Click any line to highlight and share it as a quote!
Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

En paattula thaalamilla

Enna solliyum kuththam illa

Adha kettu neeyum oodi vanthu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

Chorus

Aa….aa….aa….aa….aa….aa…

Male

Mannai vittu ponaal enna

Ennudaiya maanthaan

Kanna vittu pogaamalae

Kaaththirukkaen naanthaan

Innum sila naalthaan azhaporaen

Male

Neeyindri naan yaedhu

Adi neer indri meen yaedhu

Neeyindri naan yaedhu

Adi neer indri meen yaedhu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

En paattula thaalamilla

Enna solliyum kuththam illa

Adha kettu neeyum oodi vanthu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

Chorus

Aa….aa….aa….aa….aa….aa…

Male

Unnudaiyaa pera indrum

Ullaththila naanum pachchakuththu vachennamma

Pattu malar thaenae

Kannurakkam yaedhu nedunaalaa….aa….

Un nenaippu vaattum koduvaala

Male

Thaangaathu thaangaathu

Unnai en jeevan neengaathu

Thaangaathu thaangaathu

Unnai en jeevan neengaathu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

Female

En paattula thaalamilla

Enna solliyum kuththam illa

Adha kettu neeyum oodi vanthu

Both

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளமில்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு

ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....

ஆண்

மண்ணைவிட்டு போனால் என்ன

என்னுடைய மான்தான்

கண்ண விட்டு போகாமலே

காத்திருக்கேன் நான்தான்

இன்னும் சில நாள்தான் அழபோறேன்

கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்

ஆண்

நீயின்றி நான் ஏது

அடி நீர் இன்றி மீன் ஏது....

நீயின்றி நான் ஏது

அடி நீர் இன்றி மீன் ஏது.....

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளமில்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு

ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....

ஆண்

உன்னுடைய பேர இன்றும்

உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா

பட்டு மலர் தேனே

கண்ணுறக்கம் ஏது நெடுநாளா...ஆ....

உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா

ஆண்

தாங்காது தாங்காது

உன்னை என் ஜீவன் நீங்காது

தாங்காது தாங்காது

உன்னை என் ஜீவன் நீங்காது

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

பெண்

என் பாட்டுல தாளமில்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

English Script

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

En paattula thaalamilla

Enna solliyum kuththam illa

Adha kettu neeyum oodi vanthu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

Chorus

Aa….aa….aa….aa….aa….aa…

Male

Mannai vittu ponaal enna

Ennudaiya maanthaan

Kanna vittu pogaamalae

Kaaththirukkaen naanthaan

Innum sila naalthaan azhaporaen

Male

Neeyindri naan yaedhu

Adi neer indri meen yaedhu

Neeyindri naan yaedhu

Adi neer indri meen yaedhu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

En paattula thaalamilla

Enna solliyum kuththam illa

Adha kettu neeyum oodi vanthu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

Chorus

Aa….aa….aa….aa….aa….aa…

Male

Unnudaiyaa pera indrum

Ullaththila naanum pachchakuththu vachennamma

Pattu malar thaenae

Kannurakkam yaedhu nedunaalaa….aa….

Un nenaippu vaattum koduvaala

Male

Thaangaathu thaangaathu

Unnai en jeevan neengaathu

Thaangaathu thaangaathu

Unnai en jeevan neengaathu

Male

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

Female

En paattula thaalamilla

Enna solliyum kuththam illa

Adha kettu neeyum oodi vanthu

Both

Oo thendralae oru paattu paadu

Oo thendralae oru paattu paadu

தமிழ் வரிகள்

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளமில்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு

ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....

ஆண்

மண்ணைவிட்டு போனால் என்ன

என்னுடைய மான்தான்

கண்ண விட்டு போகாமலே

காத்திருக்கேன் நான்தான்

இன்னும் சில நாள்தான் அழபோறேன்

கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்

ஆண்

நீயின்றி நான் ஏது

அடி நீர் இன்றி மீன் ஏது....

நீயின்றி நான் ஏது

அடி நீர் இன்றி மீன் ஏது.....

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

என் பாட்டுல தாளமில்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு

ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....

ஆண்

உன்னுடைய பேர இன்றும்

உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா

பட்டு மலர் தேனே

கண்ணுறக்கம் ஏது நெடுநாளா...ஆ....

உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா

ஆண்

தாங்காது தாங்காது

உன்னை என் ஜீவன் நீங்காது

தாங்காது தாங்காது

உன்னை என் ஜீவன் நீங்காது

ஆண்

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

பெண்

என் பாட்டுல தாளமில்ல

என்ன சொல்லியும் குத்தம் இல்ல

அத கேட்டு நீயும் ஓடி வந்து

இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

Frequently Asked Questions

The lyrics for Oh Thendrale Oru Paatu were penned by Gangai Amaran.

Oh Thendrale Oru Paatu is a Tamil film song from Jeeva (1988 Film) (1988).