
Nalla Kanavanukku
From the movie Ilaiyarani Rajalakshmi
Read the full lyrics of Nalla Kanavanukku from Ilaiyarani Rajalakshmi (1978), sung by Vani Jairam and written by Poovai Senguttavan, in Tamil & English script.

From the movie Ilaiyarani Rajalakshmi
Read the full lyrics of Nalla Kanavanukku from Ilaiyarani Rajalakshmi (1978), sung by Vani Jairam and written by Poovai Senguttavan, in Tamil & English script.
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Avan vallamai endrumae virumbuvaal
Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal
Avan vallamai endrumae virumbuvaal
Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Sri raman mithilai nagar meethinil vanthaan
Angu seedhaiyaval avan thol kandaal tholae kandaal
Kadhal konda janagiyai kamban kandaan
Antha kadhalukku veeramae kaaranam endraan
Kadhalukku veeramae kaaranam endraan
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Thirumurugan veleduththu veeram kaattinaan
Antha deivaanai muruganukae maalai soottinaal
Thirumurugan veleduththu veeram kaattinaan
Antha deivaanai muruganukae maalai soottinaal
Kaalamellaam kaalaiyarkku valimai vendumae
Nalla kaariyangal saathikkum thiramai vendumae
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Thanneeril irangaamal neentha mudiyumaa
Thairiyamae illaamal vaazh mudiyumaa
Thanneeril irangaamal neentha mudiyumaa
Thairiyamae illaamal vaazh mudiyumaa
Tannai nambum manithanaiyae ulagam nampum
Intha thaththuvamae illaraththil nallathu seiyum
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Avan vallamai endrumae virumbuvaal
Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal
: Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
ஸ்ரீராமன் மிதிலை நகர் மீதினில் வந்தான்
அங்கு சீதையவள் அவன் தோள் கண்டாள் தோளே கண்டாள்
காதல் கொண்ட ஜானகியை கம்பன் கண்டான்
அந்த காதலுக்கு வீரமே காரணம் என்றான்
காதலுக்கு வீரமே காரணம் என்றான்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்
அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்
திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்
அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்
காலமெல்லாம் காளையர்க்கு வலிமை வேண்டுமே
நல்ல காரியங்கள் சாதிக்கும் திறமை வேண்டுமே
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா
தைரியமே இல்லாமல் வாழ முடியுமா
தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா
தைரியமே இல்லாமல் வாழ முடியுமா
தன்னை நம்பும் மனிதனையே உலகம் நம்பும்
இந்த தத்துவமே இல்லறத்தில் நல்லது செய்யும்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Avan vallamai endrumae virumbuvaal
Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal
Avan vallamai endrumae virumbuvaal
Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Sri raman mithilai nagar meethinil vanthaan
Angu seedhaiyaval avan thol kandaal tholae kandaal
Kadhal konda janagiyai kamban kandaan
Antha kadhalukku veeramae kaaranam endraan
Kadhalukku veeramae kaaranam endraan
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Thirumurugan veleduththu veeram kaattinaan
Antha deivaanai muruganukae maalai soottinaal
Thirumurugan veleduththu veeram kaattinaan
Antha deivaanai muruganukae maalai soottinaal
Kaalamellaam kaalaiyarkku valimai vendumae
Nalla kaariyangal saathikkum thiramai vendumae
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Thanneeril irangaamal neentha mudiyumaa
Thairiyamae illaamal vaazh mudiyumaa
Thanneeril irangaamal neentha mudiyumaa
Thairiyamae illaamal vaazh mudiyumaa
Tannai nambum manithanaiyae ulagam nampum
Intha thaththuvamae illaraththil nallathu seiyum
Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
Avan vallamai endrumae virumbuvaal
Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal
: Nalla kanavanukku manaiviyaanaval
Antha kadavalukke nandri kooruvaal
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
ஸ்ரீராமன் மிதிலை நகர் மீதினில் வந்தான்
அங்கு சீதையவள் அவன் தோள் கண்டாள் தோளே கண்டாள்
காதல் கொண்ட ஜானகியை கம்பன் கண்டான்
அந்த காதலுக்கு வீரமே காரணம் என்றான்
காதலுக்கு வீரமே காரணம் என்றான்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்
அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்
திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்
அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்
காலமெல்லாம் காளையர்க்கு வலிமை வேண்டுமே
நல்ல காரியங்கள் சாதிக்கும் திறமை வேண்டுமே
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா
தைரியமே இல்லாமல் வாழ முடியுமா
தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா
தைரியமே இல்லாமல் வாழ முடியுமா
தன்னை நம்பும் மனிதனையே உலகம் நம்பும்
இந்த தத்துவமே இல்லறத்தில் நல்லது செய்யும்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
The song Nalla Kanavanukku from the movie Ilaiyarani Rajalakshmi was sung by Vani Jairam.
The music for Ilaiyarani Rajalakshmi (1978) was composed by M. S. Viswanathan.
The lyrics for Nalla Kanavanukku were penned by Poovai Senguttavan.
Nalla Kanavanukku is a Tamil film song from Ilaiyarani Rajalakshmi (1978).
Share this beautiful lyric line with your friends!