……………..
Nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Kadum medum thaandi
Naan kaalaal nadakkum kaattru
Kannum nenjum ingae
Sudu venneer pongum oottru
Thottaal pothum suduven
Unai sudavae dhinamum varuvaen
Entha naalilum un nyapagam
Unai paarththaal vidamaattaen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Thaagam edukkum neram
Adhu thanneer kudiththaal theerum
Raththam vendum enakku
Naan niththam varuvaen adharkku
Pazhiyai theerkkum penmai
Idhu poithaan alla unmai
Konda saabamum en kobamum
Unai kannaal erikkaatho
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
.....................
நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...
தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
எந்த நாளிலும் உன் ஞாபகம்
உனைப் பார்த்தால் விடமாட்டேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
தாகம் எடுக்கும் நேரம்
அது தண்ணீர் குடித்தால் தீரும்
ரத்தம் வேண்டும் எனக்கு
நான் நித்தம் வருவேன் அதற்கு
பழியை தீர்க்கும் பெண்மை
இது பொய்தான் அல்ல உண்மை
கொண்ட சாபமும் என் கோபமும்
உனை கண்ணால் எரிக்காதோ
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
English Script
……………..
Nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Kadum medum thaandi
Naan kaalaal nadakkum kaattru
Kannum nenjum ingae
Sudu venneer pongum oottru
Thottaal pothum suduven
Unai sudavae dhinamum varuvaen
Entha naalilum un nyapagam
Unai paarththaal vidamaattaen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Thaagam edukkum neram
Adhu thanneer kudiththaal theerum
Raththam vendum enakku
Naan niththam varuvaen adharkku
Pazhiyai theerkkum penmai
Idhu poithaan alla unmai
Konda saabamum en kobamum
Unai kannaal erikkaatho
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
தமிழ் வரிகள்
.....................
நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...
தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
எந்த நாளிலும் உன் ஞாபகம்
உனைப் பார்த்தால் விடமாட்டேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
தாகம் எடுக்கும் நேரம்
அது தண்ணீர் குடித்தால் தீரும்
ரத்தம் வேண்டும் எனக்கு
நான் நித்தம் வருவேன் அதற்கு
பழியை தீர்க்கும் பெண்மை
இது பொய்தான் அல்ல உண்மை
கொண்ட சாபமும் என் கோபமும்
உனை கண்ணால் எரிக்காதோ
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
Frequently Asked Questions
The song Nee Varum Naal Varai (Sad) from the movie Pei Veedu was sung by S. Janaki.
The music for Pei Veedu (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Nee Varum Naal Varai (Sad) were penned by Vaali.
Nee Varum Naal Varai (Sad) is a Tamil film song from Pei Veedu (1984).
