
Pala Kodi Pengalilay
From the movie India Pakistan
Read the full lyrics of Pala Kodi Pengalilay from India Pakistan (2015), written by Annamalai, in Tamil & English script.

From the movie India Pakistan
Read the full lyrics of Pala Kodi Pengalilay from India Pakistan (2015), written by Annamalai, in Tamil & English script.
Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten
Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Kaalamelam un arugilae…azhagilae..
Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten
Ennil ariviyal unnil azhagiyal
Pinni pinaivadhaal kalaviyalae
Nammil irupadhu nalla vidhiyiyal
Ullam urasinaal ulaviyalae
Boologam engum iladha puviyiyalai
Un dhegamathil naan kandu viyandhen
Ver endha aanum solladha iyarbiyalai
Nee solla ketu naan konjam asandhen
Ovvoru nodiyum pudhidhaai unarndhen
Paalai vanathilae palai naduvilae
Pootha malarena ennil malarndhaai
Uchanthalai mudhal ullankaal varai
Undhan vizhigalil ennai azhandhaai
En kaigal indru un jannal udaikiradhae
En kaadhal vandhu un meedhu padara
En vaanam indru un meedhu sarigiradhae
En vaanavillil un saayam theriya
Yedhedho maatram enakkul nadakka
Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten
Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Kaalamelam un arugilae…azhagilae..
பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்
ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே
பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்
என்னில் அறிவியல்
உன்னில் அழகியல் பின்னி
பிணைவதால் களவியலே
நம்மில் இருப்பது
நல்ல விதியியல் உள்ளம்
உரசினால் உளவியலே
பூலோகம் எங்கும்
இல்லாத புவியியலே உன்
தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்
வேறெந்த ஆணும்
சொல்லாத இயற்பியலை
நீ சொல்ல கேட்டு நான்
கொஞ்சம் அசந்தேன்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் உணா்ந்தேன் பாலை
வனத்திலே பாலை நடுவிலே
பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை உந்தன்
விழிகளில் என்னை அளந்தாய்
என் கைகள் இன்று
உன் ஜன்னல் உடைக்கிறதே
என் காதல் வந்து உன் மீது படற
என் வானம் இன்று
உன் மீது சாிகிறதே என்
வானவில்லில் உன் சாயம் தொிய
ஏதேதோ மாற்றம்
எனக்குள் நடக்க
பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்
ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே
Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten
Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Kaalamelam un arugilae…azhagilae..
Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten
Ennil ariviyal unnil azhagiyal
Pinni pinaivadhaal kalaviyalae
Nammil irupadhu nalla vidhiyiyal
Ullam urasinaal ulaviyalae
Boologam engum iladha puviyiyalai
Un dhegamathil naan kandu viyandhen
Ver endha aanum solladha iyarbiyalai
Nee solla ketu naan konjam asandhen
Ovvoru nodiyum pudhidhaai unarndhen
Paalai vanathilae palai naduvilae
Pootha malarena ennil malarndhaai
Uchanthalai mudhal ullankaal varai
Undhan vizhigalil ennai azhandhaai
En kaigal indru un jannal udaikiradhae
En kaadhal vandhu un meedhu padara
En vaanam indru un meedhu sarigiradhae
En vaanavillil un saayam theriya
Yedhedho maatram enakkul nadakka
Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten
Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Kaalamelam un arugilae…azhagilae..
பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்
ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே
பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்
என்னில் அறிவியல்
உன்னில் அழகியல் பின்னி
பிணைவதால் களவியலே
நம்மில் இருப்பது
நல்ல விதியியல் உள்ளம்
உரசினால் உளவியலே
பூலோகம் எங்கும்
இல்லாத புவியியலே உன்
தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்
வேறெந்த ஆணும்
சொல்லாத இயற்பியலை
நீ சொல்ல கேட்டு நான்
கொஞ்சம் அசந்தேன்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் உணா்ந்தேன் பாலை
வனத்திலே பாலை நடுவிலே
பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை உந்தன்
விழிகளில் என்னை அளந்தாய்
என் கைகள் இன்று
உன் ஜன்னல் உடைக்கிறதே
என் காதல் வந்து உன் மீது படற
என் வானம் இன்று
உன் மீது சாிகிறதே என்
வானவில்லில் உன் சாயம் தொிய
ஏதேதோ மாற்றம்
எனக்குள் நடக்க
பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்
ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே
The lyrics for Pala Kodi Pengalilay were penned by Annamalai.
Pala Kodi Pengalilay is a Tamil film song from India Pakistan (2015).
Share this beautiful lyric line with your friends!