
Neethane Naal Thorum Duet
From the movie Paattu Vaathiyar
Read the full lyrics of Neethane Naal Thorum Duet from Paattu Vaathiyar (1995), written by Vaali, in Tamil & English script.

From the movie Paattu Vaathiyar
Read the full lyrics of Neethane Naal Thorum Duet from Paattu Vaathiyar (1995), written by Vaali, in Tamil & English script.
Mmmm mmmm mmm mmm
{ Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam } (2)
Nee indri naan paada
Veredhu keerthanam
Uravu raagam idhuvo
Idhu udhayamaagi varudho
Unadhu dhaagam vilaiya
Idhu adimaiyaana manadho
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Ootru polavae paatu
Vandhadhae unnai kandadhaalae
Paavai ennaiyae paada vaithadhae
Anbu kondadhaalae
Unnai paarkaiyil ennai paarkiren
Undhan kaandha kannil
Nandri solliyae ennai serkiren
Indru undhan kaiyil
Endhan aaval theerumo
Undhan paadha poojaiyil
Indha jeevan koodumo
Undhan naadha velviyil
Ennam nee vannam nee
Ingu nee engum nee
Vedham polae undhan perai
Odhum ullam thaan
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Naadha vellamum geedha
Vellamum vaari thandha devi
Naalum ennaiyae vaazha vaikavae
Vaasal vandhadhae nee
Veenai thannaiyae kaiyil
Yendhidum gnaana valliyae nee
Vellai thaamarai poovil meviyae
Aalum selviyae nee
Endhan vaaku medaiyil
Indru aadum vaaniyae
Endhan naalum menmaiyil
Ennai yetrum yeniyae
Annai nee allavaa
Innum naan sollavaa
Nee thaan dheivam nee thaan selvam
Geetham sangeedham
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Nee indri naan paada
Veredhu keerthanam
Uravu raagam idhuvo
Idhu udhayamaagi varudho
Unadhu dhaagam vilaiya
Idhu adimaiyaana manadho
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
{ நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)
நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்
எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்
எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ
வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே
அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
Mmmm mmmm mmm mmm
{ Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam } (2)
Nee indri naan paada
Veredhu keerthanam
Uravu raagam idhuvo
Idhu udhayamaagi varudho
Unadhu dhaagam vilaiya
Idhu adimaiyaana manadho
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Ootru polavae paatu
Vandhadhae unnai kandadhaalae
Paavai ennaiyae paada vaithadhae
Anbu kondadhaalae
Unnai paarkaiyil ennai paarkiren
Undhan kaandha kannil
Nandri solliyae ennai serkiren
Indru undhan kaiyil
Endhan aaval theerumo
Undhan paadha poojaiyil
Indha jeevan koodumo
Undhan naadha velviyil
Ennam nee vannam nee
Ingu nee engum nee
Vedham polae undhan perai
Odhum ullam thaan
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Naadha vellamum geedha
Vellamum vaari thandha devi
Naalum ennaiyae vaazha vaikavae
Vaasal vandhadhae nee
Veenai thannaiyae kaiyil
Yendhidum gnaana valliyae nee
Vellai thaamarai poovil meviyae
Aalum selviyae nee
Endhan vaaku medaiyil
Indru aadum vaaniyae
Endhan naalum menmaiyil
Ennai yetrum yeniyae
Annai nee allavaa
Innum naan sollavaa
Nee thaan dheivam nee thaan selvam
Geetham sangeedham
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Nee indri naan paada
Veredhu keerthanam
Uravu raagam idhuvo
Idhu udhayamaagi varudho
Unadhu dhaagam vilaiya
Idhu adimaiyaana manadho
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
{ நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)
நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்
எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்
எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ
வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே
அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
The lyrics for Neethane Naal Thorum Duet were penned by Vaali.
Neethane Naal Thorum Duet is a Tamil film song from Paattu Vaathiyar (1995).
Share this beautiful lyric line with your friends!