
Nanbargale Nanbargale
From the movie Kazhugumalai Kallan
Read the full lyrics of Nanbargale Nanbargale from Kazhugumalai Kallan (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Kazhugumalai Kallan
Read the full lyrics of Nanbargale Nanbargale from Kazhugumalai Kallan (1988), written by Vaali, in Tamil & English script.
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
Oo….oo….kaayapatta nenjamellaam
Kaattukullae vaazhuthu
Kaalamingu pottu vachcha
Koottukullae vaaduthu
Naadu oru kaadu pol maariyirukku
Narigalellaam medaiyil yaeriyirukku
Thottaththaiyae velithaan meya ninaichhcaa
Idhil needhi enna nermai ennadaa
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
Oo….oo….aadu puli aattamonnu
Naattukullae nadakkuthu
Pavappatta aadugalthaan
Vettuppattu kedakkuthu
Aattaththaiyae maaththalaam naama nenaichchaa
Aalamaram saanjidum idi idichchaa
Vaazhum varai veeramaa vaazha
Ada veeran endrum thottrathillaiyae
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
நண்பர்களே நண்பர்களே
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே........
ஓ......ஓ....காயப்பட்ட நெஞ்சமெல்லாம்
காட்டுக்குள்ளே வாழுது
காலமிங்கு போட்டு வச்ச
கூட்டுக்குள்ளே வாடுது
நாடு ஒரு காடு போல் மாறியிருக்கு
நரிகளெல்லாம் மேடையில் ஏறியிருக்கு
தோட்டத்தையே வேலிதான் மேய நினைச்சா
இதில் நீதி என்ன நேர்மை என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே....
ஓ.....ஓ....ஆடு புலி ஆட்டமொண்ணு
நாட்டுக்குள்ளே நடக்குது
பாவப்பட்ட ஆடுகள்தான்
வெட்டுப்பட்டு கெடக்குது
ஆட்டத்தையே மாத்தலாம் நாம நெனைச்சா
ஆலமரம் சாஞ்சிடும் இடி இடிச்சா
வாழும் வரை வீரமா வாழ நெனைப்போம்
அட வீரன் என்றும் தோற்றதில்லையே
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே......ஏ......
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
Oo….oo….kaayapatta nenjamellaam
Kaattukullae vaazhuthu
Kaalamingu pottu vachcha
Koottukullae vaaduthu
Naadu oru kaadu pol maariyirukku
Narigalellaam medaiyil yaeriyirukku
Thottaththaiyae velithaan meya ninaichhcaa
Idhil needhi enna nermai ennadaa
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
Oo….oo….aadu puli aattamonnu
Naattukullae nadakkuthu
Pavappatta aadugalthaan
Vettuppattu kedakkuthu
Aattaththaiyae maaththalaam naama nenaichchaa
Aalamaram saanjidum idi idichchaa
Vaazhum varai veeramaa vaazha
Ada veeran endrum thottrathillaiyae
Nanpargalae nanpargalae
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Yokkiyanum pogiraai saami azhaichchaa
Pokkiriyum saagiraar thedhi kurichchaa
Idhil veedu enna kaadu ennada
Nanpargalae nanpargalae…
Nandri solla vaarththaiyilla
Naanayam pol rendu pakkam
Inba thunbam vaazhkkaiyilae
Vaazhkkaiyilae….
நண்பர்களே நண்பர்களே
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே........
ஓ......ஓ....காயப்பட்ட நெஞ்சமெல்லாம்
காட்டுக்குள்ளே வாழுது
காலமிங்கு போட்டு வச்ச
கூட்டுக்குள்ளே வாடுது
நாடு ஒரு காடு போல் மாறியிருக்கு
நரிகளெல்லாம் மேடையில் ஏறியிருக்கு
தோட்டத்தையே வேலிதான் மேய நினைச்சா
இதில் நீதி என்ன நேர்மை என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே....
ஓ.....ஓ....ஆடு புலி ஆட்டமொண்ணு
நாட்டுக்குள்ளே நடக்குது
பாவப்பட்ட ஆடுகள்தான்
வெட்டுப்பட்டு கெடக்குது
ஆட்டத்தையே மாத்தலாம் நாம நெனைச்சா
ஆலமரம் சாஞ்சிடும் இடி இடிச்சா
வாழும் வரை வீரமா வாழ நெனைப்போம்
அட வீரன் என்றும் தோற்றதில்லையே
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா
போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா
இதில் வீடு என்ன காடு என்னடா
நண்பர்களே நண்பர்களே....
நன்றி சொல்ல வார்த்தையில்ல
நாணயம்போல் ரெண்டு பக்கம்
இன்ப துன்பம் வாழ்க்கையிலே
வாழ்க்கையிலே......ஏ......
The lyrics for Nanbargale Nanbargale were penned by Vaali.
Nanbargale Nanbargale is a Tamil film song from Kazhugumalai Kallan (1988).
Share this beautiful lyric line with your friends!