Click any line to highlight and share it as a quote!
Male

Mmm…mmm…mmm…

Ohoo…oohoo..oooo…

Ohoo…oohoo..oooo…

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae

Naanum ungal jaadhi gaana kuyilae

Gnyanam undu paada gaana kuyilae

Unnai pola naanum koovi thiriven

Uchchi malai meedhu thaavi thiriven

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae..ae..

Solai malarae

Male

Vandhaarai vaazhai vaikkum

Senthamizhar naadu

Vaththaadha paatu chelvam

Vaazhnthidum veedu

Male

Thennaattu graamam engum

Thendral ennum kaatru

Thenmaangu paadi chellum

Thaalamum pottu

Male

Yeththam ittu paada

Paattum irukku

Yeru ketti paada

Paattum irukku

Naathu nattu paada

Paattum irukku

Paattu thaanae paattan

Soththu namakku

Innaalum ennalum namm sellvangal..oo

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae

Naanum ungal jaadhi gaana kuyilae

Gnyanam undu paada gaana kuyilae

Unnai pola naanum koovi thiriven

Uchchi malai meedhu thaavi thiriven

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae..ae..

Chorus

………………………….

Male

Sevvaanam bhoomi ellam

Nall varavu koorum

Sangeetham paadikondu

Naan varum neram

Male

Sillendru vaadai vandhu

Ennai thottu odum

Singaara-cholai ennmel

Poo mazhai thoovum

Male

Megam indha ooril

Mannil varudhu

Moham konda mannai

Muththam iduthu

Muththam kondadhaalae

Muththu varudhu

Mottukkalai paarthaal

Mettu varudhu

Sittuppol poonchittuppol

Enn ennangal..oo

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae

Naanum ungal jaadhi gaana kuyilae

Gnyanam undu paada gaana kuyilae

Unnai pola naanum koovi thiriven

Uchchi malai meedhu thaavi thiriven

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae..ae..

Solai malarae

ஆண்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஓஹோ ஓஹோ ஓஓஓ

ஓஹோ ஓஹோ ஓஓஓ

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே நானும்

உங்கள் ஜாதி கானக்குயிலே

ஞானம் உண்டு பாட கானக்குயிலே

உன்னைப் போல நானும் கூவி

திரிவேன் உச்சி மலை மீது

தாவி திரிவேன்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே

சோலை மலரே

ஆண்

வந்தாரை வாழ

வைக்கும் செந்தமிழர் நாடு

வத்தாத பாட்டுச் செல்வம்

வாழ்ந்திடும் வீடு

ஆண்

தென்னாட்டு கிராமம்

எங்கும் தென்றல் எனும் காற்று

தெம்மாங்கு பாடிச் செல்லும்

தாளமும் போட்டு

ஆண்

ஏத்தம் இட்டுப் பாட

பாட்டும் இருக்கு ஏரு கட்டி

பாட பாட்டும் இருக்கு நாத்து

நட்டுப் பாட பாட்டும் இருக்கு

பாட்டுத்தானே பாட்டன்

சொத்து நமக்கு இந்நாளும்

எந்நாளும் நம் செல்வங்கள்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே நானும்

உங்கள் ஜாதி கானக்குயிலே

ஞானம் உண்டு பாட கானக்குயிலே

உன்னைப் போல நானும் கூவி

திரிவேன் உச்சி மலை மீது

தாவி திரிவேன்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே

குழு

..............................

ஆண்

செவ்வானம் பூமியெல்லாம்

நல்வரவு கூறும் சங்கீதம் பாடி

கொண்டு நான் வரும் நேரம்

ஆண்

சில்லென்று வாடை

வந்து என்னைத் தொட்டு

ஓடும் சிங்காரச்சோலை

என் மேல் பூ மழைத் தூவும்

ஆண்

மேகம் இந்த ஊரில்

மண்ணில் வருது மோகம்

கொண்ட மண்ணை முத்தமிடுது

முத்தம் கொண்டதாலே

முத்து வருது மொட்டுகளை

பார்த்தால் மெட்டு வருது

சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல்

என் எண்ணங்கள் ஓஓ

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே நானும்

உங்கள் ஜாதி கானக்குயிலே

ஞானம் உண்டு பாட கானக்குயிலே

உன்னைப் போல நானும் கூவி

திரிவேன் உச்சி மலை மீது

தாவி திரிவேன்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே

சோலை மலரே

English Script

Male

Mmm…mmm…mmm…

Ohoo…oohoo..oooo…

Ohoo…oohoo..oooo…

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae

Naanum ungal jaadhi gaana kuyilae

Gnyanam undu paada gaana kuyilae

Unnai pola naanum koovi thiriven

Uchchi malai meedhu thaavi thiriven

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae..ae..

Solai malarae

Male

Vandhaarai vaazhai vaikkum

Senthamizhar naadu

Vaththaadha paatu chelvam

Vaazhnthidum veedu

Male

Thennaattu graamam engum

Thendral ennum kaatru

Thenmaangu paadi chellum

Thaalamum pottu

Male

Yeththam ittu paada

Paattum irukku

Yeru ketti paada

Paattum irukku

Naathu nattu paada

Paattum irukku

Paattu thaanae paattan

Soththu namakku

Innaalum ennalum namm sellvangal..oo

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae

Naanum ungal jaadhi gaana kuyilae

Gnyanam undu paada gaana kuyilae

Unnai pola naanum koovi thiriven

Uchchi malai meedhu thaavi thiriven

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae..ae..

Chorus

………………………….

Male

Sevvaanam bhoomi ellam

Nall varavu koorum

Sangeetham paadikondu

Naan varum neram

Male

Sillendru vaadai vandhu

Ennai thottu odum

Singaara-cholai ennmel

Poo mazhai thoovum

Male

Megam indha ooril

Mannil varudhu

Moham konda mannai

Muththam iduthu

Muththam kondadhaalae

Muththu varudhu

Mottukkalai paarthaal

Mettu varudhu

Sittuppol poonchittuppol

Enn ennangal..oo

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae

Naanum ungal jaadhi gaana kuyilae

Gnyanam undu paada gaana kuyilae

Unnai pola naanum koovi thiriven

Uchchi malai meedhu thaavi thiriven

Male

Solai malarae

Nenjai thaalaattum neela kuyilae..ae..

Solai malarae

தமிழ் வரிகள்

ஆண்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஓஹோ ஓஹோ ஓஓஓ

ஓஹோ ஓஹோ ஓஓஓ

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே நானும்

உங்கள் ஜாதி கானக்குயிலே

ஞானம் உண்டு பாட கானக்குயிலே

உன்னைப் போல நானும் கூவி

திரிவேன் உச்சி மலை மீது

தாவி திரிவேன்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே

சோலை மலரே

ஆண்

வந்தாரை வாழ

வைக்கும் செந்தமிழர் நாடு

வத்தாத பாட்டுச் செல்வம்

வாழ்ந்திடும் வீடு

ஆண்

தென்னாட்டு கிராமம்

எங்கும் தென்றல் எனும் காற்று

தெம்மாங்கு பாடிச் செல்லும்

தாளமும் போட்டு

ஆண்

ஏத்தம் இட்டுப் பாட

பாட்டும் இருக்கு ஏரு கட்டி

பாட பாட்டும் இருக்கு நாத்து

நட்டுப் பாட பாட்டும் இருக்கு

பாட்டுத்தானே பாட்டன்

சொத்து நமக்கு இந்நாளும்

எந்நாளும் நம் செல்வங்கள்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே நானும்

உங்கள் ஜாதி கானக்குயிலே

ஞானம் உண்டு பாட கானக்குயிலே

உன்னைப் போல நானும் கூவி

திரிவேன் உச்சி மலை மீது

தாவி திரிவேன்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே

குழு

..............................

ஆண்

செவ்வானம் பூமியெல்லாம்

நல்வரவு கூறும் சங்கீதம் பாடி

கொண்டு நான் வரும் நேரம்

ஆண்

சில்லென்று வாடை

வந்து என்னைத் தொட்டு

ஓடும் சிங்காரச்சோலை

என் மேல் பூ மழைத் தூவும்

ஆண்

மேகம் இந்த ஊரில்

மண்ணில் வருது மோகம்

கொண்ட மண்ணை முத்தமிடுது

முத்தம் கொண்டதாலே

முத்து வருது மொட்டுகளை

பார்த்தால் மெட்டு வருது

சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல்

என் எண்ணங்கள் ஓஓ

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே நானும்

உங்கள் ஜாதி கானக்குயிலே

ஞானம் உண்டு பாட கானக்குயிலே

உன்னைப் போல நானும் கூவி

திரிவேன் உச்சி மலை மீது

தாவி திரிவேன்

ஆண்

சோலை மலரே நெஞ்சை

தாலாட்டும் நீலக்குயிலே

சோலை மலரே

Frequently Asked Questions

The lyrics for Solai Malare were penned by Isaignani Ilayaraja.

Solai Malare is a Tamil film song from Paattu Vaathiyar (1995).