Click any line to highlight and share it as a quote!
Male

{Valarndha kalai marandhuvittal

Keladaa kanna

Aval vadithu vaitha ooviyathai

Paaradaa kanna} (2)

Female

Kudumba kalai podhumendru

Koorada kanna

Adhil kooda indha kalaigal veru

Yenada kanna

Male

Valarndha kalai marandhuvittal

Keladaa kanna

Aval vadithu vaitha ooviyathai

Paaradaa kanna

Male

Kaadhal sonna pennai indru

Kaanumae kanna

Kaadhal sonna pennai indru

Kaanumae kanna

Male

Kattiyaval maarivittal

Yenada kanna

Thaali kattiyaval maarivittal

Yenada kanna

Female

Kaadhali dhaan manaivi endru

Koorada kanna

Andha kaadhali dhaan manaivi endru

Koorada kanna

Andru kannai moodi kondirundhaan

Yenada kanna

Female

Manadhil andrae ezhudhi vaithen

Theriyuma kanna

Adhai marubadiyum ezhudha sonnaal

Mudiyumma kanna

Male

Dhinam dhinam yen kobam kondal

Koorada kanna

Aval thevai enna aasai enna

Kelada kanna

Female

Ninaipathellam veliyil solla

Mudiyuma kanna

Adhai nee pirandha pinbu koora

Iyalumaa kanna

Male

Valarndha kalai marandhuvittal

Keladaa kanna

Aval vadithu vaitha ooviyathai

Paaradaa kanna

Male

Indru varai nadandhadhellaam

Pogattum kanna

Indru varai nadandhadhellaam

Pogattum kanna

Ini ennidathil kobam indri

Vaazha sol kanna

Ini ennidathil kobam indri

Vaazha sol kanna

Female

Avar illaamal enakku veru

Yaarada kanna

Avar illaamal enakku veru

Yaarada kanna

Naan adaikkalamaai vandhaval thaan

Kooradaa kanna

ஆண்

{ வளர்ந்த கலை

மறந்துவிட்டாள் கேளடா

கண்ணா அவள் வடித்து

வைத்த ஓவியத்தை பாரடா

கண்ணா } (2)

பெண்

குடும்ப கலை

போதுமென்று கூறடா

கண்ணா அதில் கூட இந்த

கலைகள் வேறு ஏனடா

கண்ணா

ஆண்

வளர்ந்த கலை

மறந்துவிட்டாள் கேளடா

கண்ணா அவள் வடித்து

வைத்த ஓவியத்தை பாரடா

கண்ணா

ஆண்

காதல் சொன்ன

பெண்ணை இன்று காணுமே

கண்ணா காதல் சொன்ன

பெண்ணை இன்று காணுமே

கண்ணா

ஆண்

கட்டியவள் மாறி

விட்டாள் ஏனடா கண்ணா

தாலி கட்டியவள் மாறி

விட்டாள் ஏனடா கண்ணா

பெண்

காதலி தான்

மனைவி என்று கூறடா

கண்ணா அந்த காதலி

தான் மனைவி என்று

கூறடா கண்ணா அன்று

கண்ணை மூடி கொண்டிருந்தான்

ஏனடா கண்ணா

பெண்

மனதில் அன்றே

எழுதி வைத்தேன் தெரியுமா

கண்ணா அதை மறுபடியும்

எழுத சொன்னால் முடியுமா

கண்ணா

ஆண்

தினம் தினம்

ஏன் கோபம் கொண்டாள்

கூறடா கண்ணா அவள்

தேவை என்ன ஆசை என்ன

கேளடா கண்ணா

பெண்

நினைப்பதெல்லாம்

வெளியில் சொல்ல முடியுமா

கண்ணா அதை நீ பிறந்த பின்பு

கூற இயலுமா கண்ணா

ஆண்

வளர்ந்த கலை

மறந்துவிட்டாள் கேளடா

கண்ணா அவள் வடித்து

வைத்த ஓவியத்தை பாரடா

கண்ணா

ஆண்

இன்று வரை

நடந்ததெல்லாம் போகட்டும்

கண்ணா இன்று வரை

நடந்ததெல்லாம் போகட்டும்

கண்ணா இனி என்னிடத்தில்

கோபமின்றி வாழச்சொல்

கண்ணா இனி என்னிடத்தில்

கோபமின்றி வாழச்சொல்

கண்ணா

பெண்

அவரில்லாமல்

எனக்கு வேறு யாரடா

கண்ணா அவரில்லாமல்

எனக்கு வேறு யாரடா

கண்ணா நான் அடைக்கலமாய்

வந்தவள் தான் கூறடா கண்ணா

English Script

Male

{Valarndha kalai marandhuvittal

Keladaa kanna

Aval vadithu vaitha ooviyathai

Paaradaa kanna} (2)

Female

Kudumba kalai podhumendru

Koorada kanna

Adhil kooda indha kalaigal veru

Yenada kanna

Male

Valarndha kalai marandhuvittal

Keladaa kanna

Aval vadithu vaitha ooviyathai

Paaradaa kanna

Male

Kaadhal sonna pennai indru

Kaanumae kanna

Kaadhal sonna pennai indru

Kaanumae kanna

Male

Kattiyaval maarivittal

Yenada kanna

Thaali kattiyaval maarivittal

Yenada kanna

Female

Kaadhali dhaan manaivi endru

Koorada kanna

Andha kaadhali dhaan manaivi endru

Koorada kanna

Andru kannai moodi kondirundhaan

Yenada kanna

Female

Manadhil andrae ezhudhi vaithen

Theriyuma kanna

Adhai marubadiyum ezhudha sonnaal

Mudiyumma kanna

Male

Dhinam dhinam yen kobam kondal

Koorada kanna

Aval thevai enna aasai enna

Kelada kanna

Female

Ninaipathellam veliyil solla

Mudiyuma kanna

Adhai nee pirandha pinbu koora

Iyalumaa kanna

Male

Valarndha kalai marandhuvittal

Keladaa kanna

Aval vadithu vaitha ooviyathai

Paaradaa kanna

Male

Indru varai nadandhadhellaam

Pogattum kanna

Indru varai nadandhadhellaam

Pogattum kanna

Ini ennidathil kobam indri

Vaazha sol kanna

Ini ennidathil kobam indri

Vaazha sol kanna

Female

Avar illaamal enakku veru

Yaarada kanna

Avar illaamal enakku veru

Yaarada kanna

Naan adaikkalamaai vandhaval thaan

Kooradaa kanna

தமிழ் வரிகள்

ஆண்

{ வளர்ந்த கலை

மறந்துவிட்டாள் கேளடா

கண்ணா அவள் வடித்து

வைத்த ஓவியத்தை பாரடா

கண்ணா } (2)

பெண்

குடும்ப கலை

போதுமென்று கூறடா

கண்ணா அதில் கூட இந்த

கலைகள் வேறு ஏனடா

கண்ணா

ஆண்

வளர்ந்த கலை

மறந்துவிட்டாள் கேளடா

கண்ணா அவள் வடித்து

வைத்த ஓவியத்தை பாரடா

கண்ணா

ஆண்

காதல் சொன்ன

பெண்ணை இன்று காணுமே

கண்ணா காதல் சொன்ன

பெண்ணை இன்று காணுமே

கண்ணா

ஆண்

கட்டியவள் மாறி

விட்டாள் ஏனடா கண்ணா

தாலி கட்டியவள் மாறி

விட்டாள் ஏனடா கண்ணா

பெண்

காதலி தான்

மனைவி என்று கூறடா

கண்ணா அந்த காதலி

தான் மனைவி என்று

கூறடா கண்ணா அன்று

கண்ணை மூடி கொண்டிருந்தான்

ஏனடா கண்ணா

பெண்

மனதில் அன்றே

எழுதி வைத்தேன் தெரியுமா

கண்ணா அதை மறுபடியும்

எழுத சொன்னால் முடியுமா

கண்ணா

ஆண்

தினம் தினம்

ஏன் கோபம் கொண்டாள்

கூறடா கண்ணா அவள்

தேவை என்ன ஆசை என்ன

கேளடா கண்ணா

பெண்

நினைப்பதெல்லாம்

வெளியில் சொல்ல முடியுமா

கண்ணா அதை நீ பிறந்த பின்பு

கூற இயலுமா கண்ணா

ஆண்

வளர்ந்த கலை

மறந்துவிட்டாள் கேளடா

கண்ணா அவள் வடித்து

வைத்த ஓவியத்தை பாரடா

கண்ணா

ஆண்

இன்று வரை

நடந்ததெல்லாம் போகட்டும்

கண்ணா இன்று வரை

நடந்ததெல்லாம் போகட்டும்

கண்ணா இனி என்னிடத்தில்

கோபமின்றி வாழச்சொல்

கண்ணா இனி என்னிடத்தில்

கோபமின்றி வாழச்சொல்

கண்ணா

பெண்

அவரில்லாமல்

எனக்கு வேறு யாரடா

கண்ணா அவரில்லாமல்

எனக்கு வேறு யாரடா

கண்ணா நான் அடைக்கலமாய்

வந்தவள் தான் கூறடா கண்ணா

Frequently Asked Questions

The lyrics for Valarntha Kalai were penned by Kannadasan.

Valarntha Kalai is a Tamil film song from Kaathiruntha Kangal (1962).