
Nee Sirithaal Happy
From the movie Paavai Vilakku
Read the full lyrics of Nee Sirithaal Happy from Paavai Vilakku (1960), sung by R. Rajalakshmi and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Paavai Vilakku
Read the full lyrics of Nee Sirithaal Happy from Paavai Vilakku (1960), sung by R. Rajalakshmi and written by A. Maruthakasi, in Tamil & English script.
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Thaen manakkum vaai idhazhum
Sivappu mathaappu
Chinna iru kann malarum
Neela mathaappu
Thaen manakkum vaai idhazhum
Sivappu mathaappu
Chinna iru kann malarum
Neela mathaappu
Maeniyilae theriyudhamma
Thangathin jolippu
Maeniyilae theriyudhamma
Thangathin jolippu
Adhai kaanum podhu manasukkullae
Ethanai kalippu
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Etti etti vatta nilaa
Unnai paarkkudhu
Un echil patta sottrai
Adhu thanakku kertkkudhu
Etti etti vatta nilaa
Unnai paarkkudhu
Un echil patta sottrai
Adhu thanakku kertkkudhu
Sattamaaga seekiram nee
Saapidu amma
Sattamaaga seekiram nee
Saapidu amma
Andha chandhiranai vilaiyaada
Koopidu amma
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
தேன் மணக்கும் வாய் இதழும்
சிவப்பு மத்தாப்பூ
சின்ன இரு கண் மலரும்
நீல மத்தாப்பூ
தேன் மணக்கும் வாய் இதழும்
சிவப்பு மத்தாப்பூ
சின்ன இரு கண் மலரும்
நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா
தங்கத்தின் ஜொலிப்பு
மேனியிலே தெரியுதம்மா
தங்கத்தின் ஜொலிப்பு
அதை காணும் போது மனசுக்குள்ளே
எத்தனைக் களிப்பு
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
எட்டி எட்டி வட்ட நிலா
உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோற்றை
அது தனக்கு கேட்குது
எட்டி எட்டி வட்ட நிலா
உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோற்றை
அது தனக்கு கேட்குது
சட்டமாக சீக்கிரம் நீ
சாப்பிடு அம்மா
சட்டமாக சீக்கிரம் நீ
சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விளையாட
கூப்பிடு அம்மா.......
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Thaen manakkum vaai idhazhum
Sivappu mathaappu
Chinna iru kann malarum
Neela mathaappu
Thaen manakkum vaai idhazhum
Sivappu mathaappu
Chinna iru kann malarum
Neela mathaappu
Maeniyilae theriyudhamma
Thangathin jolippu
Maeniyilae theriyudhamma
Thangathin jolippu
Adhai kaanum podhu manasukkullae
Ethanai kalippu
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Etti etti vatta nilaa
Unnai paarkkudhu
Un echil patta sottrai
Adhu thanakku kertkkudhu
Etti etti vatta nilaa
Unnai paarkkudhu
Un echil patta sottrai
Adhu thanakku kertkkudhu
Sattamaaga seekiram nee
Saapidu amma
Sattamaaga seekiram nee
Saapidu amma
Andha chandhiranai vilaiyaada
Koopidu amma
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
Nee sirithaal naan sirippen
Singaara kannae
Nee azhuthaal naan azhuven
Mangaadha ponnae
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
தேன் மணக்கும் வாய் இதழும்
சிவப்பு மத்தாப்பூ
சின்ன இரு கண் மலரும்
நீல மத்தாப்பூ
தேன் மணக்கும் வாய் இதழும்
சிவப்பு மத்தாப்பூ
சின்ன இரு கண் மலரும்
நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா
தங்கத்தின் ஜொலிப்பு
மேனியிலே தெரியுதம்மா
தங்கத்தின் ஜொலிப்பு
அதை காணும் போது மனசுக்குள்ளே
எத்தனைக் களிப்பு
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
எட்டி எட்டி வட்ட நிலா
உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோற்றை
அது தனக்கு கேட்குது
எட்டி எட்டி வட்ட நிலா
உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோற்றை
அது தனக்கு கேட்குது
சட்டமாக சீக்கிரம் நீ
சாப்பிடு அம்மா
சட்டமாக சீக்கிரம் நீ
சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விளையாட
கூப்பிடு அம்மா.......
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன்
மங்காத பொன்னே
The song Nee Sirithaal Happy from the movie Paavai Vilakku was sung by R. Rajalakshmi.
The music for Paavai Vilakku (1960) was composed by K. V. Mahadevan.
The lyrics for Nee Sirithaal Happy were penned by A. Maruthakasi.
Nee Sirithaal Happy is a Tamil film song from Paavai Vilakku (1960).
Share this beautiful lyric line with your friends!