Click any line to highlight and share it as a quote!
Female

Nalam ketka vandhaayo …

Hooo…ooo.ooo.oooo

Illai sugam kaana vandhaayooo

Mugam paarkka vandhaayoo

Illai en kadhai ketka vandhaayoo

En kadhai ketka vandhaayoo

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Kanneeril kadhai ezhudhi

Sonnaalum puriyavillai

Kanneeril kadhai ezhudhi

Sonnaalum puriyavillai

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Female

Maalaiyitta paavaiyidam

Manjalukku magimaiyillai

Maanamulla paavaiyena

Vaazha oru vaazkkaiyillai

Kattilukku kadan koduthaal

Thottilukku vilai koduthaal

Kattalaiyil pirandha pillai

Kaaval kaana vaazhukindraal

Kattalaiyil pirandha pillai

Kaaval kaana vaazhukindraal

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Female

Kungumathil vaazhndhirundhaal

Mandapaththil velai illai

Kovilukkul deivamillai

Vaasalukku veliyil vandhaal

Pottu vaithu alangarithaal

Punnagaiyil poi valarthaal

Pattavarai podhumendru

Paattu paada sabai pugundhaal

Paattu paada sabai pugundhaal

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

பெண்

நலம் கேட்க வந்தாயோ

ஹோ....ஓ....ஓஒ....ஓஒ....

இல்லை சுகம் காண வந்தாயோ

முகம் பார்க்க வந்தாயோ

இல்லை என் கதைக் கேட்க வந்தாயோ

என் கதைக் கேட்க வந்தாயோ

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

கண்ணீரில் கதை எழுதி

சொன்னாலும் புரியவில்லை

கண்ணீரில் கதை எழுதி

சொன்னாலும் புரியவில்லை

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

பெண்

மாலையிட்ட பாவியிடம்

மஞ்சளுக்கு மகிமையில்லை

மானமுள்ள பாவையென

வாழ ஒரு வாழ்க்கை இல்லை

பெண்

கட்டிலுக்கு கடன் கொடுத்தாள்

தொட்டிலுக்கு விலைக் கொடுத்தாள்

கட்டளையில் பிறந்த பிள்ளைக்

காவல் காண வாழுகின்றாள்

கட்டளையில் பிறந்த பிள்ளைக்

காவல் காண வாழுகின்றாள்

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

பெண்

குங்குமத்தில் வாழ்ந்திருந்தால்

மண்டபத்தில் வேலை இல்லை

கோவிலுக்குள் தெய்வமில்லை

வாசலுக்கு வெளியில் வந்தாள்

பெண்

பொட்டு வைத்து அலங்கரித்தாள்

புன்னகையில் பொய் வளர்த்தாள்

பட்டவரை போதுமென்று

பாட்டு பாட சபை புகுந்தாள்

பாட்டு பாட சபை புகுந்தாள்

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

English Script

Female

Nalam ketka vandhaayo …

Hooo…ooo.ooo.oooo

Illai sugam kaana vandhaayooo

Mugam paarkka vandhaayoo

Illai en kadhai ketka vandhaayoo

En kadhai ketka vandhaayoo

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Kanneeril kadhai ezhudhi

Sonnaalum puriyavillai

Kanneeril kadhai ezhudhi

Sonnaalum puriyavillai

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Female

Maalaiyitta paavaiyidam

Manjalukku magimaiyillai

Maanamulla paavaiyena

Vaazha oru vaazkkaiyillai

Kattilukku kadan koduthaal

Thottilukku vilai koduthaal

Kattalaiyil pirandha pillai

Kaaval kaana vaazhukindraal

Kattalaiyil pirandha pillai

Kaaval kaana vaazhukindraal

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

Female

Kungumathil vaazhndhirundhaal

Mandapaththil velai illai

Kovilukkul deivamillai

Vaasalukku veliyil vandhaal

Pottu vaithu alangarithaal

Punnagaiyil poi valarthaal

Pattavarai podhumendru

Paattu paada sabai pugundhaal

Paattu paada sabai pugundhaal

Female

Pen paartha maappilaikku

Kanneerum theriyavillai

தமிழ் வரிகள்

பெண்

நலம் கேட்க வந்தாயோ

ஹோ....ஓ....ஓஒ....ஓஒ....

இல்லை சுகம் காண வந்தாயோ

முகம் பார்க்க வந்தாயோ

இல்லை என் கதைக் கேட்க வந்தாயோ

என் கதைக் கேட்க வந்தாயோ

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

கண்ணீரில் கதை எழுதி

சொன்னாலும் புரியவில்லை

கண்ணீரில் கதை எழுதி

சொன்னாலும் புரியவில்லை

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

பெண்

மாலையிட்ட பாவியிடம்

மஞ்சளுக்கு மகிமையில்லை

மானமுள்ள பாவையென

வாழ ஒரு வாழ்க்கை இல்லை

பெண்

கட்டிலுக்கு கடன் கொடுத்தாள்

தொட்டிலுக்கு விலைக் கொடுத்தாள்

கட்டளையில் பிறந்த பிள்ளைக்

காவல் காண வாழுகின்றாள்

கட்டளையில் பிறந்த பிள்ளைக்

காவல் காண வாழுகின்றாள்

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

பெண்

குங்குமத்தில் வாழ்ந்திருந்தால்

மண்டபத்தில் வேலை இல்லை

கோவிலுக்குள் தெய்வமில்லை

வாசலுக்கு வெளியில் வந்தாள்

பெண்

பொட்டு வைத்து அலங்கரித்தாள்

புன்னகையில் பொய் வளர்த்தாள்

பட்டவரை போதுமென்று

பாட்டு பாட சபை புகுந்தாள்

பாட்டு பாட சபை புகுந்தாள்

பெண்

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு

கண்ணீரும் தெரியவில்லை

Frequently Asked Questions

The lyrics for Nalam Ketka were penned by Kannadasan.

Nalam Ketka is a Tamil film song from Kaaviya Thalaivi (1970).