Click any line to highlight and share it as a quote!
Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Male

Analagave vegum panipola modhum

Mazhai kaala megam kanden

Karai sera vendum kadal endru theiyum

Unai thedi kandu konden

Male

Pesum pothile kelaa oli

Parvai aagumae deepavali

Unnai pola yaarumillai

En iravi

Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Humming : ……………..

Male

Mounam ennum un mozhiyil

Malalaiyai aagi pesugiraai

Oligal illa nam ulagil

Kavithai saayam pusukiraai

Male

Kanava nanava theriya nilaiyae

Pagalai iravaai pazhagum kalaiyae

Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Male

Enadhu kaatril nee karaindhaai

Enadhu vaanam nee alandhaai

Enadhu vaasal nee thirandhaai

Enadhu osai nee unarndhaai

Male

Oru naal nizhalaai

Tharaiyil irundhaai

Piragu en manadhil

Nilavaai niraindhaai

Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண்

அனலாகவே வேகும் பனிபோல மோதும்

மழை கால மேகம் கண்டேன்

கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்

உனை தேடி கண்டு கொண்டேன்

ஆண்

பேசும் போதிலே கேளா ஒலி

பார்வை ஆகுமே தீபாவளி

உன்னை போல யாருமில்லை

என் இறைவி

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண்

முனகல் .....

ஆண்

மௌனம் என்னும் உன் மொழியில்

மழலையாய் ஆகி பேசுகிறாய்

ஒலிகளினால் நம் உலகில்

கவிதை சாயம் பூசுகிறாய்

ஆண்

கனவா நானவா தெரியா நிலையே

பகலாய் இரவாய் பழகும் கலையே

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண்

என்னது காற்றில் நீ கரைந்தாய்

என்னது வானம் நீ அளந்தாய்

என்னது வாசல் நீ திறந்தாய்

எனது ஓசை நீ உணர்ந்தாய்

ஆண்

ஒரு நாள் நிழலாய்

தரையில் இருந்தாய்

பிறகு என் மனதில்

நிழலாய் நிறைந்தாய்

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

English Script

Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Male

Analagave vegum panipola modhum

Mazhai kaala megam kanden

Karai sera vendum kadal endru theiyum

Unai thedi kandu konden

Male

Pesum pothile kelaa oli

Parvai aagumae deepavali

Unnai pola yaarumillai

En iravi

Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Humming : ……………..

Male

Mounam ennum un mozhiyil

Malalaiyai aagi pesugiraai

Oligal illa nam ulagil

Kavithai saayam pusukiraai

Male

Kanava nanava theriya nilaiyae

Pagalai iravaai pazhagum kalaiyae

Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

Male

Enadhu kaatril nee karaindhaai

Enadhu vaanam nee alandhaai

Enadhu vaasal nee thirandhaai

Enadhu osai nee unarndhaai

Male

Oru naal nizhalaai

Tharaiyil irundhaai

Piragu en manadhil

Nilavaai niraindhaai

Male

Netru varai netru varai

Thaniththirunden yarum illai

Indru mudhal thodangiyathe

Ulagin mudhal kadhal kathai

தமிழ் வரிகள்

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண்

அனலாகவே வேகும் பனிபோல மோதும்

மழை கால மேகம் கண்டேன்

கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்

உனை தேடி கண்டு கொண்டேன்

ஆண்

பேசும் போதிலே கேளா ஒலி

பார்வை ஆகுமே தீபாவளி

உன்னை போல யாருமில்லை

என் இறைவி

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண்

முனகல் .....

ஆண்

மௌனம் என்னும் உன் மொழியில்

மழலையாய் ஆகி பேசுகிறாய்

ஒலிகளினால் நம் உலகில்

கவிதை சாயம் பூசுகிறாய்

ஆண்

கனவா நானவா தெரியா நிலையே

பகலாய் இரவாய் பழகும் கலையே

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

ஆண்

என்னது காற்றில் நீ கரைந்தாய்

என்னது வானம் நீ அளந்தாய்

என்னது வாசல் நீ திறந்தாய்

எனது ஓசை நீ உணர்ந்தாய்

ஆண்

ஒரு நாள் நிழலாய்

தரையில் இருந்தாய்

பிறகு என் மனதில்

நிழலாய் நிறைந்தாய்

ஆண்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

Frequently Asked Questions

The song Netru Varai from the movie Siren was sung by Sid Sriram.

The music for Siren (2024) was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Netru Varai were penned by Thamarai.

Netru Varai is a Tamil film song from Siren (2024).