
Sangeetham Kelu
From the movie Jeeva (1988 Film)
Read the full lyrics of Sangeetham Kelu from Jeeva (1988 Film) (1988), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Jeeva (1988 Film)
Read the full lyrics of Sangeetham Kelu from Jeeva (1988 Film) (1988), written by Pulamaipithan, in Tamil & English script.
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
Yaarum ketkalaam ennoda paattu
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Naan vaasam tharum poongaatrae
Naan Paaduvathu un paattae
Nee vaaraathapodhu sugamthaan ingu yaedhu
Poo meedhu oru poonthegam
Poraaduvathu en vegam
Kannaana kannae
Unnai kai saera vendum
Naal paarkka vendum
Ennai nee serkka vendum
Un tholil ennai malar pol sooda vendam
Nee en jeevanae un mogam pothum
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennoda aalu
Naan paadum oru thaalaattu
En annai adhai nee kettu
Kann mooda vendum
Dhinam naan paada vendum
Un anbu ennum poonjolai
En thangai ival ponmaalai
Naan ingu vaazhum sugamthaan ondru pothum
Maaraatha nesam ena thaai thantha pasam
Naan kaana vendum
Varamthaan endrum vendum
Idhu en nenjilae theeraatha thaagam
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu
Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
Yaarum ketkalaam ennoda paattu
Sangeetham kelu
Tharanaa
Nee kaithaalam podu
Tharanaa
Nee appothuthaan ennodu aalu
Tharanaa tharanaa tharanaa
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu…..
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு
அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் என்னோட பாட்டு
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
நான் வாசம் தரும் பூங்காற்றே
நான் பாடுவது உன் பாட்டே
நீ வாராதபோது சுகம் தான் இங்கு ஏது
பூ மீது ஒரு பூந்தேகம்
போராடுவது என் வேகம்
கண்ணான கண்ணே
உன்னை கை சேர வேண்டும்
நாள் பார்க்க வேண்டும்
என்னை நீ சேர்க்க வேண்டும்
உன் தோளில் என்னை மலர் போல் சூட வேண்டும்
நீ என் ஜீவனே உன் மோகம் போதும்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு....
நான் பாடும் ஒரு தாலாட்டு
என் அன்னை அதை நீ கேட்டு
கண் மூட வேண்டும்
தினம் நான் பாட வேண்டும்
உன் அன்பு என்னும் பூஞ்சோலை
என் தங்கை இவள் பொன்மாலை
நான் இங்கு வாழும் சுகம்தான் ஒன்று போதும்
மாறாத நேசம் என் தாய் தந்த பாசம்
நான் காண வேண்டும்
வரம்தான் என்றும் வேண்டும்
இது என் நெஞ்சிலே தீராத தாகம்
ஹேய் ஹேய் ஹேய்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு
அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் நம்மோட பாட்டு
சங்கீதம் கேளு...
தரனா
நீ கைத்தாளம் போடு....
தரனா....
நீ அப்போதுதான் என்னோட ஆளு..
தரனா தரனா தரனா
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு.....
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
Yaarum ketkalaam ennoda paattu
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Naan vaasam tharum poongaatrae
Naan Paaduvathu un paattae
Nee vaaraathapodhu sugamthaan ingu yaedhu
Poo meedhu oru poonthegam
Poraaduvathu en vegam
Kannaana kannae
Unnai kai saera vendum
Naal paarkka vendum
Ennai nee serkka vendum
Un tholil ennai malar pol sooda vendam
Nee en jeevanae un mogam pothum
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennoda aalu
Naan paadum oru thaalaattu
En annai adhai nee kettu
Kann mooda vendum
Dhinam naan paada vendum
Un anbu ennum poonjolai
En thangai ival ponmaalai
Naan ingu vaazhum sugamthaan ondru pothum
Maaraatha nesam ena thaai thantha pasam
Naan kaana vendum
Varamthaan endrum vendum
Idhu en nenjilae theeraatha thaagam
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu
Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
Yaarum ketkalaam ennoda paattu
Sangeetham kelu
Tharanaa
Nee kaithaalam podu
Tharanaa
Nee appothuthaan ennodu aalu
Tharanaa tharanaa tharanaa
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu…..
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு
அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் என்னோட பாட்டு
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
நான் வாசம் தரும் பூங்காற்றே
நான் பாடுவது உன் பாட்டே
நீ வாராதபோது சுகம் தான் இங்கு ஏது
பூ மீது ஒரு பூந்தேகம்
போராடுவது என் வேகம்
கண்ணான கண்ணே
உன்னை கை சேர வேண்டும்
நாள் பார்க்க வேண்டும்
என்னை நீ சேர்க்க வேண்டும்
உன் தோளில் என்னை மலர் போல் சூட வேண்டும்
நீ என் ஜீவனே உன் மோகம் போதும்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு....
நான் பாடும் ஒரு தாலாட்டு
என் அன்னை அதை நீ கேட்டு
கண் மூட வேண்டும்
தினம் நான் பாட வேண்டும்
உன் அன்பு என்னும் பூஞ்சோலை
என் தங்கை இவள் பொன்மாலை
நான் இங்கு வாழும் சுகம்தான் ஒன்று போதும்
மாறாத நேசம் என் தாய் தந்த பாசம்
நான் காண வேண்டும்
வரம்தான் என்றும் வேண்டும்
இது என் நெஞ்சிலே தீராத தாகம்
ஹேய் ஹேய் ஹேய்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு
அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் நம்மோட பாட்டு
சங்கீதம் கேளு...
தரனா
நீ கைத்தாளம் போடு....
தரனா....
நீ அப்போதுதான் என்னோட ஆளு..
தரனா தரனா தரனா
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு.....
The lyrics for Sangeetham Kelu were penned by Pulamaipithan.
Sangeetham Kelu is a Tamil film song from Jeeva (1988 Film) (1988).
Share this beautiful lyric line with your friends!