Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
Analagave vegum panipola modhum
Mazhai kaala megam kanden
Karai sera vendum kadal endru theiyum
Unai thedi kandu konden
Pesum pothile kelaa oli
Parvai aagumae deepavali
Unnai pola yaarumillai
En iravi
Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
Humming : ……………..
Mounam ennum un mozhiyil
Malalaiyai aagi pesugiraai
Oligal illa nam ulagil
Kavithai saayam pusukiraai
Kanava nanava theriya nilaiyae
Pagalai iravaai pazhagum kalaiyae
Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
Enadhu kaatril nee karaindhaai
Enadhu vaanam nee alandhaai
Enadhu vaasal nee thirandhaai
Enadhu osai nee unarndhaai
Oru naal nizhalaai
Tharaiyil irundhaai
Piragu en manadhil
Nilavaai niraindhaai
Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
அனலாகவே வேகும் பனிபோல மோதும்
மழை கால மேகம் கண்டேன்
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்
உனை தேடி கண்டு கொண்டேன்
பேசும் போதிலே கேளா ஒலி
பார்வை ஆகுமே தீபாவளி
உன்னை போல யாருமில்லை
என் இறைவி
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
முனகல் .....
மௌனம் என்னும் உன் மொழியில்
மழலையாய் ஆகி பேசுகிறாய்
ஒலிகளினால் நம் உலகில்
கவிதை சாயம் பூசுகிறாய்
கனவா நானவா தெரியா நிலையே
பகலாய் இரவாய் பழகும் கலையே
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
என்னது காற்றில் நீ கரைந்தாய்
என்னது வானம் நீ அளந்தாய்
என்னது வாசல் நீ திறந்தாய்
எனது ஓசை நீ உணர்ந்தாய்
ஒரு நாள் நிழலாய்
தரையில் இருந்தாய்
பிறகு என் மனதில்
நிழலாய் நிறைந்தாய்
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
English Script
Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
Analagave vegum panipola modhum
Mazhai kaala megam kanden
Karai sera vendum kadal endru theiyum
Unai thedi kandu konden
Pesum pothile kelaa oli
Parvai aagumae deepavali
Unnai pola yaarumillai
En iravi
Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
Humming : ……………..
Mounam ennum un mozhiyil
Malalaiyai aagi pesugiraai
Oligal illa nam ulagil
Kavithai saayam pusukiraai
Kanava nanava theriya nilaiyae
Pagalai iravaai pazhagum kalaiyae
Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
Enadhu kaatril nee karaindhaai
Enadhu vaanam nee alandhaai
Enadhu vaasal nee thirandhaai
Enadhu osai nee unarndhaai
Oru naal nizhalaai
Tharaiyil irundhaai
Piragu en manadhil
Nilavaai niraindhaai
Netru varai netru varai
Thaniththirunden yarum illai
Indru mudhal thodangiyathe
Ulagin mudhal kadhal kathai
தமிழ் வரிகள்
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
அனலாகவே வேகும் பனிபோல மோதும்
மழை கால மேகம் கண்டேன்
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்
உனை தேடி கண்டு கொண்டேன்
பேசும் போதிலே கேளா ஒலி
பார்வை ஆகுமே தீபாவளி
உன்னை போல யாருமில்லை
என் இறைவி
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
முனகல் .....
மௌனம் என்னும் உன் மொழியில்
மழலையாய் ஆகி பேசுகிறாய்
ஒலிகளினால் நம் உலகில்
கவிதை சாயம் பூசுகிறாய்
கனவா நானவா தெரியா நிலையே
பகலாய் இரவாய் பழகும் கலையே
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
என்னது காற்றில் நீ கரைந்தாய்
என்னது வானம் நீ அளந்தாய்
என்னது வாசல் நீ திறந்தாய்
எனது ஓசை நீ உணர்ந்தாய்
ஒரு நாள் நிழலாய்
தரையில் இருந்தாய்
பிறகு என் மனதில்
நிழலாய் நிறைந்தாய்
நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
Frequently Asked Questions
The song Netru Varai from the movie Siren was sung by Sid Sriram.
The music for Siren (2024) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Netru Varai were penned by Thamarai.
Netru Varai is a Tamil film song from Siren (2024).
