
Solai Malare
From the movie Paattu Vaathiyar
Read the full lyrics of Solai Malare from Paattu Vaathiyar (1995), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie Paattu Vaathiyar
Read the full lyrics of Solai Malare from Paattu Vaathiyar (1995), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Mmm…mmm…mmm…
Ohoo…oohoo..oooo…
Ohoo…oohoo..oooo…
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
Solai malarae
Vandhaarai vaazhai vaikkum
Senthamizhar naadu
Vaththaadha paatu chelvam
Vaazhnthidum veedu
Thennaattu graamam engum
Thendral ennum kaatru
Thenmaangu paadi chellum
Thaalamum pottu
Yeththam ittu paada
Paattum irukku
Yeru ketti paada
Paattum irukku
Naathu nattu paada
Paattum irukku
Paattu thaanae paattan
Soththu namakku
Innaalum ennalum namm sellvangal..oo
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
………………………….
Sevvaanam bhoomi ellam
Nall varavu koorum
Sangeetham paadikondu
Naan varum neram
Sillendru vaadai vandhu
Ennai thottu odum
Singaara-cholai ennmel
Poo mazhai thoovum
Megam indha ooril
Mannil varudhu
Moham konda mannai
Muththam iduthu
Muththam kondadhaalae
Muththu varudhu
Mottukkalai paarthaal
Mettu varudhu
Sittuppol poonchittuppol
Enn ennangal..oo
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
Solai malarae
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே
வந்தாரை வாழ
வைக்கும் செந்தமிழர் நாடு
வத்தாத பாட்டுச் செல்வம்
வாழ்ந்திடும் வீடு
தென்னாட்டு கிராமம்
எங்கும் தென்றல் எனும் காற்று
தெம்மாங்கு பாடிச் செல்லும்
தாளமும் போட்டு
ஏத்தம் இட்டுப் பாட
பாட்டும் இருக்கு ஏரு கட்டி
பாட பாட்டும் இருக்கு நாத்து
நட்டுப் பாட பாட்டும் இருக்கு
பாட்டுத்தானே பாட்டன்
சொத்து நமக்கு இந்நாளும்
எந்நாளும் நம் செல்வங்கள்
ஓ
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
..............................
செவ்வானம் பூமியெல்லாம்
நல்வரவு கூறும் சங்கீதம் பாடி
கொண்டு நான் வரும் நேரம்
சில்லென்று வாடை
வந்து என்னைத் தொட்டு
ஓடும் சிங்காரச்சோலை
என் மேல் பூ மழைத் தூவும்
மேகம் இந்த ஊரில்
மண்ணில் வருது மோகம்
கொண்ட மண்ணை முத்தமிடுது
முத்தம் கொண்டதாலே
முத்து வருது மொட்டுகளை
பார்த்தால் மெட்டு வருது
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல்
என் எண்ணங்கள் ஓஓ
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே
Mmm…mmm…mmm…
Ohoo…oohoo..oooo…
Ohoo…oohoo..oooo…
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
Solai malarae
Vandhaarai vaazhai vaikkum
Senthamizhar naadu
Vaththaadha paatu chelvam
Vaazhnthidum veedu
Thennaattu graamam engum
Thendral ennum kaatru
Thenmaangu paadi chellum
Thaalamum pottu
Yeththam ittu paada
Paattum irukku
Yeru ketti paada
Paattum irukku
Naathu nattu paada
Paattum irukku
Paattu thaanae paattan
Soththu namakku
Innaalum ennalum namm sellvangal..oo
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
………………………….
Sevvaanam bhoomi ellam
Nall varavu koorum
Sangeetham paadikondu
Naan varum neram
Sillendru vaadai vandhu
Ennai thottu odum
Singaara-cholai ennmel
Poo mazhai thoovum
Megam indha ooril
Mannil varudhu
Moham konda mannai
Muththam iduthu
Muththam kondadhaalae
Muththu varudhu
Mottukkalai paarthaal
Mettu varudhu
Sittuppol poonchittuppol
Enn ennangal..oo
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae
Naanum ungal jaadhi gaana kuyilae
Gnyanam undu paada gaana kuyilae
Unnai pola naanum koovi thiriven
Uchchi malai meedhu thaavi thiriven
Solai malarae
Nenjai thaalaattum neela kuyilae..ae..
Solai malarae
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே
வந்தாரை வாழ
வைக்கும் செந்தமிழர் நாடு
வத்தாத பாட்டுச் செல்வம்
வாழ்ந்திடும் வீடு
தென்னாட்டு கிராமம்
எங்கும் தென்றல் எனும் காற்று
தெம்மாங்கு பாடிச் செல்லும்
தாளமும் போட்டு
ஏத்தம் இட்டுப் பாட
பாட்டும் இருக்கு ஏரு கட்டி
பாட பாட்டும் இருக்கு நாத்து
நட்டுப் பாட பாட்டும் இருக்கு
பாட்டுத்தானே பாட்டன்
சொத்து நமக்கு இந்நாளும்
எந்நாளும் நம் செல்வங்கள்
ஓ
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
..............................
செவ்வானம் பூமியெல்லாம்
நல்வரவு கூறும் சங்கீதம் பாடி
கொண்டு நான் வரும் நேரம்
சில்லென்று வாடை
வந்து என்னைத் தொட்டு
ஓடும் சிங்காரச்சோலை
என் மேல் பூ மழைத் தூவும்
மேகம் இந்த ஊரில்
மண்ணில் வருது மோகம்
கொண்ட மண்ணை முத்தமிடுது
முத்தம் கொண்டதாலே
முத்து வருது மொட்டுகளை
பார்த்தால் மெட்டு வருது
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல்
என் எண்ணங்கள் ஓஓ
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே நானும்
உங்கள் ஜாதி கானக்குயிலே
ஞானம் உண்டு பாட கானக்குயிலே
உன்னைப் போல நானும் கூவி
திரிவேன் உச்சி மலை மீது
தாவி திரிவேன்
சோலை மலரே நெஞ்சை
தாலாட்டும் நீலக்குயிலே
சோலை மலரே
The lyrics for Solai Malare were penned by Isaignani Ilayaraja.
Solai Malare is a Tamil film song from Paattu Vaathiyar (1995).
Share this beautiful lyric line with your friends!