Click any line to highlight and share it as a quote!
Female

……………..

Female

Nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Vizhigalilae urakkam illai

Urakkaththirkkum irakkamillai

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Female

Kadum medum thaandi

Naan kaalaal nadakkum kaattru

Kannum nenjum ingae

Sudu venneer pongum oottru

Female

Thottaal pothum suduven

Unai sudavae dhinamum varuvaen

Entha naalilum un nyapagam

Unai paarththaal vidamaattaen

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Female

Thaagam edukkum neram

Adhu thanneer kudiththaal theerum

Raththam vendum enakku

Naan niththam varuvaen adharkku

Female

Pazhiyai theerkkum penmai

Idhu poithaan alla unmai

Konda saabamum en kobamum

Unai kannaal erikkaatho

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Vizhigalilae urakkam illai

Urakkaththirkkum irakkamillai

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

பெண்

.....................

பெண்

நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

விழிகளிலே உறக்கம் இல்லை

உறக்கத்திற்கும் இரக்கமில்லை

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

பெண்

காடும் மேடும் தாண்டி

நான் காலால் நடக்கும் காற்று

கண்ணும் நெஞ்சும் இங்கே

சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...

பெண்

தொட்டால் போதும் சுடுவேன்

உனை சுடவே தினமும் வருவேன்

எந்த நாளிலும் உன் ஞாபகம்

உனைப் பார்த்தால் விடமாட்டேன்

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

பெண்

தாகம் எடுக்கும் நேரம்

அது தண்ணீர் குடித்தால் தீரும்

ரத்தம் வேண்டும் எனக்கு

நான் நித்தம் வருவேன் அதற்கு

பெண்

பழியை தீர்க்கும் பெண்மை

இது பொய்தான் அல்ல உண்மை

கொண்ட சாபமும் என் கோபமும்

உனை கண்ணால் எரிக்காதோ

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

விழிகளிலே உறக்கம் இல்லை

உறக்கத்திற்கும் இரக்கமில்லை

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

English Script

Female

……………..

Female

Nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Vizhigalilae urakkam illai

Urakkaththirkkum irakkamillai

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Female

Kadum medum thaandi

Naan kaalaal nadakkum kaattru

Kannum nenjum ingae

Sudu venneer pongum oottru

Female

Thottaal pothum suduven

Unai sudavae dhinamum varuvaen

Entha naalilum un nyapagam

Unai paarththaal vidamaattaen

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Female

Thaagam edukkum neram

Adhu thanneer kudiththaal theerum

Raththam vendum enakku

Naan niththam varuvaen adharkku

Female

Pazhiyai theerkkum penmai

Idhu poithaan alla unmai

Konda saabamum en kobamum

Unai kannaal erikkaatho

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Vizhigalilae urakkam illai

Urakkaththirkkum irakkamillai

Female

Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

தமிழ் வரிகள்

பெண்

.....................

பெண்

நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

விழிகளிலே உறக்கம் இல்லை

உறக்கத்திற்கும் இரக்கமில்லை

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

பெண்

காடும் மேடும் தாண்டி

நான் காலால் நடக்கும் காற்று

கண்ணும் நெஞ்சும் இங்கே

சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...

பெண்

தொட்டால் போதும் சுடுவேன்

உனை சுடவே தினமும் வருவேன்

எந்த நாளிலும் உன் ஞாபகம்

உனைப் பார்த்தால் விடமாட்டேன்

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

பெண்

தாகம் எடுக்கும் நேரம்

அது தண்ணீர் குடித்தால் தீரும்

ரத்தம் வேண்டும் எனக்கு

நான் நித்தம் வருவேன் அதற்கு

பெண்

பழியை தீர்க்கும் பெண்மை

இது பொய்தான் அல்ல உண்மை

கொண்ட சாபமும் என் கோபமும்

உனை கண்ணால் எரிக்காதோ

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

விழிகளிலே உறக்கம் இல்லை

உறக்கத்திற்கும் இரக்கமில்லை

பெண்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

Frequently Asked Questions

The song Nee Varum Naal Varai (Sad) from the movie Pei Veedu was sung by S. Janaki.

The music for Pei Veedu (1984) was composed by Shankar Ganesh.

The lyrics for Nee Varum Naal Varai (Sad) were penned by Vaali.

Nee Varum Naal Varai (Sad) is a Tamil film song from Pei Veedu (1984).