Click any line to highlight and share it as a quote!
Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Aiyaa kaakki sattaikaarangalae

Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male

Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaylilae thalluvathu

Male

Dosthaaga nenaichanega polisa

Joraaga madhichchenga

Thappethum pannaama ennaththaan

Daaraga kizhichcheenga

Male

Kaaval kaakka irukkanum police

Kadamai adhuthaanae

Case-u onnu enna kizhichchiduchchu

Piece piece-ah nenju aagidichchi

Uyir maaanam kaakka thunai aagum police

Avamaanam thanthaa yaaringu kaaval

Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male

Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaylilae thalluvathu

Male

Chummaaththaan kedanthaenga

Ennaththaan court-kku izhuththeenga

Nanbanaa nenaichaenga

Ammammaa naayaaga adichcheenga

Male

Veliyaaga irukkanum police

Uyirai kaappaaththa

Nambi vantha enna kambi enna

Vachchuputtaa unga niyaayam enna

Uyir thantha annai uravaana thanthai

Enai vittu poga edharkintha police

Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male

Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaililae thalluvathu

Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

அய்யா காக்கிச் சட்டைக்காரங்களே.....

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண்

உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம

ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு

செய்யாத குற்றங்கள செய்தோமென்று

சொல்லி ஜெயிலிலே தள்ளுவது......

ஆண்

தோஸ்தாக நெனச்சேங்க போலீச

ஜோராக மதிச்சேங்க

தப்பேதும் பண்ணாம என்னத்தான்

டாராக கிழிச்சீங்க

ஆண்

காவல் காக்க இருக்கணும் போலீஸ்

கடமை அதுதானே

கேஸு ஒண்ணு என்ன கிழிச்சிடுச்சு

பீஸ் பீஸா நெஞ்சு ஆயிடிச்சி

உயிர் மானம் காக்க துணை ஆகும் போலீஸ்

அவமானம் தந்தா யாரிங்கு காவல்

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண்

உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம

ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு

செய்யாத குற்றங்கள செய்தோமென்று

சொல்லி ஜெயிலிலே தள்ளுவது......

ஆண்

சும்மாத்தான் கெடந்தேங்க

என்னத்தான் கோர்ட்டுக்கு இழுத்தீங்க

நண்பனா நெனச்சேங்க

அம்மம்மா நாயாக அடிச்சீங்க

ஆண்

வேலியாக இருக்கணும் போலீஸ்

உயிரை காப்பாத்த

நம்பி வந்த என்ன கம்பி எண்ண

வச்சுப்புட்டா உங்க நியாயம் என்ன

உயிர் தந்த அன்னை உறவான தந்தை

எனை விட்டு போக எதற்கிந்த போலீஸ்

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண்

உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம

ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு

செய்யாத குற்றங்கள செய்தோமென்று

சொல்லி ஜெயிலிலே தள்ளுவது......

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

English Script

Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Aiyaa kaakki sattaikaarangalae

Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male

Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaylilae thalluvathu

Male

Dosthaaga nenaichanega polisa

Joraaga madhichchenga

Thappethum pannaama ennaththaan

Daaraga kizhichcheenga

Male

Kaaval kaakka irukkanum police

Kadamai adhuthaanae

Case-u onnu enna kizhichchiduchchu

Piece piece-ah nenju aagidichchi

Uyir maaanam kaakka thunai aagum police

Avamaanam thanthaa yaaringu kaaval

Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male

Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaylilae thalluvathu

Male

Chummaaththaan kedanthaenga

Ennaththaan court-kku izhuththeenga

Nanbanaa nenaichaenga

Ammammaa naayaaga adichcheenga

Male

Veliyaaga irukkanum police

Uyirai kaappaaththa

Nambi vantha enna kambi enna

Vachchuputtaa unga niyaayam enna

Uyir thantha annai uravaana thanthai

Enai vittu poga edharkintha police

Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male

Unmai edhu poi edhunnu theera visarikkaama

Yaezhainga engalaththaan istam pola

Seiyaatha kuttrangala seithomendru

Solli jaililae thalluvathu

Male

Niyaayamaa namma police-u seivathu niyaayamaa

Dharmamaa namma police-u sevathu dharamamaa

தமிழ் வரிகள்

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

அய்யா காக்கிச் சட்டைக்காரங்களே.....

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண்

உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம

ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு

செய்யாத குற்றங்கள செய்தோமென்று

சொல்லி ஜெயிலிலே தள்ளுவது......

ஆண்

தோஸ்தாக நெனச்சேங்க போலீச

ஜோராக மதிச்சேங்க

தப்பேதும் பண்ணாம என்னத்தான்

டாராக கிழிச்சீங்க

ஆண்

காவல் காக்க இருக்கணும் போலீஸ்

கடமை அதுதானே

கேஸு ஒண்ணு என்ன கிழிச்சிடுச்சு

பீஸ் பீஸா நெஞ்சு ஆயிடிச்சி

உயிர் மானம் காக்க துணை ஆகும் போலீஸ்

அவமானம் தந்தா யாரிங்கு காவல்

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண்

உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம

ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு

செய்யாத குற்றங்கள செய்தோமென்று

சொல்லி ஜெயிலிலே தள்ளுவது......

ஆண்

சும்மாத்தான் கெடந்தேங்க

என்னத்தான் கோர்ட்டுக்கு இழுத்தீங்க

நண்பனா நெனச்சேங்க

அம்மம்மா நாயாக அடிச்சீங்க

ஆண்

வேலியாக இருக்கணும் போலீஸ்

உயிரை காப்பாத்த

நம்பி வந்த என்ன கம்பி எண்ண

வச்சுப்புட்டா உங்க நியாயம் என்ன

உயிர் தந்த அன்னை உறவான தந்தை

எனை விட்டு போக எதற்கிந்த போலீஸ்

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண்

உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம

ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு

செய்யாத குற்றங்கள செய்தோமென்று

சொல்லி ஜெயிலிலே தள்ளுவது......

ஆண்

நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா

தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

Frequently Asked Questions

The lyrics for Niyaayama Namma Police were penned by Piraisoodan.

Niyaayama Namma Police is a Tamil film song from Kaaval Nilayam (1991).