Nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Kadum medum thaandi
Naan kaalaal nadakkum kaattru
Kannum nenjum ingae
Sudu venneer pongum oottru
Kadum medum thaandi
Naan kaalaal nadakkum kaattru
Kannum nenjum ingae
Sudu venneer pongum oottru
Thottaal pothum suduven
Unai sudavae dhinamum varuvaen
Thottaal pothum suduven
Unai sudavae dhinamum varuvaen
Entha naalilum un nyapagam
Unai paarththaal vidamaattaen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Engae engae endru
Unai idhayam thedum indru
Pogum paadham kondu
Edhu kanalum naanum ondru
Engae engae endru
Unai idhayam thedum indru
Pogum paadham kondu
Edhu kanalum naanum ondru
Angam muzhuthum eriyum
En aaval adhilae theriyum
Angam muzhuthum eriyum
En aaval adhilae theriyum
Intha thegamum en paadhamum
Unnai saernthaal thaniyaatho
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...
காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...
தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
எந்த நாளிலும் உன் ஞாபகம்
உனைப் பார்த்தால் விடமாட்டேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
எங்கே எங்கே என்று
உனை இதயம் தேடும் இன்று
போகும் பாதம் கொண்டு
எது கனலும் நானும் ஒன்று
எங்கே எங்கே என்று
உனை இதயம் தேடும் இன்று
போகும் பாதம் கொண்டு
எது கனலும் நானும் ஒன்று
அங்கம் முழுதும் எரியும்
என் ஆவல் அதிலே தெரியும்
அங்கம் முழுதும் எரியும்
என் ஆவல் அதிலே தெரியும்
இந்த தேகமும் என் பாதமும்
உன்னை சேர்ந்தால் தனியாதோ
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
English Script
Nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Kadum medum thaandi
Naan kaalaal nadakkum kaattru
Kannum nenjum ingae
Sudu venneer pongum oottru
Kadum medum thaandi
Naan kaalaal nadakkum kaattru
Kannum nenjum ingae
Sudu venneer pongum oottru
Thottaal pothum suduven
Unai sudavae dhinamum varuvaen
Thottaal pothum suduven
Unai sudavae dhinamum varuvaen
Entha naalilum un nyapagam
Unai paarththaal vidamaattaen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Engae engae endru
Unai idhayam thedum indru
Pogum paadham kondu
Edhu kanalum naanum ondru
Engae engae endru
Unai idhayam thedum indru
Pogum paadham kondu
Edhu kanalum naanum ondru
Angam muzhuthum eriyum
En aaval adhilae theriyum
Angam muzhuthum eriyum
En aaval adhilae theriyum
Intha thegamum en paadhamum
Unnai saernthaal thaniyaatho
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai
Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
தமிழ் வரிகள்
நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...
காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று...
தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
எந்த நாளிலும் உன் ஞாபகம்
உனைப் பார்த்தால் விடமாட்டேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
எங்கே எங்கே என்று
உனை இதயம் தேடும் இன்று
போகும் பாதம் கொண்டு
எது கனலும் நானும் ஒன்று
எங்கே எங்கே என்று
உனை இதயம் தேடும் இன்று
போகும் பாதம் கொண்டு
எது கனலும் நானும் ஒன்று
அங்கம் முழுதும் எரியும்
என் ஆவல் அதிலே தெரியும்
அங்கம் முழுதும் எரியும்
என் ஆவல் அதிலே தெரியும்
இந்த தேகமும் என் பாதமும்
உன்னை சேர்ந்தால் தனியாதோ
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
Frequently Asked Questions
The song Nee Varum Naal Varai from the movie Pei Veedu was sung by S. Janaki.
The music for Pei Veedu (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Nee Varum Naal Varai were penned by Vaali.
Nee Varum Naal Varai is a Tamil film song from Pei Veedu (1984).
