
Nee Ennai Santhithathu
From the movie Unakkaga Naan
Read the full lyrics of Nee Ennai Santhithathu from Unakkaga Naan (1976), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Unakkaga Naan
Read the full lyrics of Nee Ennai Santhithathu from Unakkaga Naan (1976), sung by L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
Anantha mogam paalaabishegam
Angangalellaam singaara raagam
Naan kettu pazhakkamillai
Nee kettaal thayakkamillai
Naan kettu pazhakkamillai
Nee kettaal thayakkamillai
Irandu macham udhattil undu
Nerungi vanthaal unakkum undu
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
……………….
Iravu nilaavil uravennum thaeril
Iruvarin yogam sugamenum yaagam
Kanigalin inbam anilariyaathaa
Ilamai irunthum idhu puriyaathaa
Naan sollum manmatha leelai
Vaan thnath manthiramaalai
Thiranda nenjam…aa….mirandathillai….aa…
Pirinthu sendraal irandumillai
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
…………………
Azhagiya thangam thavazhuthu ingu
Aruginil vanthaal unakkoru pangu
Nadhi varumpothu anaiyidalaamaa
Radhi varumpothu adhai vidalaamaa
Ponmaalai thoduththa chendu
Aahaa
Pen enum vaazhai thandu
Oho
Kulunguthingae…aaha mayanguthingae….ohho
Thudikkuthingae ninaippathenga…………
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
ஆனந்த மோகம் பாலாபிஷேகம்
அங்கங்களெல்லாம் சிங்கார ராகம்
நான் கேட்டு பழக்கமில்லை
நீ கேட்டால் தயக்கமில்லை
நான் கேட்டு பழக்கமில்லை
நீ கேட்டால் தயக்கமில்லை
இரண்டு மச்சம் உதட்டில் உண்டு
நெருங்கி வந்தால் உனக்கும் உண்டு
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
.....................................
இரவு நிலாவில் உறவெனும் தேரில்
இருவரின் யோகம் சுகமெனும் யாகம்
கனிகளின் இன்பம் அணிலறியாதா
இளமை இருந்தும் இது புரியாதா
நான் சொல்லும் மன்மத லீலை
வான் தந்த மந்திரமாலை
திரண்ட நெஞ்சம்.....ஆ.....மிரண்டதில்லை...ஆ....
பிரிந்து சென்றால் இரண்டுமில்லை
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
.....................................
அழகிய தங்கம் தவழுது இங்கு
அருகினில் வந்தால் உனக்கொரு பங்கு
நதி வரும்போது அணையிடலாமா
ரதி வரும்போது அதை விடலாமா
பொன்மாலை தொடுத்த செண்டு
ஆஹா
பெண் எனும் வாழைத்தண்டு
ஓஹோ
குலுங்குதிங்கே...ஆஹ மயங்குதிங்கே...ஓஹ்ஹோ
துடிக்குதிங்கே நினைப்பதெங்கே
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
Anantha mogam paalaabishegam
Angangalellaam singaara raagam
Naan kettu pazhakkamillai
Nee kettaal thayakkamillai
Naan kettu pazhakkamillai
Nee kettaal thayakkamillai
Irandu macham udhattil undu
Nerungi vanthaal unakkum undu
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
……………….
Iravu nilaavil uravennum thaeril
Iruvarin yogam sugamenum yaagam
Kanigalin inbam anilariyaathaa
Ilamai irunthum idhu puriyaathaa
Naan sollum manmatha leelai
Vaan thnath manthiramaalai
Thiranda nenjam…aa….mirandathillai….aa…
Pirinthu sendraal irandumillai
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
…………………
Azhagiya thangam thavazhuthu ingu
Aruginil vanthaal unakkoru pangu
Nadhi varumpothu anaiyidalaamaa
Radhi varumpothu adhai vidalaamaa
Ponmaalai thoduththa chendu
Aahaa
Pen enum vaazhai thandu
Oho
Kulunguthingae…aaha mayanguthingae….ohho
Thudikkuthingae ninaippathenga…………
Nee ennai santhiththathundo
Thaen en pol thiththathundo
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
ஆனந்த மோகம் பாலாபிஷேகம்
அங்கங்களெல்லாம் சிங்கார ராகம்
நான் கேட்டு பழக்கமில்லை
நீ கேட்டால் தயக்கமில்லை
நான் கேட்டு பழக்கமில்லை
நீ கேட்டால் தயக்கமில்லை
இரண்டு மச்சம் உதட்டில் உண்டு
நெருங்கி வந்தால் உனக்கும் உண்டு
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
.....................................
இரவு நிலாவில் உறவெனும் தேரில்
இருவரின் யோகம் சுகமெனும் யாகம்
கனிகளின் இன்பம் அணிலறியாதா
இளமை இருந்தும் இது புரியாதா
நான் சொல்லும் மன்மத லீலை
வான் தந்த மந்திரமாலை
திரண்ட நெஞ்சம்.....ஆ.....மிரண்டதில்லை...ஆ....
பிரிந்து சென்றால் இரண்டுமில்லை
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
.....................................
அழகிய தங்கம் தவழுது இங்கு
அருகினில் வந்தால் உனக்கொரு பங்கு
நதி வரும்போது அணையிடலாமா
ரதி வரும்போது அதை விடலாமா
பொன்மாலை தொடுத்த செண்டு
ஆஹா
பெண் எனும் வாழைத்தண்டு
ஓஹோ
குலுங்குதிங்கே...ஆஹ மயங்குதிங்கே...ஓஹ்ஹோ
துடிக்குதிங்கே நினைப்பதெங்கே
நீ என்னை சந்தித்ததுண்டோ
தேன் என் போல் தித்தித்ததுண்டோ
The song Nee Ennai Santhithathu from the movie Unakkaga Naan was sung by L. R. Eswari.
The music for Unakkaga Naan (1976) was composed by M. S. Viswanathan.
The lyrics for Nee Ennai Santhithathu were penned by Kannadasan.
Nee Ennai Santhithathu is a Tamil film song from Unakkaga Naan (1976).
Share this beautiful lyric line with your friends!