
Pulli Maane Pulli Maane
From the movie Jagathalaprathapan
Read the full lyrics of Pulli Maane Pulli Maane from Jagathalaprathapan (1990), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Jagathalaprathapan
Read the full lyrics of Pulli Maane Pulli Maane from Jagathalaprathapan (1990), written by Vairamuthu, in Tamil & English script.
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Thoppukkulla kaavalilla
Suthhi muthi yaarumilla
Medhuva vandhu thodava
Kaanji pona kaalai idhu
Kattuthari meeri vidum
Allava innum sollava
Ethana kaalam innum thavikka
Pen poovae
Eppadi innum ennai adakka
Ethana kaalam innum thavikka
Pen poovae
Eppadi innum ennai adakka
Aadura maatta aadura padiyum
Paadura maatta paadura padiyum
Odura maatta odiya padiyum neeyum karakka
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Aathukkulla neen kulikka
Akkam pakkam vandhadhenna
Kannaiyaa ilam ponnaiyaa
Thangathukku manja poo
Aasapattu vandhirukken
Kannamma ilam ponnamma
Manmadha manjam katti kodunga
En kannilae
Sangathi konjam kathu kodunga
Aahaa
Manmadha manjam katti kodunga
En kannilae
Sangathi konjam kathu kodunga
Paingili undhan kappam katta
Mohanarajan vandha pinnum
Kanni pennae nenjukkullae naanam yaeno
Pulli maane Male : Hoi
Pulli maane Male : Haa
Un jodi naan thaanae
Ho maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே....
தோப்புக்குள்ள காவலில்ல
சுத்தி முத்தி யாருமில்ல
மெதுவா வந்து தொடவா
காய்ஞ்சி போன காளை இது
கட்டுத்தறி மீறி விடும்
அல்லவா இன்னும் சொல்லவா
எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க
எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க
ஆடுற மாட்ட ஆடுற படியும்
பாடுற மாட்ட பாடுற படியும்
ஓடுற மாட்ட ஓடிய படியும் நீயும் கறக்க
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே....
ஆத்துக்குள்ள நான் குளிக்க
அக்கம் பக்கம் வந்ததென்ன
கண்ணய்யா இளம் பொன்னய்யா
தங்கத்துக்கு மஞ்சப் பூச
ஆசப்பட்டு வந்திருக்கேன்
கண்ணம்மா இளம் பொன்னம்மா
மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க
ஆஹா..
மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க
பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட
மோகனராஜன் வந்த பின்னும்
கன்னிப் பெண்ணே நெஞ்சுக்குள்ளே நாணம் ஏனோ
புள்ளி மானே ஆண் : ஹோய்....
புள்ளி மானே ஆண் : ஹா...
உன் ஜோடி நான்தானே...
ஹேய்.....மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே....
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே......
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Thoppukkulla kaavalilla
Suthhi muthi yaarumilla
Medhuva vandhu thodava
Kaanji pona kaalai idhu
Kattuthari meeri vidum
Allava innum sollava
Ethana kaalam innum thavikka
Pen poovae
Eppadi innum ennai adakka
Ethana kaalam innum thavikka
Pen poovae
Eppadi innum ennai adakka
Aadura maatta aadura padiyum
Paadura maatta paadura padiyum
Odura maatta odiya padiyum neeyum karakka
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Aathukkulla neen kulikka
Akkam pakkam vandhadhenna
Kannaiyaa ilam ponnaiyaa
Thangathukku manja poo
Aasapattu vandhirukken
Kannamma ilam ponnamma
Manmadha manjam katti kodunga
En kannilae
Sangathi konjam kathu kodunga
Aahaa
Manmadha manjam katti kodunga
En kannilae
Sangathi konjam kathu kodunga
Paingili undhan kappam katta
Mohanarajan vandha pinnum
Kanni pennae nenjukkullae naanam yaeno
Pulli maane Male : Hoi
Pulli maane Male : Haa
Un jodi naan thaanae
Ho maanu pogum paadhaiyellam
Machaan pogum paadhaiyamma
Nee engae ada naan angae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
Pulli maane pulli maane
Un jodi naan thaanae
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே....
தோப்புக்குள்ள காவலில்ல
சுத்தி முத்தி யாருமில்ல
மெதுவா வந்து தொடவா
காய்ஞ்சி போன காளை இது
கட்டுத்தறி மீறி விடும்
அல்லவா இன்னும் சொல்லவா
எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க
எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே
எப்படி இன்னும் என்னை அடக்க
ஆடுற மாட்ட ஆடுற படியும்
பாடுற மாட்ட பாடுற படியும்
ஓடுற மாட்ட ஓடிய படியும் நீயும் கறக்க
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே
மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே....
ஆத்துக்குள்ள நான் குளிக்க
அக்கம் பக்கம் வந்ததென்ன
கண்ணய்யா இளம் பொன்னய்யா
தங்கத்துக்கு மஞ்சப் பூச
ஆசப்பட்டு வந்திருக்கேன்
கண்ணம்மா இளம் பொன்னம்மா
மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க
ஆஹா..
மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே
சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க
பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட
மோகனராஜன் வந்த பின்னும்
கன்னிப் பெண்ணே நெஞ்சுக்குள்ளே நாணம் ஏனோ
புள்ளி மானே ஆண் : ஹோய்....
புள்ளி மானே ஆண் : ஹா...
உன் ஜோடி நான்தானே...
ஹேய்.....மானு போகும் பாதையெல்லாம்
மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே....
புள்ளி மானே புள்ளி மானே
உன் ஜோடி நான்தானே......
The lyrics for Pulli Maane Pulli Maane were penned by Vairamuthu.
Pulli Maane Pulli Maane is a Tamil film song from Jagathalaprathapan (1990).
Share this beautiful lyric line with your friends!