Click any line to highlight and share it as a quote!
Female

Oo….ooh……ooh….

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Female

Unnai pola yaarumillai intha seemaiyil

Anbai pola vedham yaedhumillai bhoomil

Female

Veesum thendral kaattru pesi pogum un perai

Paaraikullum neeyae pasam vaikkum perai

Imaiyo thoongidum idhayam thoongidaathae

Nadaipaadhai thaengidum natpu thaengidaathae

Female

Vaasal meedhu kolam pola natpu saerumae

Kaalam maari poga koodum kaatchi vaazhumae

Manathil kalangam illamal karunai puripavan neeyae

Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae

Female

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Female

Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro

Naalai unnai saera aasaiyillai neengu

Pona jenmaththodu saernthu ennai thaangu

Kanavae kangalaai maari povatheno

Veyillae saaraalaai thegam soozhvathaeni

Female

Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal

Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal

Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu

Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu

Female

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

பெண்

ஓ......ஓஹ்.....ஒஹ்....

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

பெண்

உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில்

அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்

பெண்

வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை

பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை

இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே

நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே

பெண்

வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே

காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே

மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே

எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே

பெண்

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

பெண்

ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ

நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு

போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு

கனவே கண்களாய் மாறிப் போவதேனோ

வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ

பெண்

என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள்

நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்

நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு

உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு

பெண்

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

English Script

Female

Oo….ooh……ooh….

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Female

Unnai pola yaarumillai intha seemaiyil

Anbai pola vedham yaedhumillai bhoomil

Female

Veesum thendral kaattru pesi pogum un perai

Paaraikullum neeyae pasam vaikkum perai

Imaiyo thoongidum idhayam thoongidaathae

Nadaipaadhai thaengidum natpu thaengidaathae

Female

Vaasal meedhu kolam pola natpu saerumae

Kaalam maari poga koodum kaatchi vaazhumae

Manathil kalangam illamal karunai puripavan neeyae

Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae

Female

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

Female

Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro

Naalai unnai saera aasaiyillai neengu

Pona jenmaththodu saernthu ennai thaangu

Kanavae kangalaai maari povatheno

Veyillae saaraalaai thegam soozhvathaeni

Female

Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal

Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal

Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu

Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu

Female

Neenda dhooram pogum paadhai oorai saerumo

Neela vaanai saerntha megam neengi pogumo

தமிழ் வரிகள்

பெண்

ஓ......ஓஹ்.....ஒஹ்....

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

பெண்

உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில்

அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்

பெண்

வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை

பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை

இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே

நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே

பெண்

வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே

காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே

மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே

எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே

பெண்

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

பெண்

ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ

நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு

போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு

கனவே கண்களாய் மாறிப் போவதேனோ

வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ

பெண்

என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள்

நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்

நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு

உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு

பெண்

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

Frequently Asked Questions

The lyrics for Neenda Dhooram (Female) were penned by Yugabharathi.

Neenda Dhooram (Female) is a Tamil film song from Vedigundu Murugesan (2009).