Click any line to highlight and share it as a quote!
Male

Odam nadhiyinilae

Oruthi mattum karaiyinilae..oh…

Male

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Male

{Udalaivittu uyir pirindhu

Parakuthamma veliyilae} (2)

Male

Odam nadhiyinilae

Oruthi mattum karaiyinilae..

Male

Aasai ennum medaiyilae…aaahh

Aadivarum vaazhvinilae…eh..

Aasaiennum medaiyilae

Aadivarum vaazhvilae

Yaar manadhil yaar irupaar

Yaar arivaar ulagilae

Male

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Male

Kootukullae kuyil irrukkum ..oo.. aahh

Paatu varum veliyinilae.. eh…

Kootukullae kuyil irrukkum

Paatu varum veliyinilae

Kuralai mattum ezhandha pinnae

Kuyil irundhum payanillae…

Male

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Udalaivittu uyir pirindhu

Parakuthamma veliyilae..oh…

ஆண்

ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும்

கரையினிலே ஓ

ஆண்

ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும்

கரையினிலே....

ஆண்

{ உடலை விட்டு

உயிர் பிரிந்து பறக்குதம்மா

வெளியிலே } (2)

ஆண்

ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும்

கரையினிலே

ஆண்

ஆசை என்னும்

மேடையிலே… ஆ

ஆடி வரும் வாழ்வினிலே….

ஆசை என்னும் மேடையிலே

ஆடி வரும் வாழ்விலே

யார் மனதில் யார் இருப்பார்

யார் அறிவார் உலகிலே

ஆண்

ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும்

கரையினிலே....

ஆண்

கூட்டுக்குள்ளே

குயிலிருக்கும்.. ஓ..ஆ

பாட்டு வரும் வெளியினிலே…

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்

பாட்டு வரும் வெளியினிலே

குரலை மட்டும் இழந்தபின்னே

குயில் இருந்தும் பயனில்லே

ஆண்

ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும் கரையினிலே....

உடலை விட்டு உயிர் பிரிந்து

பறக்குதம்மா வெளியிலே ஓ

English Script

Male

Odam nadhiyinilae

Oruthi mattum karaiyinilae..oh…

Male

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Male

{Udalaivittu uyir pirindhu

Parakuthamma veliyilae} (2)

Male

Odam nadhiyinilae

Oruthi mattum karaiyinilae..

Male

Aasai ennum medaiyilae…aaahh

Aadivarum vaazhvinilae…eh..

Aasaiennum medaiyilae

Aadivarum vaazhvilae

Yaar manadhil yaar irupaar

Yaar arivaar ulagilae

Male

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Male

Kootukullae kuyil irrukkum ..oo.. aahh

Paatu varum veliyinilae.. eh…

Kootukullae kuyil irrukkum

Paatu varum veliyinilae

Kuralai mattum ezhandha pinnae

Kuyil irundhum payanillae…

Male

Odam nadhiyinilae…ae…

Oruthi mattum karaiyinilae..ae…..

Udalaivittu uyir pirindhu

Parakuthamma veliyilae..oh…

தமிழ் வரிகள்

ஆண்

ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும்

கரையினிலே ஓ

ஆண்

ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும்

கரையினிலே....

ஆண்

{ உடலை விட்டு

உயிர் பிரிந்து பறக்குதம்மா

வெளியிலே } (2)

ஆண்

ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும்

கரையினிலே

ஆண்

ஆசை என்னும்

மேடையிலே… ஆ

ஆடி வரும் வாழ்வினிலே….

ஆசை என்னும் மேடையிலே

ஆடி வரும் வாழ்விலே

யார் மனதில் யார் இருப்பார்

யார் அறிவார் உலகிலே

ஆண்

ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும்

கரையினிலே....

ஆண்

கூட்டுக்குள்ளே

குயிலிருக்கும்.. ஓ..ஆ

பாட்டு வரும் வெளியினிலே…

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்

பாட்டு வரும் வெளியினிலே

குரலை மட்டும் இழந்தபின்னே

குயில் இருந்தும் பயனில்லே

ஆண்

ஓடம் நதியினிலே...

ஒருத்தி மட்டும் கரையினிலே....

உடலை விட்டு உயிர் பிரிந்து

பறக்குதம்மா வெளியிலே ஓ

Frequently Asked Questions

The lyrics for Odam Nathiyinile were penned by Kannadasan.

Odam Nathiyinile is a Tamil film song from Kaathiruntha Kangal (1962).