Click any line to highlight and share it as a quote!
Male

Nanpargalae nanpargalae

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Male

Yokkiyanum pogiraai saami azhaichchaa

Pokkiriyum saagiraar thedhi kurichchaa

Idhil veedu enna kaadu ennada

Male

Nanpargalae nanpargalae

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Male

Yokkiyanum pogiraai saami azhaichchaa

Pokkiriyum saagiraar thedhi kurichchaa

Idhil veedu enna kaadu ennada

Male

Nanpargalae nanpargalae…

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Vaazhkkaiyilae….

Male

Oo….oo….kaayapatta nenjamellaam

Kaattukullae vaazhuthu

Kaalamingu pottu vachcha

Koottukullae vaaduthu

Male

Naadu oru kaadu pol maariyirukku

Narigalellaam medaiyil yaeriyirukku

Thottaththaiyae velithaan meya ninaichhcaa

Idhil needhi enna nermai ennadaa

Male

Nanpargalae nanpargalae…

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Vaazhkkaiyilae….

Male

Oo….oo….aadu puli aattamonnu

Naattukullae nadakkuthu

Pavappatta aadugalthaan

Vettuppattu kedakkuthu

Male

Aattaththaiyae maaththalaam naama nenaichchaa

Aalamaram saanjidum idi idichchaa

Vaazhum varai veeramaa vaazha

Ada veeran endrum thottrathillaiyae

Male

Nanpargalae nanpargalae

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Male

Yokkiyanum pogiraai saami azhaichchaa

Pokkiriyum saagiraar thedhi kurichchaa

Idhil veedu enna kaadu ennada

Male

Nanpargalae nanpargalae…

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Vaazhkkaiyilae….

ஆண்

நண்பர்களே நண்பர்களே

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

ஆண்

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா

போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா

இதில் வீடு என்ன காடு என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

ஆண்

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா

போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா

இதில் வீடு என்ன காடு என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

வாழ்க்கையிலே........

ஆண்

ஓ......ஓ....காயப்பட்ட நெஞ்சமெல்லாம்

காட்டுக்குள்ளே வாழுது

காலமிங்கு போட்டு வச்ச

கூட்டுக்குள்ளே வாடுது

ஆண்

நாடு ஒரு காடு போல் மாறியிருக்கு

நரிகளெல்லாம் மேடையில் ஏறியிருக்கு

தோட்டத்தையே வேலிதான் மேய நினைச்சா

இதில் நீதி என்ன நேர்மை என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

வாழ்க்கையிலே....

ஆண்

ஓ.....ஓ....ஆடு புலி ஆட்டமொண்ணு

நாட்டுக்குள்ளே நடக்குது

பாவப்பட்ட ஆடுகள்தான்

வெட்டுப்பட்டு கெடக்குது

ஆண்

ஆட்டத்தையே மாத்தலாம் நாம நெனைச்சா

ஆலமரம் சாஞ்சிடும் இடி இடிச்சா

வாழும் வரை வீரமா வாழ நெனைப்போம்

அட வீரன் என்றும் தோற்றதில்லையே

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

ஆண்

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா

போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா

இதில் வீடு என்ன காடு என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

வாழ்க்கையிலே......ஏ......

English Script

Male

Nanpargalae nanpargalae

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Male

Yokkiyanum pogiraai saami azhaichchaa

Pokkiriyum saagiraar thedhi kurichchaa

Idhil veedu enna kaadu ennada

Male

Nanpargalae nanpargalae

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Male

Yokkiyanum pogiraai saami azhaichchaa

Pokkiriyum saagiraar thedhi kurichchaa

Idhil veedu enna kaadu ennada

Male

Nanpargalae nanpargalae…

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Vaazhkkaiyilae….

Male

Oo….oo….kaayapatta nenjamellaam

Kaattukullae vaazhuthu

Kaalamingu pottu vachcha

Koottukullae vaaduthu

Male

Naadu oru kaadu pol maariyirukku

Narigalellaam medaiyil yaeriyirukku

Thottaththaiyae velithaan meya ninaichhcaa

Idhil needhi enna nermai ennadaa

Male

Nanpargalae nanpargalae…

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Vaazhkkaiyilae….

Male

Oo….oo….aadu puli aattamonnu

Naattukullae nadakkuthu

Pavappatta aadugalthaan

Vettuppattu kedakkuthu

Male

Aattaththaiyae maaththalaam naama nenaichchaa

Aalamaram saanjidum idi idichchaa

Vaazhum varai veeramaa vaazha

Ada veeran endrum thottrathillaiyae

Male

Nanpargalae nanpargalae

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Male

Yokkiyanum pogiraai saami azhaichchaa

Pokkiriyum saagiraar thedhi kurichchaa

Idhil veedu enna kaadu ennada

Male

Nanpargalae nanpargalae…

Nandri solla vaarththaiyilla

Naanayam pol rendu pakkam

Inba thunbam vaazhkkaiyilae

Vaazhkkaiyilae….

தமிழ் வரிகள்

ஆண்

நண்பர்களே நண்பர்களே

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

ஆண்

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா

போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா

இதில் வீடு என்ன காடு என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

ஆண்

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா

போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா

இதில் வீடு என்ன காடு என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

வாழ்க்கையிலே........

ஆண்

ஓ......ஓ....காயப்பட்ட நெஞ்சமெல்லாம்

காட்டுக்குள்ளே வாழுது

காலமிங்கு போட்டு வச்ச

கூட்டுக்குள்ளே வாடுது

ஆண்

நாடு ஒரு காடு போல் மாறியிருக்கு

நரிகளெல்லாம் மேடையில் ஏறியிருக்கு

தோட்டத்தையே வேலிதான் மேய நினைச்சா

இதில் நீதி என்ன நேர்மை என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

வாழ்க்கையிலே....

ஆண்

ஓ.....ஓ....ஆடு புலி ஆட்டமொண்ணு

நாட்டுக்குள்ளே நடக்குது

பாவப்பட்ட ஆடுகள்தான்

வெட்டுப்பட்டு கெடக்குது

ஆண்

ஆட்டத்தையே மாத்தலாம் நாம நெனைச்சா

ஆலமரம் சாஞ்சிடும் இடி இடிச்சா

வாழும் வரை வீரமா வாழ நெனைப்போம்

அட வீரன் என்றும் தோற்றதில்லையே

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

ஆண்

யோக்கியனும் போகிறார் சாமி அழைச்சா

போக்கிரியும் சாகிறார் தேதி குறிச்சா

இதில் வீடு என்ன காடு என்னடா

ஆண்

நண்பர்களே நண்பர்களே....

நன்றி சொல்ல வார்த்தையில்ல

நாணயம்போல் ரெண்டு பக்கம்

இன்ப துன்பம் வாழ்க்கையிலே

வாழ்க்கையிலே......ஏ......

Frequently Asked Questions

The lyrics for Nanbargale Nanbargale were penned by Vaali.

Nanbargale Nanbargale is a Tamil film song from Kazhugumalai Kallan (1988).