Click any line to highlight and share it as a quote!
Male

Pala kodi pengalilae

Unai thedi kaadhalithen

Unai paartha naalirundhae

Oru maari maariviten

Female

Aayiram aangal oorinilae

Un mugam mattum kangalilae

Male

Kaalamelam un arugilae…azhagilae..

Male

Pala kodi pengalilae

Unai thedi kaadhalithen

Unai paartha naalirundhae

Oru maari maariviten

Male

Ennil ariviyal unnil azhagiyal

Pinni pinaivadhaal kalaviyalae

Female

Nammil irupadhu nalla vidhiyiyal

Ullam urasinaal ulaviyalae

Male

Boologam engum iladha puviyiyalai

Un dhegamathil naan kandu viyandhen

Female

Ver endha aanum solladha iyarbiyalai

Nee solla ketu naan konjam asandhen

Male

Ovvoru nodiyum pudhidhaai unarndhen

Male

Paalai vanathilae palai naduvilae

Pootha malarena ennil malarndhaai

Female

Uchanthalai mudhal ullankaal varai

Undhan vizhigalil ennai azhandhaai

Male

En kaigal indru un jannal udaikiradhae

En kaadhal vandhu un meedhu padara

Female

En vaanam indru un meedhu sarigiradhae

En vaanavillil un saayam theriya

Male

Yedhedho maatram enakkul nadakka

Male

Pala kodi pengalilae

Unai thedi kaadhalithen

Unai paartha naalirundhae

Oru maari maariviten

Female

Aayiram aangal oorinilae

Un mugam mattum kangalilae

Male

Kaalamelam un arugilae…azhagilae..

ஆண்

பல கோடி பெண்களிலே

உனை தேடி காதலித்தேன்

உனை பாா்த்த நாளிருந்தே

ஒரு மாறி மாறி விட்டேன்

பெண்

ஆயிரம் ஆண்கள்

ஊாினிலே உன் முகம்

மட்டும் கண்களிலே

ஆண்

காலம் எல்லாம் உன்

அருகிலே அழகிலே

ஆண்

பல கோடி பெண்களிலே

உனை தேடி காதலித்தேன்

உனை பாா்த்த நாளிருந்தே

ஒரு மாறி மாறி விட்டேன்

ஆண்

என்னில் அறிவியல்

உன்னில் அழகியல் பின்னி

பிணைவதால் களவியலே

பெண்

நம்மில் இருப்பது

நல்ல விதியியல் உள்ளம்

உரசினால் உளவியலே

ஆண்

பூலோகம் எங்கும்

இல்லாத புவியியலே உன்

தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்

பெண்

வேறெந்த ஆணும்

சொல்லாத இயற்பியலை

நீ சொல்ல கேட்டு நான்

கொஞ்சம் அசந்தேன்

ஆண்

ஒவ்வொரு நொடியும்

புதிதாய் உணா்ந்தேன் பாலை

வனத்திலே பாலை நடுவிலே

பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்

பெண்

உச்சந்தலை முதல்

உள்ளங்கால் வரை உந்தன்

விழிகளில் என்னை அளந்தாய்

ஆண்

என் கைகள் இன்று

உன் ஜன்னல் உடைக்கிறதே

என் காதல் வந்து உன் மீது படற

பெண்

என் வானம் இன்று

உன் மீது சாிகிறதே என்

வானவில்லில் உன் சாயம் தொிய

ஆண்

ஏதேதோ மாற்றம்

எனக்குள் நடக்க

ஆண்

பல கோடி பெண்களிலே

உனை தேடி காதலித்தேன்

உனை பாா்த்த நாளிருந்தே

ஒரு மாறி மாறி விட்டேன்

பெண்

ஆயிரம் ஆண்கள்

ஊாினிலே உன் முகம்

மட்டும் கண்களிலே

ஆண்

காலம் எல்லாம் உன்

அருகிலே அழகிலே

English Script

Male

Pala kodi pengalilae

Unai thedi kaadhalithen

Unai paartha naalirundhae

Oru maari maariviten

Female

Aayiram aangal oorinilae

Un mugam mattum kangalilae

Male

Kaalamelam un arugilae…azhagilae..

Male

Pala kodi pengalilae

Unai thedi kaadhalithen

Unai paartha naalirundhae

Oru maari maariviten

Male

Ennil ariviyal unnil azhagiyal

Pinni pinaivadhaal kalaviyalae

Female

Nammil irupadhu nalla vidhiyiyal

Ullam urasinaal ulaviyalae

Male

Boologam engum iladha puviyiyalai

Un dhegamathil naan kandu viyandhen

Female

Ver endha aanum solladha iyarbiyalai

Nee solla ketu naan konjam asandhen

Male

Ovvoru nodiyum pudhidhaai unarndhen

Male

Paalai vanathilae palai naduvilae

Pootha malarena ennil malarndhaai

Female

Uchanthalai mudhal ullankaal varai

Undhan vizhigalil ennai azhandhaai

Male

En kaigal indru un jannal udaikiradhae

En kaadhal vandhu un meedhu padara

Female

En vaanam indru un meedhu sarigiradhae

En vaanavillil un saayam theriya

Male

Yedhedho maatram enakkul nadakka

Male

Pala kodi pengalilae

Unai thedi kaadhalithen

Unai paartha naalirundhae

Oru maari maariviten

Female

Aayiram aangal oorinilae

Un mugam mattum kangalilae

Male

Kaalamelam un arugilae…azhagilae..

தமிழ் வரிகள்

ஆண்

பல கோடி பெண்களிலே

உனை தேடி காதலித்தேன்

உனை பாா்த்த நாளிருந்தே

ஒரு மாறி மாறி விட்டேன்

பெண்

ஆயிரம் ஆண்கள்

ஊாினிலே உன் முகம்

மட்டும் கண்களிலே

ஆண்

காலம் எல்லாம் உன்

அருகிலே அழகிலே

ஆண்

பல கோடி பெண்களிலே

உனை தேடி காதலித்தேன்

உனை பாா்த்த நாளிருந்தே

ஒரு மாறி மாறி விட்டேன்

ஆண்

என்னில் அறிவியல்

உன்னில் அழகியல் பின்னி

பிணைவதால் களவியலே

பெண்

நம்மில் இருப்பது

நல்ல விதியியல் உள்ளம்

உரசினால் உளவியலே

ஆண்

பூலோகம் எங்கும்

இல்லாத புவியியலே உன்

தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்

பெண்

வேறெந்த ஆணும்

சொல்லாத இயற்பியலை

நீ சொல்ல கேட்டு நான்

கொஞ்சம் அசந்தேன்

ஆண்

ஒவ்வொரு நொடியும்

புதிதாய் உணா்ந்தேன் பாலை

வனத்திலே பாலை நடுவிலே

பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்

பெண்

உச்சந்தலை முதல்

உள்ளங்கால் வரை உந்தன்

விழிகளில் என்னை அளந்தாய்

ஆண்

என் கைகள் இன்று

உன் ஜன்னல் உடைக்கிறதே

என் காதல் வந்து உன் மீது படற

பெண்

என் வானம் இன்று

உன் மீது சாிகிறதே என்

வானவில்லில் உன் சாயம் தொிய

ஆண்

ஏதேதோ மாற்றம்

எனக்குள் நடக்க

ஆண்

பல கோடி பெண்களிலே

உனை தேடி காதலித்தேன்

உனை பாா்த்த நாளிருந்தே

ஒரு மாறி மாறி விட்டேன்

பெண்

ஆயிரம் ஆண்கள்

ஊாினிலே உன் முகம்

மட்டும் கண்களிலே

ஆண்

காலம் எல்லாம் உன்

அருகிலே அழகிலே

Frequently Asked Questions

The lyrics for Pala Kodi Pengalilay were penned by Annamalai.

Pala Kodi Pengalilay is a Tamil film song from India Pakistan (2015).