Click any line to highlight and share it as a quote!
Male

Appaakkalai piriyaa magalgal

Adhirshtasaaligal

Magalgalai piriyaa appaakkal

Baakkiyavaangal

Aanaal appadi ellaam thanthu vida

Vaazhkai ondrum thozhan illai

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male

Adi en kannin iru karuvizhigal

Un mugathai theduthadi

Kanneer thuligal kaatchiyai

Maraikkuthadi

En kaattil oru mazhai vanthathu

Magarantha eerangal kaayum munnae

Idiminnal vizhunthu kaadae erinthathadi

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male

Alainthidum megam adhai pola

Indha vaazhkkaiyae

Kaatrin vazhiyil pogindrom

Kalainthidum kolam endra podhilum

Adhikalaiyil

Vaasalil vannam vidhaikkindrom

Male

Uyirae unnai pirinthen

Udanae naanum irandhen

Udal thaan angu vaazhum

Nee thaanae … endhan uyirae

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male

Malar ondru vizhunthaal

Adhai yendha palar oduvaar

Ilaigal vizhunthaal sarugaagum

Variyavan vaazhkai

Ilai pola endra podhilum

Sarugugal oru naal uramaagum

Male

Uyirae unnai pirinthen

Udanae naanum irandhen

Udal thaan angu vaazhum

Nee thaanae … endhan uyirae

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

ஆண்

அப்பாக்களை

பிரியா மகள்கள்

அதிர்ஷ்டசாலிகள்

மகள்களை பிரியா

அப்பாக்கள் பாக்கியவான்கள்

ஆனால் அப்படி எல்லாம்

தந்து விட வாழ்க்கை

ஒன்றும் தோழன் இல்லை

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

ஆண்

அடி என் கண்ணின்

இரு கருவிழிகள் உன்

முகத்தை தேடுதடி கண்ணீர்

துளிகள் காட்சியை மறைக்குதடி

என் காட்டில் ஒரு மழை வந்ததும்

மகரந்த ஈரங்கள் காயும் முன்னே

இடி மின்னல் விழுந்து காடே

எறிந்ததடி

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

ஆண்

அலைந்திடும் மேகம்

அதைப் போல இந்த வாழ்க்கையே

காற்றின் வழியில் போகின்றோம்

கலைந்திடும் கோலம் என்ற

போதிலும் அதிகாலையில்

வாசலில் வண்ணம்

விதைக்கின்றோம்

ஆண்

உயிரே உன்னை

பிரிந்தேன் உடனே நானும்

இறந்தேன் உடல் தான்

அங்கு வாழும் நீதானே

எந்தன் உயிரே

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

ஆண்

மலர் ஒன்று

விழுந்தால் அதை ஏந்த

பலர் ஓடுவார் இலைகள்

விழுந்தால் சருகாகும்

வரியவன் வாழ்க்கை

இலை போல என்ற

போதிலும் சருகுகள்

ஒரு நாள் உரமாகும்

ஆண்

உயிரே உன்னை

பிரிந்தேன் உடனே நானும்

இறந்தேன் உடல் தான்

அங்கு வாழும் நீதானே

எந்தன் உயிரே

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

English Script

Male

Appaakkalai piriyaa magalgal

Adhirshtasaaligal

Magalgalai piriyaa appaakkal

Baakkiyavaangal

Aanaal appadi ellaam thanthu vida

Vaazhkai ondrum thozhan illai

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male

Adi en kannin iru karuvizhigal

Un mugathai theduthadi

Kanneer thuligal kaatchiyai

Maraikkuthadi

En kaattil oru mazhai vanthathu

Magarantha eerangal kaayum munnae

Idiminnal vizhunthu kaadae erinthathadi

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male

Alainthidum megam adhai pola

Indha vaazhkkaiyae

Kaatrin vazhiyil pogindrom

Kalainthidum kolam endra podhilum

Adhikalaiyil

Vaasalil vannam vidhaikkindrom

Male

Uyirae unnai pirinthen

Udanae naanum irandhen

Udal thaan angu vaazhum

Nee thaanae … endhan uyirae

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male

Malar ondru vizhunthaal

Adhai yendha palar oduvaar

Ilaigal vizhunthaal sarugaagum

Variyavan vaazhkai

Ilai pola endra podhilum

Sarugugal oru naal uramaagum

Male

Uyirae unnai pirinthen

Udanae naanum irandhen

Udal thaan angu vaazhum

Nee thaanae … endhan uyirae

Male

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

தமிழ் வரிகள்

ஆண்

அப்பாக்களை

பிரியா மகள்கள்

அதிர்ஷ்டசாலிகள்

மகள்களை பிரியா

அப்பாக்கள் பாக்கியவான்கள்

ஆனால் அப்படி எல்லாம்

தந்து விட வாழ்க்கை

ஒன்றும் தோழன் இல்லை

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

ஆண்

அடி என் கண்ணின்

இரு கருவிழிகள் உன்

முகத்தை தேடுதடி கண்ணீர்

துளிகள் காட்சியை மறைக்குதடி

என் காட்டில் ஒரு மழை வந்ததும்

மகரந்த ஈரங்கள் காயும் முன்னே

இடி மின்னல் விழுந்து காடே

எறிந்ததடி

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

ஆண்

அலைந்திடும் மேகம்

அதைப் போல இந்த வாழ்க்கையே

காற்றின் வழியில் போகின்றோம்

கலைந்திடும் கோலம் என்ற

போதிலும் அதிகாலையில்

வாசலில் வண்ணம்

விதைக்கின்றோம்

ஆண்

உயிரே உன்னை

பிரிந்தேன் உடனே நானும்

இறந்தேன் உடல் தான்

அங்கு வாழும் நீதானே

எந்தன் உயிரே

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

ஆண்

மலர் ஒன்று

விழுந்தால் அதை ஏந்த

பலர் ஓடுவார் இலைகள்

விழுந்தால் சருகாகும்

வரியவன் வாழ்க்கை

இலை போல என்ற

போதிலும் சருகுகள்

ஒரு நாள் உரமாகும்

ஆண்

உயிரே உன்னை

பிரிந்தேன் உடனே நானும்

இறந்தேன் உடல் தான்

அங்கு வாழும் நீதானே

எந்தன் உயிரே

ஆண்

நதி வெள்ளம்

மேலே என் மீனே மீனே

நீ நீந்திய பொன் நினைவுகள்

நெஞ்சில் நிழலாடும்

ஆண்

முன் அந்தி நிலவில்

என் மானே மானே நீ ஓடிய

மென் சுவடுகள் மீண்டும்

உனைக் கேட்கும்

Frequently Asked Questions

The lyrics for Nathi Vellam were penned by Na. Muthu Kumar.

Nathi Vellam is a Tamil film song from Thanga Meengal (2013).