏன் நீங்காமல் என் நெஞ்சில்
பாய்ந்தாய் ரங்கோலியின்
வண்ணங்களை கண்ணீாில்
ஏன் தூவினாய்
நான் பயணம்
போகும் வாழ்க்கையை
ஏன் பணயம் கேட்கிறாய்
உன் வருகை காண வாசலில்
ஏன் காக்க வைக்கிறாய்
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
சூறாவளி காற்றாகவே
உன் நியாபகம் சுழற்றி அடிக்கும்
தீரா வலி நெஞ்சோடு தான்
என் காதலும் வாழ்ந்திடும்
என் பெயரை
யாரும் கேட்கையில்
உன் பெயரை சொல்கிறேன்
நம் பெயரை ஒன்று சோ்க்கவே
உன்னை நானும் கேட்கிறேன்
Naan unnai dhinamum ninaikiren
Arugil irundhum tholaikiren
Nenjukul kaadhal irupinum
Unmaiyai solla thavikiren
Ennodu unnai patri dhinamum pesinen
Un munnae ullathinai maraikiren
Nee illa ulagathai ninaithu paarkiren
Engengum iruttinai unargiren
Naan unnai dhinamum ninaikiren
Arugil irundhum tholaikiren
Nenjukul kaadhal irupinum
Unmaiyai solla thavikiren
Nangooramae nee pottu yen
Neengaamal en nenjil paaindhaai
Rangoliyin vannangalai
Kanneeril yen thoovinaaiii…
Naan payanam pogum vaazhkaiyai
Yen panayam ketkiraai
Un varugai kaana vaasalil
Yen kaaka.. vaikiraai
Naan unnai dhinamum ninaikiren
Arugil irundhum tholaikiren
Nenjukul kaadhal irupinum
Unmaiyai solla thavikiren
Suravali kaatragavae un nyabagam
Sulatri adikum
Theera vali nenjodu thaan
En kaadhalum vazhndhidum
En peyarai yaarum ketkaiyil
Un peyarai solgiren
Nam peyarai ondru serkavae
Unnai naanum ketkiren
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
என்னோடு உன்னை
பற்றி தினமும் பேசினேன்
உன் முன்னே உள்ளத்தினை
மறைக்கிறேன் நீ இல்லா
உலகத்தை நினைத்து பாா்க்கிறேன்
எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன்
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
நங்கூரமே நீ போட்டு
ஏன் நீங்காமல் என் நெஞ்சில்
பாய்ந்தாய் ரங்கோலியின்
வண்ணங்களை கண்ணீாில்
ஏன் தூவினாய்
நான் பயணம்
போகும் வாழ்க்கையை
ஏன் பணயம் கேட்கிறாய்
உன் வருகை காண வாசலில்
ஏன் காக்க வைக்கிறாய்
நான் உன்னை
தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்
நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்
சூறாவளி காற்றாகவே
உன் நியாபகம் சுழற்றி அடிக்கும்
தீரா வலி நெஞ்சோடு தான்
என் காதலும் வாழ்ந்திடும்
என் பெயரை
யாரும் கேட்கையில்
உன் பெயரை சொல்கிறேன்
நம் பெயரை ஒன்று சோ்க்கவே
உன்னை நானும் கேட்கிறேன்
The lyrics for Naan Unnai Dhinamum Ninaikiren were penned by Annamalai.
Naan Unnai Dhinamum Ninaikiren is a Tamil film song from India Pakistan (2015).
Share this beautiful lyric line with your friends!