
Oor Pesum Ulagam Pesum
From the movie Kazhugumalai Kallan
Read the full lyrics of Oor Pesum Ulagam Pesum from Kazhugumalai Kallan (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Kazhugumalai Kallan
Read the full lyrics of Oor Pesum Ulagam Pesum from Kazhugumalai Kallan (1988), written by Vaali, in Tamil & English script.
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Ullaththilae nalla ullaam
Ullavanthaan kazhugu malai kallan
Ellaarum kondaadum nallavanthaan
Pollaatha puliyaanaan
Illaatha yaezhaikku eppozhuthum
Nambikkai oliyaanaan
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Vizhuntha pinnum vidhaiyai polae
Ezhunthu ninnaanae
Virutchamaagi oorukellaam
Nizhalai thanthaanae
Makkalellaam kumbuttu vanangum
Mannan ivan thaanae
Manthaikellaam meippanai pola
Kaaval iruppaanae…..
Thunbaththil yaarukkum kai koduppaan
Thukkaththai theerththu kann thudaippaan
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Irunda veettil vilakka eduththu
Yaeththi vaippaanae
Ivana nambi ulaiyai vaippaal
Yaezhi thaaithaanae
Illaarukkellaam vallalap pola
Ellaam tharuvaanae
Enga needhi kangal moodum anga varuvaanae
Veeraththil ivan pol vengai illai
Ullaththa paaththa pachcha pulla
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Ullaththilae nalla ullaam
Ullavanthaan kazhugu malai kallan
Ellaarum kondaadum nallavanthaan
Pollaatha puliyaanaan
Illaatha yaezhaikku eppozhuthum
Nambikkai oliyaanaan
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan….
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்
எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான்
பொல்லாத புலியானான்....
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்...
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
விழுந்த பின்னும் விதையைப் போலே
எழுந்து நின்னானே
விருட்சமாகி ஊருக்கெல்லாம்
நிழலைத் தந்தானே
மக்களெல்லாம் கும்புட்டு வணங்கும்
மன்னன் இவன் தானே
மந்தைக்கெல்லாம் மேய்ப்பனைப் போல
காவல் இருப்பானே..
துன்பத்தில் யாருக்கும் கைக் கொடுப்பான்
துக்கத்தை தீர்த்து கண் துடைப்பான்
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
இருண்ட வீட்டில் விளக்க எடுத்து
ஏத்தி வைப்பானே
இவன நம்பி உலையை வைப்பாள்
ஏழை தாய்தானே
இல்லாருக்கெல்லாம் வள்ளலப் போல
எல்லாம் தருவானே
எங்க நீதி கண்கள மூடும் அங்க வருவானே
வீரத்தில் இவன் போல் வேங்கை இல்லை
உள்ளத்தப் பாத்தா பச்சப்புள்ள
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்
எல்லாரும் கொண்டாடும் நல்லவன்தான்
பொல்லாத புலியானான்....
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்...
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்....
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Ullaththilae nalla ullaam
Ullavanthaan kazhugu malai kallan
Ellaarum kondaadum nallavanthaan
Pollaatha puliyaanaan
Illaatha yaezhaikku eppozhuthum
Nambikkai oliyaanaan
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Vizhuntha pinnum vidhaiyai polae
Ezhunthu ninnaanae
Virutchamaagi oorukellaam
Nizhalai thanthaanae
Makkalellaam kumbuttu vanangum
Mannan ivan thaanae
Manthaikellaam meippanai pola
Kaaval iruppaanae…..
Thunbaththil yaarukkum kai koduppaan
Thukkaththai theerththu kann thudaippaan
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Irunda veettil vilakka eduththu
Yaeththi vaippaanae
Ivana nambi ulaiyai vaippaal
Yaezhi thaaithaanae
Illaarukkellaam vallalap pola
Ellaam tharuvaanae
Enga needhi kangal moodum anga varuvaanae
Veeraththil ivan pol vengai illai
Ullaththa paaththa pachcha pulla
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan
Ullaththilae nalla ullaam
Ullavanthaan kazhugu malai kallan
Ellaarum kondaadum nallavanthaan
Pollaatha puliyaanaan
Illaatha yaezhaikku eppozhuthum
Nambikkai oliyaanaan
Oor pesum ulagam pesum
Uththamanthaan kazhugumalai kallan….
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்
எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான்
பொல்லாத புலியானான்....
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்...
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
விழுந்த பின்னும் விதையைப் போலே
எழுந்து நின்னானே
விருட்சமாகி ஊருக்கெல்லாம்
நிழலைத் தந்தானே
மக்களெல்லாம் கும்புட்டு வணங்கும்
மன்னன் இவன் தானே
மந்தைக்கெல்லாம் மேய்ப்பனைப் போல
காவல் இருப்பானே..
துன்பத்தில் யாருக்கும் கைக் கொடுப்பான்
துக்கத்தை தீர்த்து கண் துடைப்பான்
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
இருண்ட வீட்டில் விளக்க எடுத்து
ஏத்தி வைப்பானே
இவன நம்பி உலையை வைப்பாள்
ஏழை தாய்தானே
இல்லாருக்கெல்லாம் வள்ளலப் போல
எல்லாம் தருவானே
எங்க நீதி கண்கள மூடும் அங்க வருவானே
வீரத்தில் இவன் போல் வேங்கை இல்லை
உள்ளத்தப் பாத்தா பச்சப்புள்ள
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்
எல்லாரும் கொண்டாடும் நல்லவன்தான்
பொல்லாத புலியானான்....
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்...
ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்....
The lyrics for Oor Pesum Ulagam Pesum were penned by Vaali.
Oor Pesum Ulagam Pesum is a Tamil film song from Kazhugumalai Kallan (1988).
Share this beautiful lyric line with your friends!