
Naan Unnai Ninai
From the movie Paavai Vilakku
Read the full lyrics of Naan Unnai Ninai from Paavai Vilakku (1960), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Paavai Vilakku
Read the full lyrics of Naan Unnai Ninai from Paavai Vilakku (1960), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.
Naan unai ninaikaadha neram undoo
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Kaanbavai yaavum un vadivamandroo
Kaanbavai yaavum un vadivamandroo
En karuthinil uravaadum deivamandroo
Karuthinil uravaadum deivamandroo
Nee en deivamandroo
Naan aadum aatamellam unakkagavandroo
Naan aadum aatamellam unakkagavandroo
Naan vaeru nee vaeru…haa..aa….
Naan vaeru nee vaeru enbathum ini undoo
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Maunam yaeno sollum saami
Maunam yaeno sollum saami
En manam vittu naan paadi
Aadiyadhai kanda pinnum
Maunam yaeno sollum saami
Ayalil ulla manidhar
Yaarum arindhidamalae
Nenjin aasai thannai
Kangalaalae pesidamalae
Ayalil ulla manidhar
Yaarum arindhidamalae
Nenjin aasai thannai
Kangalaalae pesidamalae
Thayavu indriye tamil isaiyil ondriyae
Thayavu indriye tamil isaiyil ondriyae
Idhu tharunam enai marandhu
Un manadhilae iruppadhu enadhuyire
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
காண்பவை யாவும் உன் வடிவமன்றோ
காண்பவை யாவும் உன் வடிவமன்றோ
என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
நீ என் தெய்வமன்றோ
நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ
நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ
நான் வேறு நீ வேறு ...ஹா...ஆஅ
நான் வேறு நீ வேறு என்பதும் இனி உண்டோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
என் மனம் விட்டு நான் பாடி
ஆடியதை கண்ட பின்னும்
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
அயலில் உள்ள மனிதர்
யாரும் அறிந்திடாமலே
நெஞ்சின் ஆசை தன்னை
கண்களாலே பேசிடாமலே
அயலில் உள்ள மனிதர்
யாரும் அறிந்திடாமலே
நெஞ்சின் ஆசை தன்னை
கண்களாலே பேசிடாமலே
தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
இது தருணம் எனை மறந்து
உன் மனதிலே இருப்பது எனதுயிரே
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
Naan unai ninaikaadha neram undoo
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Kaanbavai yaavum un vadivamandroo
Kaanbavai yaavum un vadivamandroo
En karuthinil uravaadum deivamandroo
Karuthinil uravaadum deivamandroo
Nee en deivamandroo
Naan aadum aatamellam unakkagavandroo
Naan aadum aatamellam unakkagavandroo
Naan vaeru nee vaeru…haa..aa….
Naan vaeru nee vaeru enbathum ini undoo
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
Maunam yaeno sollum saami
Maunam yaeno sollum saami
En manam vittu naan paadi
Aadiyadhai kanda pinnum
Maunam yaeno sollum saami
Ayalil ulla manidhar
Yaarum arindhidamalae
Nenjin aasai thannai
Kangalaalae pesidamalae
Ayalil ulla manidhar
Yaarum arindhidamalae
Nenjin aasai thannai
Kangalaalae pesidamalae
Thayavu indriye tamil isaiyil ondriyae
Thayavu indriye tamil isaiyil ondriyae
Idhu tharunam enai marandhu
Un manadhilae iruppadhu enadhuyire
Naan unai ninaikaadha neram undoo
Naayagan en vaazhvil neeyandro
Naan unai ninaikaadha neram undoo
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
காண்பவை யாவும் உன் வடிவமன்றோ
காண்பவை யாவும் உன் வடிவமன்றோ
என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
நீ என் தெய்வமன்றோ
நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ
நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காகவன்றோ
நான் வேறு நீ வேறு ...ஹா...ஆஅ
நான் வேறு நீ வேறு என்பதும் இனி உண்டோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
என் மனம் விட்டு நான் பாடி
ஆடியதை கண்ட பின்னும்
மௌனம் ஏனோ சொல்லும் சாமி
அயலில் உள்ள மனிதர்
யாரும் அறிந்திடாமலே
நெஞ்சின் ஆசை தன்னை
கண்களாலே பேசிடாமலே
அயலில் உள்ள மனிதர்
யாரும் அறிந்திடாமலே
நெஞ்சின் ஆசை தன்னை
கண்களாலே பேசிடாமலே
தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
இது தருணம் எனை மறந்து
உன் மனதிலே இருப்பது எனதுயிரே
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உனை நினைக்காத நேரம் உண்டோ
The song Naan Unnai Ninai from the movie Paavai Vilakku was sung by P. Susheela.
The music for Paavai Vilakku (1960) was composed by K. V. Mahadevan.
The lyrics for Naan Unnai Ninai were penned by A. Maruthakasi.
Naan Unnai Ninai is a Tamil film song from Paavai Vilakku (1960).
Share this beautiful lyric line with your friends!