Click any line to highlight and share it as a quote!
Female

{Naanaatchi seidhu varum

Naanmaada koodalilae

Meenaakshi endra peyar enakku} (2)

Female

{Gangai neeraatchi seidhu varum

Vadakaasi thannil

Visaalaakshi endra peyar vazhakku} (2)

Female

{Konaatchi pallavartham

Kulirsolai kaanjithannil

Kaamaakshi endra peyar enakku} (2)

Female

{Kodum kolaatchi thanai ethirkkum

Maariyamman endra peyar

Kondapadi kaatchi thandhen unakku} (2)

Female

{Aarendrum nadhiendrum

Odai endraalum

Adhu neerodum paadhaithannai kurikkum} (2)

Female

{Nirkkum oor maari per maari

Karu maari uru maari

Ondrae om sakthiyena uraikkum} (2)

பெண்

{ நானாட்சி

செய்து வரும் நான்மாட

கூடலிலே மீனாக்ஷி

என்ற பெயர் எனக்கு } (2)

பெண்

{ கங்கை நீராட்சி

செய்து வரும் வடகாசி

தன்னில் விசாலாக்ஷி

என்ற பெயர் வழக்கு } (2)

பெண்

{ கோனாட்சி

பல்லவர்தம் குளிர்சோலை

காஞ்சி தன்னில் காமாக்ஷி

என்ற பெயர் எனக்கு } (2)

பெண்

{ கொடும்

கோலாட்சி தன்னை

எதிர்க்கும் மாரியம்மன்

என்ற பெயர் கொண்டபடி

காட்சி தந்தேன் உனக்கு } (2)

பெண்

{ ஆறென்றும்

நதியென்றும் ஓடை

என்றாலும் அது நீரோடும்

பாதை தன்னை குறிக்கும் } (2)

பெண்

{ நிற்கும் ஊர்

மாறி பேர் மாறி கரு

மாறி உரு மாறி ஒன்றே

ஓம் சக்தியென உரைக்கும் } (2)

English Script

Female

{Naanaatchi seidhu varum

Naanmaada koodalilae

Meenaakshi endra peyar enakku} (2)

Female

{Gangai neeraatchi seidhu varum

Vadakaasi thannil

Visaalaakshi endra peyar vazhakku} (2)

Female

{Konaatchi pallavartham

Kulirsolai kaanjithannil

Kaamaakshi endra peyar enakku} (2)

Female

{Kodum kolaatchi thanai ethirkkum

Maariyamman endra peyar

Kondapadi kaatchi thandhen unakku} (2)

Female

{Aarendrum nadhiendrum

Odai endraalum

Adhu neerodum paadhaithannai kurikkum} (2)

Female

{Nirkkum oor maari per maari

Karu maari uru maari

Ondrae om sakthiyena uraikkum} (2)

தமிழ் வரிகள்

பெண்

{ நானாட்சி

செய்து வரும் நான்மாட

கூடலிலே மீனாக்ஷி

என்ற பெயர் எனக்கு } (2)

பெண்

{ கங்கை நீராட்சி

செய்து வரும் வடகாசி

தன்னில் விசாலாக்ஷி

என்ற பெயர் வழக்கு } (2)

பெண்

{ கோனாட்சி

பல்லவர்தம் குளிர்சோலை

காஞ்சி தன்னில் காமாக்ஷி

என்ற பெயர் எனக்கு } (2)

பெண்

{ கொடும்

கோலாட்சி தன்னை

எதிர்க்கும் மாரியம்மன்

என்ற பெயர் கொண்டபடி

காட்சி தந்தேன் உனக்கு } (2)

பெண்

{ ஆறென்றும்

நதியென்றும் ஓடை

என்றாலும் அது நீரோடும்

பாதை தன்னை குறிக்கும் } (2)

பெண்

{ நிற்கும் ஊர்

மாறி பேர் மாறி கரு

மாறி உரு மாறி ஒன்றே

ஓம் சக்தியென உரைக்கும் } (2)

Frequently Asked Questions

The lyrics for Naanatchi Seithuvarum were penned by Kannadasan.

Naanatchi Seithuvarum is a Tamil film song from Aathi Parasakthi (1971).