Click any line to highlight and share it as a quote!
Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Female

Anantha mogam paalaabishegam

Angangalellaam singaara raagam

Female

Naan kettu pazhakkamillai

Nee kettaal thayakkamillai

Naan kettu pazhakkamillai

Nee kettaal thayakkamillai

Irandu macham udhattil undu

Nerungi vanthaal unakkum undu

Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Chorus

……………….

Female

Iravu nilaavil uravennum thaeril

Iruvarin yogam sugamenum yaagam

Kanigalin inbam anilariyaathaa

Ilamai irunthum idhu puriyaathaa

Female

Naan sollum manmatha leelai

Vaan thnath manthiramaalai

Thiranda nenjam…aa….mirandathillai….aa…

Pirinthu sendraal irandumillai

Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Chorus

…………………

Female

Azhagiya thangam thavazhuthu ingu

Aruginil vanthaal unakkoru pangu

Nadhi varumpothu anaiyidalaamaa

Radhi varumpothu adhai vidalaamaa

Female

Ponmaalai thoduththa chendu

Male

Aahaa

Female

Pen enum vaazhai thandu

Male

Oho

Female

Kulunguthingae…aaha mayanguthingae….ohho

Thudikkuthingae ninaippathenga…………

Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

பெண்

ஆனந்த மோகம் பாலாபிஷேகம்

அங்கங்களெல்லாம் சிங்கார ராகம்

பெண்

நான் கேட்டு பழக்கமில்லை

நீ கேட்டால் தயக்கமில்லை

நான் கேட்டு பழக்கமில்லை

நீ கேட்டால் தயக்கமில்லை

இரண்டு மச்சம் உதட்டில் உண்டு

நெருங்கி வந்தால் உனக்கும் உண்டு

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

குழு

.....................................

பெண்

இரவு நிலாவில் உறவெனும் தேரில்

இருவரின் யோகம் சுகமெனும் யாகம்

கனிகளின் இன்பம் அணிலறியாதா

இளமை இருந்தும் இது புரியாதா

பெண்

நான் சொல்லும் மன்மத லீலை

வான் தந்த மந்திரமாலை

திரண்ட நெஞ்சம்.....ஆ.....மிரண்டதில்லை...ஆ....

பிரிந்து சென்றால் இரண்டுமில்லை

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

குழு

.....................................

பெண்

அழகிய தங்கம் தவழுது இங்கு

அருகினில் வந்தால் உனக்கொரு பங்கு

நதி வரும்போது அணையிடலாமா

ரதி வரும்போது அதை விடலாமா

பெண்

பொன்மாலை தொடுத்த செண்டு

ஆண்

ஆஹா

பெண்

பெண் எனும் வாழைத்தண்டு

ஆண்

ஓஹோ

பெண்

குலுங்குதிங்கே...ஆஹ மயங்குதிங்கே...ஓஹ்ஹோ

துடிக்குதிங்கே நினைப்பதெங்கே

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

English Script

Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Female

Anantha mogam paalaabishegam

Angangalellaam singaara raagam

Female

Naan kettu pazhakkamillai

Nee kettaal thayakkamillai

Naan kettu pazhakkamillai

Nee kettaal thayakkamillai

Irandu macham udhattil undu

Nerungi vanthaal unakkum undu

Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Chorus

……………….

Female

Iravu nilaavil uravennum thaeril

Iruvarin yogam sugamenum yaagam

Kanigalin inbam anilariyaathaa

Ilamai irunthum idhu puriyaathaa

Female

Naan sollum manmatha leelai

Vaan thnath manthiramaalai

Thiranda nenjam…aa….mirandathillai….aa…

Pirinthu sendraal irandumillai

Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

Chorus

…………………

Female

Azhagiya thangam thavazhuthu ingu

Aruginil vanthaal unakkoru pangu

Nadhi varumpothu anaiyidalaamaa

Radhi varumpothu adhai vidalaamaa

Female

Ponmaalai thoduththa chendu

Male

Aahaa

Female

Pen enum vaazhai thandu

Male

Oho

Female

Kulunguthingae…aaha mayanguthingae….ohho

Thudikkuthingae ninaippathenga…………

Female

Nee ennai santhiththathundo

Thaen en pol thiththathundo

தமிழ் வரிகள்

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

பெண்

ஆனந்த மோகம் பாலாபிஷேகம்

அங்கங்களெல்லாம் சிங்கார ராகம்

பெண்

நான் கேட்டு பழக்கமில்லை

நீ கேட்டால் தயக்கமில்லை

நான் கேட்டு பழக்கமில்லை

நீ கேட்டால் தயக்கமில்லை

இரண்டு மச்சம் உதட்டில் உண்டு

நெருங்கி வந்தால் உனக்கும் உண்டு

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

குழு

.....................................

பெண்

இரவு நிலாவில் உறவெனும் தேரில்

இருவரின் யோகம் சுகமெனும் யாகம்

கனிகளின் இன்பம் அணிலறியாதா

இளமை இருந்தும் இது புரியாதா

பெண்

நான் சொல்லும் மன்மத லீலை

வான் தந்த மந்திரமாலை

திரண்ட நெஞ்சம்.....ஆ.....மிரண்டதில்லை...ஆ....

பிரிந்து சென்றால் இரண்டுமில்லை

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

குழு

.....................................

பெண்

அழகிய தங்கம் தவழுது இங்கு

அருகினில் வந்தால் உனக்கொரு பங்கு

நதி வரும்போது அணையிடலாமா

ரதி வரும்போது அதை விடலாமா

பெண்

பொன்மாலை தொடுத்த செண்டு

ஆண்

ஆஹா

பெண்

பெண் எனும் வாழைத்தண்டு

ஆண்

ஓஹோ

பெண்

குலுங்குதிங்கே...ஆஹ மயங்குதிங்கே...ஓஹ்ஹோ

துடிக்குதிங்கே நினைப்பதெங்கே

பெண்

நீ என்னை சந்தித்ததுண்டோ

தேன் என் போல் தித்தித்ததுண்டோ

Frequently Asked Questions

The song Nee Ennai Santhithathu from the movie Unakkaga Naan was sung by L. R. Eswari.

The music for Unakkaga Naan (1976) was composed by M. S. Viswanathan.

The lyrics for Nee Ennai Santhithathu were penned by Kannadasan.

Nee Ennai Santhithathu is a Tamil film song from Unakkaga Naan (1976).