
Naandhaane Engugiraen
From the movie Jagathalaprathapan
Read the full lyrics of Naandhaane Engugiraen from Jagathalaprathapan (1990), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Jagathalaprathapan
Read the full lyrics of Naandhaane Engugiraen from Jagathalaprathapan (1990), written by Vairamuthu, in Tamil & English script.
Naanthaanae yengugiren un ninaivaalae
Naalthorum paadugiren un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Aasai melae aasai vachu
Appuram thaan kaadhalichen
Kaadhalicha naal mudhala
Kannu rendum urangalaiyae
Aasai melae aasai vachu
Appuram thaan kaadhalichen
Kaadhalicha naal mudhala
Kannu rendum urangalaiyae
Enna paavam seidhen naano
Ennai indru veruppadhaeno
Unnai enni raavellaam
Thoongaama naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
Kaalaiyilae ezhunthu naanum
Palli sellum neram paarthu
Thulli odi vandhen kanna
Unnai paarkkathaane manna
Kaalaiyilae ezhunthu naanum
Palli sellum neram paarthu
Thulli odi vandhen kanna
Unnai paarkkathaane manna
Vanna vanna kanavugal vandhu
Vattudhaiyaa ennai indru
Unnai enni raavellaam
Thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
நான்தானே ஏங்குகிறேன் உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன் உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
{ஆசை மேலே ஆசை வச்சு
அப்புறம்தான் காதலிச்சேன்
காதலிச்ச நாள் முதலா
கண்ணு ரெண்டும் உறங்கலையே} ( 2 )
என்ன பாவம் செய்தேன் நானோ
என்னை இன்று வெறுப்பதேனோ
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
{காலையிலே எழுந்து நானும்
பள்ளிச் செல்லும் நேரம் பார்த்து
துள்ளி ஓடி வந்தேன் கண்ணா
உன்னைப் பார்க்கத்தானே மன்னா} ( 2 )
வண்ண வண்ண கனவுகள் வந்து
வாட்டுதய்யா என்னை இன்று
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
Naanthaanae yengugiren un ninaivaalae
Naalthorum paadugiren un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Aasai melae aasai vachu
Appuram thaan kaadhalichen
Kaadhalicha naal mudhala
Kannu rendum urangalaiyae
Aasai melae aasai vachu
Appuram thaan kaadhalichen
Kaadhalicha naal mudhala
Kannu rendum urangalaiyae
Enna paavam seidhen naano
Ennai indru veruppadhaeno
Unnai enni raavellaam
Thoongaama naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
Kaalaiyilae ezhunthu naanum
Palli sellum neram paarthu
Thulli odi vandhen kanna
Unnai paarkkathaane manna
Kaalaiyilae ezhunthu naanum
Palli sellum neram paarthu
Thulli odi vandhen kanna
Unnai paarkkathaane manna
Vanna vanna kanavugal vandhu
Vattudhaiyaa ennai indru
Unnai enni raavellaam
Thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
En mel kobam yaeno
Ennai konjam paarum
Raavellam thoongaamae naan vaaduren
Naanthaanae yengugiren
Un ninaivaalae
Naalthorum paadugiren
Un pirivaalae
நான்தானே ஏங்குகிறேன் உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன் உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
{ஆசை மேலே ஆசை வச்சு
அப்புறம்தான் காதலிச்சேன்
காதலிச்ச நாள் முதலா
கண்ணு ரெண்டும் உறங்கலையே} ( 2 )
என்ன பாவம் செய்தேன் நானோ
என்னை இன்று வெறுப்பதேனோ
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
{காலையிலே எழுந்து நானும்
பள்ளிச் செல்லும் நேரம் பார்த்து
துள்ளி ஓடி வந்தேன் கண்ணா
உன்னைப் பார்க்கத்தானே மன்னா} ( 2 )
வண்ண வண்ண கனவுகள் வந்து
வாட்டுதய்யா என்னை இன்று
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
நான்தானே ஏங்குகிறேன்
உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன்
உன் பிரிவாலே
The lyrics for Naandhaane Engugiraen were penned by Vairamuthu.
Naandhaane Engugiraen is a Tamil film song from Jagathalaprathapan (1990).
Share this beautiful lyric line with your friends!