
Oh Thendrale Oru Paatu
From the movie Jeeva (1988 Film)
Read the full lyrics of Oh Thendrale Oru Paatu from Jeeva (1988 Film) (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Jeeva (1988 Film)
Read the full lyrics of Oh Thendrale Oru Paatu from Jeeva (1988 Film) (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
Aa….aa….aa….aa….aa….aa…
Mannai vittu ponaal enna
Ennudaiya maanthaan
Kanna vittu pogaamalae
Kaaththirukkaen naanthaan
Innum sila naalthaan azhaporaen
Neeyindri naan yaedhu
Adi neer indri meen yaedhu
Neeyindri naan yaedhu
Adi neer indri meen yaedhu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
Aa….aa….aa….aa….aa….aa…
Unnudaiyaa pera indrum
Ullaththila naanum pachchakuththu vachennamma
Pattu malar thaenae
Kannurakkam yaedhu nedunaalaa….aa….
Un nenaippu vaattum koduvaala
Thaangaathu thaangaathu
Unnai en jeevan neengaathu
Thaangaathu thaangaathu
Unnai en jeevan neengaathu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....
மண்ணைவிட்டு போனால் என்ன
என்னுடைய மான்தான்
கண்ண விட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள்தான் அழபோறேன்
கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது....
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது.....
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....
உன்னுடைய பேர இன்றும்
உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா
பட்டு மலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா...ஆ....
உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
Aa….aa….aa….aa….aa….aa…
Mannai vittu ponaal enna
Ennudaiya maanthaan
Kanna vittu pogaamalae
Kaaththirukkaen naanthaan
Innum sila naalthaan azhaporaen
Neeyindri naan yaedhu
Adi neer indri meen yaedhu
Neeyindri naan yaedhu
Adi neer indri meen yaedhu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
Aa….aa….aa….aa….aa….aa…
Unnudaiyaa pera indrum
Ullaththila naanum pachchakuththu vachennamma
Pattu malar thaenae
Kannurakkam yaedhu nedunaalaa….aa….
Un nenaippu vaattum koduvaala
Thaangaathu thaangaathu
Unnai en jeevan neengaathu
Thaangaathu thaangaathu
Unnai en jeevan neengaathu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
En paattula thaalamilla
Enna solliyum kuththam illa
Adha kettu neeyum oodi vanthu
Oo thendralae oru paattu paadu
Oo thendralae oru paattu paadu
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....
மண்ணைவிட்டு போனால் என்ன
என்னுடைய மான்தான்
கண்ண விட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள்தான் அழபோறேன்
கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது....
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது.....
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....
உன்னுடைய பேர இன்றும்
உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா
பட்டு மலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா...ஆ....
உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
The lyrics for Oh Thendrale Oru Paatu were penned by Gangai Amaran.
Oh Thendrale Oru Paatu is a Tamil film song from Jeeva (1988 Film) (1988).
Share this beautiful lyric line with your friends!