
Odam Nathiyinile
From the movie Kaathiruntha Kangal
Read the full lyrics of Odam Nathiyinile from Kaathiruntha Kangal (1962), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kaathiruntha Kangal
Read the full lyrics of Odam Nathiyinile from Kaathiruntha Kangal (1962), written by Kannadasan, in Tamil & English script.
Odam nadhiyinilae
Oruthi mattum karaiyinilae..oh…
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
{Udalaivittu uyir pirindhu
Parakuthamma veliyilae} (2)
Odam nadhiyinilae
Oruthi mattum karaiyinilae..
Aasai ennum medaiyilae…aaahh
Aadivarum vaazhvinilae…eh..
Aasaiennum medaiyilae
Aadivarum vaazhvilae
Yaar manadhil yaar irupaar
Yaar arivaar ulagilae
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
Kootukullae kuyil irrukkum ..oo.. aahh
Paatu varum veliyinilae.. eh…
Kootukullae kuyil irrukkum
Paatu varum veliyinilae
Kuralai mattum ezhandha pinnae
Kuyil irundhum payanillae…
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
Udalaivittu uyir pirindhu
Parakuthamma veliyilae..oh…
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே ஓ
ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும்
கரையினிலே....
{ உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே } (2)
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
ஆசை என்னும்
மேடையிலே… ஆ
ஆடி வரும் வாழ்வினிலே….
ஆசை என்னும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும்
கரையினிலே....
கூட்டுக்குள்ளே
குயிலிருக்கும்.. ஓ..ஆ
பாட்டு வரும் வெளியினிலே…
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்தபின்னே
குயில் இருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும் கரையினிலே....
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே ஓ
Odam nadhiyinilae
Oruthi mattum karaiyinilae..oh…
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
{Udalaivittu uyir pirindhu
Parakuthamma veliyilae} (2)
Odam nadhiyinilae
Oruthi mattum karaiyinilae..
Aasai ennum medaiyilae…aaahh
Aadivarum vaazhvinilae…eh..
Aasaiennum medaiyilae
Aadivarum vaazhvilae
Yaar manadhil yaar irupaar
Yaar arivaar ulagilae
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
Kootukullae kuyil irrukkum ..oo.. aahh
Paatu varum veliyinilae.. eh…
Kootukullae kuyil irrukkum
Paatu varum veliyinilae
Kuralai mattum ezhandha pinnae
Kuyil irundhum payanillae…
Odam nadhiyinilae…ae…
Oruthi mattum karaiyinilae..ae…..
Udalaivittu uyir pirindhu
Parakuthamma veliyilae..oh…
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே ஓ
ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும்
கரையினிலே....
{ உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே } (2)
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
ஆசை என்னும்
மேடையிலே… ஆ
ஆடி வரும் வாழ்வினிலே….
ஆசை என்னும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும்
கரையினிலே....
கூட்டுக்குள்ளே
குயிலிருக்கும்.. ஓ..ஆ
பாட்டு வரும் வெளியினிலே…
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்தபின்னே
குயில் இருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே...
ஒருத்தி மட்டும் கரையினிலே....
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே ஓ
The lyrics for Odam Nathiyinile were penned by Kannadasan.
Odam Nathiyinile is a Tamil film song from Kaathiruntha Kangal (1962).
Share this beautiful lyric line with your friends!