Click any line to highlight and share it as a quote!
Female

Naan unai ninaikaadha neram undoo

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Female

Kaanbavai yaavum un vadivamandroo

Kaanbavai yaavum un vadivamandroo

En karuthinil uravaadum deivamandroo

Karuthinil uravaadum deivamandroo

Nee en deivamandroo

Female

Naan aadum aatamellam unakkagavandroo

Naan aadum aatamellam unakkagavandroo

Naan vaeru nee vaeru…haa..aa….

Naan vaeru nee vaeru enbathum ini undoo

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Female

Maunam yaeno sollum saami

Maunam yaeno sollum saami

En manam vittu naan paadi

Aadiyadhai kanda pinnum

Maunam yaeno sollum saami

Female

Ayalil ulla manidhar

Yaarum arindhidamalae

Nenjin aasai thannai

Kangalaalae pesidamalae

Ayalil ulla manidhar

Yaarum arindhidamalae

Nenjin aasai thannai

Kangalaalae pesidamalae

Female

Thayavu indriye tamil isaiyil ondriyae

Thayavu indriye tamil isaiyil ondriyae

Idhu tharunam enai marandhu

Un manadhilae iruppadhu enadhuyire

Female

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

பெண்

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

பெண்

காண்பவை யாவும் உன் வடிவமன்றோ

காண்பவை யாவும் உன் வடிவமன்றோ

என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ

கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ

நீ என் தெய்வமன்றோ

பெண்

நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ

நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ

நான் வேறு நீ வேறு ...ஹா...ஆஅ

நான் வேறு நீ வேறு என்பதும் இனி உண்டோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

பெண்

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

என் மனம் விட்டு நான் பாடி

ஆடியதை கண்ட பின்னும்

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

பெண்

அயலில் உள்ள மனிதர்

யாரும் அறிந்திடாமலே

நெஞ்சின் ஆசை தன்னை

கண்களாலே பேசிடாமலே

அயலில் உள்ள மனிதர்

யாரும் அறிந்திடாமலே

நெஞ்சின் ஆசை தன்னை

கண்களாலே பேசிடாமலே

பெண்

தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே

தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே

இது தருணம் எனை மறந்து

உன் மனதிலே இருப்பது எனதுயிரே

பெண்

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

English Script

Female

Naan unai ninaikaadha neram undoo

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Female

Kaanbavai yaavum un vadivamandroo

Kaanbavai yaavum un vadivamandroo

En karuthinil uravaadum deivamandroo

Karuthinil uravaadum deivamandroo

Nee en deivamandroo

Female

Naan aadum aatamellam unakkagavandroo

Naan aadum aatamellam unakkagavandroo

Naan vaeru nee vaeru…haa..aa….

Naan vaeru nee vaeru enbathum ini undoo

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

Female

Maunam yaeno sollum saami

Maunam yaeno sollum saami

En manam vittu naan paadi

Aadiyadhai kanda pinnum

Maunam yaeno sollum saami

Female

Ayalil ulla manidhar

Yaarum arindhidamalae

Nenjin aasai thannai

Kangalaalae pesidamalae

Ayalil ulla manidhar

Yaarum arindhidamalae

Nenjin aasai thannai

Kangalaalae pesidamalae

Female

Thayavu indriye tamil isaiyil ondriyae

Thayavu indriye tamil isaiyil ondriyae

Idhu tharunam enai marandhu

Un manadhilae iruppadhu enadhuyire

Female

Naan unai ninaikaadha neram undoo

Naayagan en vaazhvil neeyandro

Naan unai ninaikaadha neram undoo

தமிழ் வரிகள்

பெண்

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

பெண்

காண்பவை யாவும் உன் வடிவமன்றோ

காண்பவை யாவும் உன் வடிவமன்றோ

என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ

கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ

நீ என் தெய்வமன்றோ

பெண்

நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ

நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ

நான் வேறு நீ வேறு ...ஹா...ஆஅ

நான் வேறு நீ வேறு என்பதும் இனி உண்டோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

பெண்

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

என் மனம் விட்டு நான் பாடி

ஆடியதை கண்ட பின்னும்

மௌனம் ஏனோ சொல்லும் சாமி

பெண்

அயலில் உள்ள மனிதர்

யாரும் அறிந்திடாமலே

நெஞ்சின் ஆசை தன்னை

கண்களாலே பேசிடாமலே

அயலில் உள்ள மனிதர்

யாரும் அறிந்திடாமலே

நெஞ்சின் ஆசை தன்னை

கண்களாலே பேசிடாமலே

பெண்

தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே

தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே

இது தருணம் எனை மறந்து

உன் மனதிலே இருப்பது எனதுயிரே

பெண்

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

நாயகன் என் வாழ்வில் நீயன்றோ

நான் உனை நினைக்காத நேரம் உண்டோ

Frequently Asked Questions

The song Naan Unnai Ninai from the movie Paavai Vilakku was sung by P. Susheela.

The music for Paavai Vilakku (1960) was composed by K. V. Mahadevan.

The lyrics for Naan Unnai Ninai were penned by A. Maruthakasi.

Naan Unnai Ninai is a Tamil film song from Paavai Vilakku (1960).